வவுனியா செய்திகள்

வவுனியா சன் டிவி மீள் ஒளிபரப்பு நிலையம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

வவுனியாவிலிருந்து இயங்கிய சன் டி.வி மீள் ஒளிபரப்பு நிலையம் வவுனியா நீதிமன்றத்தினால் தடை செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்தவாரம் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது இவ்வழக்கு விசாரணை எதிர்வரும் யூலை...

வவுனியாவில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு!!

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் ஒரு தொகுதியான 90 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின்...

வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்டப் போட்டி!!(படங்கள்)

வவுனியா மாவட்ட பாடசாலைகளின் உதைபந்தாட்ட போட்டிகளை நேற்று (28.04) புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகர முன்னாள் உப நகர பிதாவும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமாகிய திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் ஆரம்பித்துவைத்தார். ஆண்,...

வவுனியாவில் தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண் : சந்தேகத்தில் பெண் ஒருவர் கைது!!

பெண் ஒருவர் கைது.. வவுனியா றம்பைவெட்டி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியநிலையில் நேற்று (08.06.2020) காலை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குறித்த பெண்ணுக்கும், அயலவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்பிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது....

வவுனியாவிலிருந்து ஆசிய மென்பந்து சுற்றுப்போட்டியில் பங்குபற்றவுள்ள விசேட தேவைக்குட்பட்ட இளைஞன்!!

  அசாத்தியமான அடைவுகளை சாத்தியமாக்குவதற்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்படும் போது அது சாத்தியம். அந்த அடிப்படையில் மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து தேக்கவத்தை சீட் - வலுவூட்டல் வளாகத்தில் கல்வி கற்று தற்போது விளையாட்டு...

வவுனியாவில் பாடசாலைகளில் பலா மரக்கன்றுகள் : வன்னி பிரதி பொலிஸ் காரியாலயம் நடவடிக்கை!!

  பாடசாலைகளில் பலா மரக்கன்றுகள் நடும் நிகழ்வு வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள காமினி மகா வித்தியாலயத்தில் வன்னி பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் இன்று (04.05) நடைபெற்றது. வன்னி பிராந்திய சமூதாய...

வவுனியாவில் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனால் சுயதொழில் முயற்சிக்கு உதவி!!(படங்கள்)

வவுனியாவில் முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கும், வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் திரு.ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் தன்னுடைய குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் நிதியிலிருந்து அக்குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுயதொழில் மேற்கொள்வதற்காக...

வவுனியாவில் போரினால் உயிரிழந்த உறவுகளின் நினைவேந்தல் நினைவு : சிங்கள மக்களும் கலந்து கொண்டனர்!!

போரினால் உயிரிழந்த உறவுகளின் நினைவேந்தல் நினைவு வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (18.05.2023) மாலை இடம்பெற்றிருந்தது. போரினால் உயிரிழந்த உறவுகளின் ஒழுங்கமைப்பு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நினைவேந்தலில், போரின் போது உயிரிழந்த சிங்கள, தமிழ்,...

வவுனியாவில் தொழிற் பயிற்சிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!!

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் வவுனியா மாவட்ட அலுவலகத்தினால் 10 பயிற்சி நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என வவுனியா, மன்னார் மாவட்ட உதவி பணிப்பாளர் ஏ.ஏ.டபிள்யு.ஜி.ஆர்.ஆர் பண்டார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

வவுனியாவில் ”நாட்டின் முதுகெலும்பு விவசாயம் விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே” கவனயீர்ப்பு போராட்டம்!!

கவனயீர்ப்பு போராட்டம்.. நாட்டில் உரம் மற்றும் கிருமிநாசினி பற்றாக்குறை விவசாயிகளையும் ,தோட்டத்தொழிலையும் மிக மோசமாகப் பாதித்திருப்பதாக தெரிவித்து வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் கமநல சேவைகள் நிலையத்திற்கு முன்பாக விவசாயிகள் இன்று காலை கவனயீர்ப்பு...

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற ஈச்சங்குளம் விநாயகர் ஆலய இரதோற்சவம்!!

இரதோற்சவம்.. வவுனியா ஈச்சங்குளம் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஆலய இரதோற்சவம் இன்று (31.08.2020) காலை 9.30 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது. வந்தோரை வாழவைக்கும் வவுனியா மண்ணில் ஈச்சங்குளம் – சாஸ்திரிகூழாங்குளம் மக்களின் வழிபாட்டுக்குரிய ஸ்ரீ விநாயகர்...

வவுனியாவில் பன்றிக்கு வைத்த மின்சாரத்தில் சிக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

வவுனியா பறயனாலங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பன்றிக்கு மின்சாரம் வைப்பதற்கு முயன்றவர் மின்சாரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று மாலை 7மணியளவில் வட்டக்காடு, பறயனாலங்குளம், செட்டிகுளம்...

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா : வவுனியா நெற் இணையத்தில் நேரடி ஒளிபரப்பு!!

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா நாளை (11.06.2016 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம்...

வவுனியா மக்களுக்கு ஒரு அவசர அறிவித்தல்!!

மின் விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று (08.11.2016) காலை 8 மணியில் இருந்து மாலை 6.30 மணிவரை வவுனியா பிரதேசத்தில் மின்சாரம் தடைப்படும் என மின்சாரசபை தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் வவுனியா...

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வுகள்!!

  வரும் யூன் 05 ஆம் திகதி திங்கட்கிழமை சர்வதேச சுற்றுப்புறச்சூழல் தினத்தை முன்னிட்டு வவுனியா விபுலானந்தாக்கல்லூரியில் சுற்றுப்புறச்சூழல் வாரம் கடந்த 29.05.2017 திங்கள் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தினமும் ஆசியர்கள் மாணவர்கள் சூழல்...

வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கருகில் தீ விபத்து!!

தீ விபத்து.. வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் தீ விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று (09.06.2022) மதியம் வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கருகில் உள்ள காணியிலேயே ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்து...