வவுனியா செய்திகள்

வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க சிறுவர் பாடசாலையில் பொங்கல் நிகழ்வு!!

  தமிழர் பண்டிகையாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தொடர்ச்சியாக வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க சிறுவர் பாடசாலையில் இன்று பாடசாலை சிறுவர்களுக்காக பொங்கல் நிகழ்வு நடைபெற்றது. இப் பொங்கல் நிகழ்வானது சுத்தானந்தா இந்து இளைஞர்...

வவுனியாவில் முதலிடம் பெற்ற மாணவி : வைத்தியராகி வறிய கிராமங்களுக்கு சேவை செய்வதே எனது நோக்கம்!!

வைத்தியராகி வறிய கிராமங்களுக்கு சேவை செய்வதே எனது நோக்கம் என தேசிய ரீதியில் மூன்றாம் இடமும், மாவட்ட மட்டத்தில் முதலாம் இடமும் பெற்ற வவுனியா சிவபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவி...

வவுனியா நகரில் மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயு பெறுவதற்காக வரிசையில் காத்திருக்கும் மக்கள்!!

மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயு.. நாட்டின் பல மாவட்டங்களில் எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றிற்கான தட்டுப்பாடு தொடர்ந்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் இவற்றிக்காக இன்றும் மக்கள் நீண்ட மணிநேரமாக வரிசையில் காத்திருந்தனர். வவுனியா...

வவுனியா புதிய சாளம்பைக்குளம் கிராமம் சுகாதாரப் பிரிவினரால் விடுவிப்பு!!

புதிய சாளம்பைக்குளம்.. வவுனியா புதிய சாளம்பைக்குளத்தினை சேர்ந்த தாயும் பிள்ளையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவிருந்து கொழும்பு சென்று வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தாயுக்கும் பிள்ளைக்கும் கோவிட் -19...

வவுனியா வடக்கு வலய முன்பள்ளிகளுக்கு இடையிலான மழலைகள் திறனாய்வு விழா 2015!!(படங்கள்)

நேற்று (06.08.2015) தரணிக்குளம் தரணிச்சுடர் முன்பள்ளியில் திரு.ச.இராஜேஸ்வரன் (முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் வவுனியா வடக்கு) அவர்களின் தலைமையில் வவுனியா வடக்கு வலய ஓமந்தை கோட்ட முன்பள்ளிகளுக்கிடையிலான மழலைகள் திறனாய்வுவிழா நடைபெற்றது. இந் நிகழ்வின்...

வவுனியாவில் வீட்டுக்குள் நுழைந்த நாயை சு ட்டுக் கொ ன்ற கிராம சேவகர் : அ திர்ச்சி...

அ திர்ச்சி ச ம்பவம்.. வவுனியா செட்டிகுளம் பகுதியிலுள்ள கிராம அலுவலகர் ஒருவர் தனது வீட்டிற்குள் பு குந்த ப க்கத்து வீ ட்டு உ றவினரின் வ ளர்ப்பு நா ய் மீ ...

வவுனியாவில் 12வயதுச் சிறுமி உயிரிழப்பு!!

வவுனியா சாந்தசோலை வீதியில் கொக்குவெளி பகுதியில் நேற்று மாலை 3 மணியளவில் 12வயதுடைய சிறுமி உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சாந்தசோலை கொக்குவெளியைச் சேர்ந்த எஸ்.சுனித்திரா...

வவுனியாவில் கஞ்சா வியாபாரியை சூட்சுமமாக கைதுசெய்த பொலிசார்!!

வவுனியா மகாறம்பைக்குளம் ஸ்ரீராமபுரம் பகுதியில் கஞ்சா வியாபார நடவடிக்கையில் மேற்கொண்ட நபர் ஒருவரை கஞ்சாவுடன் நேற்று (11.05.2018) இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர். மகாறம்பைக்குளம், ஸ்ரீராமபுரம் பகுதியில் கஞ்சா வியாபார நடவடிக்கையில் நபர் ஒருவர்...

வவுனியா குருமன்காட்டில் திடீரென தீப்பற்றிய இறைச்சி விற்பனை நிலையம்!!

  திடீரென தீ வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள இறைச்சி விற்பனை நிலையம் இன்று (27.01.2019) மதியம் தீடிரென தீப்பற்றியெரிந்தது. வவுனியா குருமன்காட்டு பகுதியில் அமைந்துள்ள இறைச்சி விற்பனை நிலையத்தின் மின்மானியில் ஏற்பட்ட மின்னேழுக்கினால் தீடிரென தீப்பற்றியெரிந்தது. அவ்விடத்தில் நின்ற...

வவுனியா ஓமந்தையில் பெண் ஒருவர் கைது!!

பெண் ஒருவர் கைது.. வவுனியா - ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமோட்டை, மூன்றுமுறிப்பு பகுதியில் இரண்டு கிலோ கேரள க ஞ் சா வுடன் பெண் ஒருவரை நேற்று மாலை ஓமந்தை பொலிஸார் கைது...

வவுனியா எல்லப்பர் மருதங்குளம் சிவன் முதியோர் இல்லத்திற்கு சுத்திகரிப்பு குடிநீர் தொகுதி!!

சுத்திகரிப்பு குடிநீர் தொகுதி.. வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் அமைந்துள்ள சிவன் முதியோர் இல்லத்திற்கு லண்டன் சிறுவர் வறுமை நிவாரண நிதியம் ஊடாக சுத்திகரிப்பு குடிநீர் தொகுதி கையளிக்கப்பட்டது. வவுனியா கோவிற்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத...

வவுனியாவில் வாடிக்கையாளரால் வர்த்தகருக்கு நேர்ந்த கதி!!

வர்த்தகருக்கு நேர்ந்த கதி வவுனியா பஜார் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கு வாடிக்கையாளரினால் அவமரியாதை ஏற்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த வர்த்தக நிலையத்திற்கு வாடிக்கையாளர் ஒருவர்...

வவுனியாவில் கடும் மழை : மன்னார் வீதியில் போக்குவரத்து பாதிப்பு!!

  வவுனியாவில் நேற்று (26.01.2017) இரவிலிருந்து பெய்து வரும் அடை மழையினையடுத்து மன்னார் வீதி, வேப்பங்குளம், பட்டானிச்சூர், போன்ற தாழ் நிலப்பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியிளிக்கின்றது. வேப்பங்குளம் தாழ் நிலப்பகுதியிலுள்ள 6ம் வீதியில் உள்ள 10குடும்பங்களின் வீட்டிற்குள்...

வவுனியா இ.போ.சபை சாலை முகாமையாளர் இடைநிறுத்தம்!!

இ.போ.சபை சாலை முகாமையாளர்.. இ.போ.சபையின் வவுனியா சாலை முகாமையாளர் இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளார். சாரதி ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இ.போ.சபை தலைமைக் காரியாலயத்தினால் வவுனியா சாலை முகாமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், தலைமைக் காரியாலயத்தினால் தெரிவிக்கப்பட்ட கட்டளைக்கு மாறாக...

வவுனியாவில் மாரடைப்பால் இறந்த கணவன் : சோகத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

வவுனியா நெடுங்கேணியில் மாரடைப்பு காரணமாக கணவன் இறந்ததும், கணவனின் இறப்பை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இன்று (18.04) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா வடக்கு,...

வவுனியாவில் மதுபோதையில் விஷம் அருந்திய குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு!!

வவுனியா பாலமோட்டை ஊறாக்குளம் பகுதியில் விஷம் அருந்திய குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நேற்று (15.09.2016) இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வவுனியா பாலமோட்டை, ஊறாக்குளம் பகுதியில் வசித்துவந்த நான்கு பிள்ளைகளின்...