வவுனியா செய்திகள்

வவுனியா நோக்கிச் சென்ற இ.போ.ச. பஸ் மீது தாக்குதல் : ஐவர் வைத்தியசாலையில்!!

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து நேற்று (23.03.2017) மாலை வவுனியா நோக்கி பயணித்த இ.போ.ச. பஸ்...

வவுனியாவில் பாடசாலைக்கு அருகில் கஞ்சா விற்ற நபருக்கு நேர்ந்த கதி!!

கஞ்சா விற்ற நபருக்கு நேர்ந்த கதி வவுனியா - பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரிக்கு அருகில் கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வர்த்தக நிலையம் என்ற போர்வையில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நபரையே...

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் புதிய தலைமைக்குழு தெரிவு!!

‘மனிதத்துவத்துக்கு எதிரான அரச வன்முறைகள், குற்றங்கள், படுகொலைகளினால்’ பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ‘நீதி மற்றும் இழப்பீடுகள்’ வழங்குமாறு இலங்கை அரசை வலியுறுத்தி, 2009ம் வருடத்துக்குப் பின்னரான காலங்களில் அதிதீவிரமாக போராடிக்கொண்டிருக்கும் இலாபநோக்கற்ற, ‘மக்கள் நலன்-தேசவளப்பாதுகாப்பு...

வவுனியாவில் பாடசாலை மாணவிகளிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட அதிபர் கைது!!

  அதிபர் கைது வவுனியாவில் மாணவிகளிடம் பாலியல் இலஞ்சம் மற்றும் பாலியல் சேஷ்டைகள் துன்புறுத்தல்கள் செய்து வந்த பாடசாலை அதிபரை வவுனியா பொலிஸார் நேற்றையதினம் (04.01.2019) கைது செய்துள்ளனர். க.பொ.சாதாரண தர மாணவிகளிடம் அங்க சேஷ்டை புரிந்து...

வவுனியாவில் பொதுஜன முன்னணியின் வன்னி தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு!!

தேர்தல் காரியாலயம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் பொதுஜன முன்னணியின் வன்னி தேர்தல் தலைமை காரியாலயம் நாமல் ராஜபக்சவினால் இன்று (18.10.2019) திறந்து வைக்கப்பட்டது. வவுனியா சிங்கள பிரதேச சபையின் பிரதி தவிசாளர் வசந்த ராஜ கருணா தலைமையில்...

வவுனியா சிவபுரம் ஆரம்ப பாடசாலை மாணவி 197 புள்ளிகள் பெற்று தேசிய ரீதியில் 2ம் இடம் பெற்று சாதனை!!

வவுனியா சிவபுரம் ஆரம்ப பாடசாலை மாணவி பாலக்குமார் ஹரித்திக்ஹனுசுஜா 197 புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில் தமிழ் மொழியில் இரண்டாம் இடத்தையும் வவுனியா மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார். நடைபெற்று...

வவுனியாவில் 1600 ஆவது நாளாக போராடும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!!

1600 ஆவது நாளாக.. தமிழர் தாயகப் பிரதேசத்தில் இருந்து சீனா வெளியேற வேண்டும் என வவுனியாவில் 1600 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் 1600 ஆவது நாளாக...

வவுனியாவில் துட்டகைமுனுவின் இராணுவத் தளபதியை கௌரவிக்கும் வகையில் கிராமம்!!

வவுனியா மாவட்டத்தில் நந்தமித்ர என்ற பெயரில் புதிய கிராமமொன்றை அமைத்துள்ள இராணுவத்தினர் அதனை மக்களிடம் ஒப்படைத்துள்ளனர். 329 வீடுகளைக் கொண்டுள்ள இந்த கிராமத்தை ஓய்வுபெற்றுச் சென்றுள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க...

வவுனியா உட்பட 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!!

சிவப்பு எச்சரிக்கை.. இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வடக்கு கிழக்கு உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, அநுராதபுரம் மற்றும் திருகோணமலை ஆகிய 5 மாவட்டங்களுக்கே சிவப்பு...

வவுனியாவில் வீடு ஒன்றை சோதனை செய்த பொலிசாருக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

பொலிசாருக்கு காத்திருந்த அ திர்ச்சி வவுனியா ஓமந்தை கொந்தக்காரங்குளம் பகுதியில் இன்று அதிகாலை து ப்பாக்கி ர வையுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று(19.12.2019) அதிகாலை 12.30 மணியளவில் வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்...

வவுனியா தெற்கு பிரதேசசபையில் கால்நடைகளால் அலுவலகப்பணிகள் பாதிப்பு!!

வவுனியா தெற்கு பிரதேசசபை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால கடந்த சில தினங்களாக வீதியிலுள்ள கால்நடைகள் பிடிக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் அவற்றை பிரதேச சபையில் அடைத்து, கட்டி வைக்கப்படாமல் வளவில் கைவிடப்பட்டுள்ளது. இதனால் அலுவலகத்திற்குள் மாடுகள்...

வவுனியாவில் தியாகி திலீபனின் 30வது நினைவு தினம் அனுஸ்டிப்பு!!

  வவுனியா நகரசபை மைதானத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவு தூபியில் இன்று (26.09.2017) மாலை 5.30 மணியளவில் ஈழத்தின் அகிம்சையின் தந்தை என்றழைக்கப்படும் தியாகி திலீபனின் 30வது வருட நினைவு தினம்...

வவுனியாவில் கேரள கஞ்சாவினை கடத்திய மூவர் கைது!!

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் 8 மணித்தியாலத்தினுள் 6.2 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி இ.போ.ச பேரூந்தில் காத்தான்குடி, மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த...

வவுனியாவில் இராணுவத்தினரின் வேலியில் நேர்த்தி பொருட்கள் : வைரலாகும் புகைப்படம்!!

வைரலாகும் புகைப்படம் இராணுவ முகாமின் முட்கம்பி வேலியில் ஆலயத்தின் நேர்த்திக்கடன் செய்த தேசிக்காய் உள்ளிட்ட பொருட்களை கட்டித் தொங்கவிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது. இது வவுனியாவிலுள்ள பிள்ளையார் ஆலய பகுதியில் உள்ள...

வவுனியாவில் சத்தியலிங்கத்தின் தலையீட்டால் விகாரை அமைக்கும் பணி நிறுத்தம்!!

வவுனியா மாவட்ட செயலகத்தில் திங்கட்கிழமை அடிக்கல் நாட்டப்படவிருந்த மத வழிபாட்டுத்தளம் என்ற தோரணையிலான பௌத்த விகாரை அமைக்கும் பணி வட மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தின் தலையீட்டால் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட செயலகத்தில்...

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் தேர்த் திருவிழா!(படங்கள்,வீடியோ)

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ  சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா நேற்று  (28.04.2018 சனிக்கிழமை )காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.காலை ஐந்து மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி ஆறுமணியளவில் கொடிதம்ப பூசை...