வவுனியா செய்திகள்

வவுனியாவில் முன்னாள் போராளியின் சடலம் மீட்பு : நடந்தது என்ன?

  வவுனியாவில் நேற்று (18.02.2017) இரவு 11.00 மணியளவில் முன்னாள் போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. வவுனியா கோதண்ட நொச்சிக்குளம் பகுதியில் வசித்துவரும் முன்னாள் போராளியான...

வவுனியா தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி!!

கொரோனா தடுப்பூசி.. வவுனியா தாதியர் கல்லூரி தாதியர்களுக்கு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தால் இன்று (26.02) கொவிட்-19 தடுப்பூசிகள் போடப்பட்டன. இந்தியாவினால் வழங்கப்பட்ட கொவிட்-19, “கொவிஷெல்ட்” தடுப்பூசிகள் வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் மருத்துவர்கள்,...

வவுனியாவில் தொல்பொருள் தோண்டியவர்கள் கைது!!

வவுனியா செட்டிக்குளம் - ரன்கெத்கம பிரதேசத்தில் தொல்பொருள் சிறப்புமிக்க பிரதேசத்தில் புதையல் தோண்டிய 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட மூவரும் 33, 35 மற்றும் 42 வயதுகளை...

வவுனியாவில் மின்கம்பத்துடன் மோதுண்ட வாகனம் : மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!!

  வவுனியா இராசேந்திர குளம் பகுதியில் நேற்று (08.08 மாலை மின் கம்பத்துடன் மோதி விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, வவுனியா செட்டிகுளம் பகுதியிலிருந்து நெளுக்குளம் பகுதியை நோக்கி பயணித்த மகேந்திரா வாகனம்...

வவுனியாவில் பிரபல ஹெரோயின் வியாபாரி 970 கிராம் ஹெரோயினுடன் கைது!!

வவுனியாவில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் புலனாய்வுத்துறையினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று மாலை சென்ற புலனாய்வுத்துறையினர் வவுனியாவில் பிரபல கஞ்சா மற்றும் ஹெரோயின் வியாபாரியை ஹெரோயினுடன் கைது...

வவுனியா தமிழ் மன்றத்தின் வாசிப்பும் அனுபவப் பகிர்வும்!!(படங்கள்)

தமிழ் மாமன்றத்தின் வாசிப்பும் அனுபவப்பகிர்வும் எனும் வாசிப்புத் தொடர்பான இம்மாதத்திற்கான கலந்துரையாடல் நிகழ்வு நேற்று (05.12.2015) மாலை 3 மணியளவில் வவுனியா பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் சிறப்புற ஆரம்பமாகியது. இந் நிகழ்வில், வாசிப்பில்...

வவுனியாவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இன்று(06.11.2017) முற்பகல் 11.30 மணியளவில் கேரள கஞ்சாவுடன் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று காலை 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்கு...

வவுனியாவில் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக 3 வீடுகள் சேதம் : 10 பேர் பாதிப்பு!!

வவுனியாவில் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 3 வீடுகளும் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் நேற்று (09.08.2023) மாலை திடீரென...

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு!!

அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள்.. வவுனியா உட்பட நாடு முழுவதும் மூன்று நாட்கள் பயணத்தடை விதிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அத்தியாவசிய தேவைகள் மற்றும் மருத்துவ சேவைகள், ஆடைத்தொழிற்சாலை என்பனவற்றிக்கு மாத்திரம்...

வவுனியாவில் கிணற்றில் விழுந்து 5 வயதுச் சிறுவன் பரிதாபமாக பலி!!

வவுனியா - ஓமந்தை பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். வவுனியா பாலமோட்டை பிரதேசத்தை சேர்ந்த 5 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த...

வவுனியாவில் தெரிவு செய்யப்பட்ட 200 பேருக்கு கண்ணாடி வழங்கல்!!

  வவுனியாவில் விசேடமாக தெரிவு செய்யப்பட்ட 200பேருக்கு இன்று (29.07.2017​) காலை 10​ மணியளவில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனினால் அவரது அலுவலகத்தில் மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. 20 மில்லியன் ரூபா செலவில்...

வவுனியா மாவட்ட நீதிமன்றத்திற்கு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அவர்களால்அடிக்கல் நாட்டப்பட்டது!!(படங்கள்)

வவுனியா மாவட்ட நீதிமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் பிரதம நீதியரசர் மொகான் பீரிசினால் நேற்று (17.07) நாட்டிவைக்கப்பட்டது. வவுனியா நீதிமன்ற கட்டிட தொகுதியில் நேற்று காலை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி கே. சிவபாலசுந்தரம்...

வவுனியா மாவட்ட மக்களின் சமூகத் தேவைகளை நிறைவேற்ற ” வவுனியா மாவட்ட மக்கள் ஒன்றியம்”!!

வவுனியா மாவட்ட மக்களின் தேவைகளை இனங்கண்டு அதனை தீர்த்து வைக்கும் முகமாக வவுனியாவில் "வவுனியா மாவட்ட மக்கள் ஒன்றியம்" என்னும் அமைப்பானது அரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக அவ் அமைப்பின் செயலாளர் குமாரசாமி சஜிஸ்குமார் தெரிவித்துள்ளார். இவ்...

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்!!

  வவுனியாவில் இன்று (18.05.2017) காலை 9.30 மணியளவில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணனின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது. வவுனியா செட்டிகுளம் கந்தசாமி நகர் பகுதியிலுள்ள கல்லாறு பகுதியில் இறுதி...

வவுனியா நெடுங்கேணியில் வீட்டை தீயிட்டு கொழுத்திய நபர்!!

நெடுங்கேணி 17ஆம் கட்டை பகுதியில் வீட்டினை தீயிட்டு கொழுத்திய நபர் ஒருவரை ஒட்டுசுட்டான் பொலிசார் கைதுசெய்துள்ளனர். குறித்த நபர் அதேபகுதியை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்தநிலையில் இருவருக்கும் இடையில் முரன்பாடு ஏற்ப்பட்டமையால் அந்த...

வவுனியாவில் மரங்களை கடத்தி வந்த வாகனம் விபத்து : கடத்தல்காரர் வாகனத்தை விட்டு தப்பியோட்டம்!!

வாகனம் விபத்து வவுனியா, சாந்தசோலை சந்திக்கருகாமையில் முதிரை குற்றிகளை ஏற்றிசென்ற கப் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில், மரங்களை கடத்தியவர்கள் தப்பியோடியுள்ளனர். இன்று (15.08.2019) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,...