வவுனியா திருநாவற்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!!
வவுனியா - திருநாவற்குளம் 3 ஆம் ஒழுங்கை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
தையலகம் ஒன்றினை நடத்திவரும் 56 வயதுடைய இராமன் விஜயகுமாரன் என்பவரே தனது...
வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் நாளை நடைபெறவுள்ள தைப்பொங்கல் விழா!!
வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் நாளை (16.01) மதியம் 2 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.க.தனபாலசிங்கம் தலைமையில் தைப்பொங்கல் விழா நடைபெறவுள்ளது.
இவ் விழாவிற்கு பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.சீ.சத்தியசீலன் அவர்களும் சிறப்பு...
வவுனியாவில் புதையல் அகழ்ந்த ஐவர் கைது!! (படங்கள்)
வவுனியா, மகாகச்சக்கொடி பிரதேசத்தில் உள்ள புராதன விகாரைக்கு அருகாமையில் புதையல் அகழ்ந்த ஐவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புராதன விகாரைப் பகுதியில் அமைந்துள்ள பகுதியில் பற்றைக்காடுகள் காணப்பட்ட நிலையில் அங்கு மறைவாக இருந்து...
வடமாகாணத்தின் கழிவுமுகாமைத்துவமுறைகள் நவீனமயப்படுத்தப்படல் வேண்டும் : அமைச்சர் ப.சத்தியலிங்கம் !!
வடகாணத்தில் உள்ளுராட்சி மன்றங்களினால் தற்போது மேற்கொள்ளப்படும் கழிவு முகாமைத்துவமுறைகளில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படல் வேண்டுமென வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வவுனியா நகர சபையில் நேற்று முன்தினம் (12.1) நடைபெற்ற நகரசுத்திகரிப்பு...
வவுனியா பலநோக்கு கூட்டுறவு சங்க முகாமையாளர் ஒரு லட்சம் சரீரபிணையில் விடுதலை!!
வவுனியா பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் சுந்தரபுரம் கிளையில் கைப்பற்றப்பட்ட காலவதியான சீனி மூடைகள் தொடர்பான வழக்கில் கிளை முகாமையாளரை ஒரு லட்சம் ரூபா சரீரப்பிணையில் வவுனியா நீதிமன்றம் விடுவித்துள்ளது.
கடந்த 9 ஆம் திகதி வவுனியா...
வவுனியாவில் இடம்பெற்ற சுவாமி விவேகானந்தரின் 151வது பிறந்ததின நிகழ்வு!!(படங்கள்)
சுவாமி விவேகானந்தரின் 151வது பிறந்ததின நிகழ்வு நேற்று (12.01) வவுனியாவில்சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்திற்கு அருகாமையில் அவரின் நினைவுதூபி அமைந்துள்ள இடத்தில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் வவுனியாவின் பல்துறைசார்ந்த முக்கியஸ்தர்களால் மலர் மாலைகள் அணிவித்தும்...
வவுனியா நகர மண்டபத்தில் மின்பிறப்பாக்கி இன்மையால் நிகழ்வுகள் நடத்துவதில் சிரமம்!!
வவுனியா நகர கலாசார மண்டபத்தில் மன்பிறப்பாக்கி இன்மையால் நிழ்வுகளை ஒழுங்கமைப்போர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.
வவுனியா நகரசபையின் கலாசார மண்டபத்தில் பல்வேறு கலை நிகழ்வுகள். திருமண நிகழ்வகள் இடம்பெற்று வரும்போது...
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 16ஆவது ஆண்டு விழா!!
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 16ஆவது ஆண்டு நிறைவு விழாவும் மாருதம் சஞ்சிகை வெளியீடும் எதிர்வரும் 15ம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
கலாநிதி அகளங்கன் தலைமையில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க...
வவுனியாவைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு சிறுநீரக சத்திர சிகிச்சைக்கு உதவி தேவை!!
வவுனியா புளியங்குளத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் பவித்திரன் என்ற 14 வயது சிறுவனுக்கு இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வாழ்ந்துவருகின்றார்.
வவுனியா புளியங்குளம் இந்துக்கல்லூரியில் கல்விகற்கும் இம் மாணவன் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து பெரும் துன்பங்களுக்கு...
வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் காலாவதியான சீனி மூடைகள் பறிமுதல்!!
வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் சுந்தரபுரம் கிளையில் காலாவதியான சீனி மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொங்கல் கால விற்பனைக்காக சுந்தரபுரம் கிளையினால் சீனி தேவை என சங்கத்தின் தலைமையகத்திற்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டதையடுத்து பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின்...
வவுனியா மாவட்டத்தில் இடம்பெறும் பிரச்சனைகள் குறித்து ஆராய கூட்டம்!!
வவுனியா மாவட்டத்திலுள்ள பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் ஒன்று வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தலைமையில் இடம் பெறவுள்ளது.
இந்த கூட்டம் இன்று 13 ஆம் திகதி வவுனியா தெற்கு தமிழ் பிரதேச...
வவுனியா கணேசபுரத்தில் வீடு முற்றாக எரிந்து, பல லட்சம் பெறுமதியான பொருட்கள் சாம்பல்!!(படங்கள்)
வவுனியா மரக்காரம்பளை வீதி, கணேசபுரத்தில் ஒரு வீடு முற்றாக எரிந்து பல லட்சம் பெறுமதியான பொருட்கள் சாம்பலாகியுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
வவுனியா மரக்காரம்பளை வீதி, கணேசபுரத்தில் வசிக்கும் யதுகரன் லலிதா...
வவுனியாவில் மின்சாரம் தாக்கி மின்சார சபை ஊழியர்கள் இருவர் காயம்!!
வவுனியாவில் மின்கம்பத்தில் பழுதுபார்த்துக்கொண்டிருந்த மின்சாரசபை ஊழியர்கள் இருவர் மின் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர்.
இதன்போது காயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய பிரதான மின்பொறியியலாளர் சி. பிரபாகரன் தெரிவித்தார்.
குறித்த ஊழியர்கள் இருவரும்...
வவுனியா வடக்கில் மது, புகைத்தல் இல்லாதொழிக்க உறுதிமொழி!!(படங்கள்)
வவுனியா வடக்குப் பிரதேசத்தில் மது மற்றும் புகைத்தலை இல்லாதொழிக்க பாடுபடுவோம் என்று அப்பிரதேச செயலக மற்றும் சுகாதார திணைக்களத்தின் ஊழியர்களும் மாணவர்களும் இன்று வெள்ளிக்கிழமை உறுதிமொழி எடுத்தனர்.
மதுவை நிறுத்துவதன் ஊடாக பொருளாதாரத்தில் அபிவிருத்தி...
வவுனியா முதலியார்குளம் பாடசாலை மாணவர்கள், பெற்றோர் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)
வவுனியா, முதலியார்குளம் றோமன் கத்தோலிக்க அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் ஒருவருட காலமாக அதிபர் பதவியில் வெற்றிடம் நிலவுவதாகவும் விரைவில் அதிபரொருவரை நியமிக்குமாறு வலியுறுத்தி பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்...
வவுனியா நகர சபை மற்றும் பிரதேச சபை ஊழியர்களின் பிரச்சனை சம்பந்தமாக வட மாகாண சுகாதார அமைச்சர் முதலமைச்சர்...
வவுனியா நகர சபை மற்றும் பிரதேச சபைகளில் நீண்டகாலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய சுகாதார தொழிலாளிகள், சாரதிகள் மற்றும் வேலைப் பகுதி தொழிலாளர்கள் முக்கிய முன்று கோரிக்கைகளை முன்வைத்து தொடர் வேலை நிறுத்தப்...