வவுனியா செய்திகள்

வவுனியா போக்குவரத்துச் சபை பஸ் சாரதி மீது தாக்குதல்!!

வவுனியாவில் நேற்று முன்தினம் இலங்கை போக்குவரத்துச் சபையை சேர்ந்த ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இது பற்றி மேலும் தெரியவருவதாவது.. வவுனியாவில் இருந்து இரவு 8 மணியளவில் கொழும்பு நோக்கி தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது...

வவுனியா வாகன விபத்தில் ஒருவர் பலி : ஏழு பேர் காயம்!!

வவுனியா மடுகந்தை பகுதியில் இன்று இடம் பெற்ற வாகன விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். மேற்படி சம்பவத்தில் கடற்படை வீரர்கள் பயணித்த ஜீப் வண்டி முச்சக்கரவண்டி ஒன்றுடன் நேருக்கு...

வவுனியாவைச் சேர்ந்த பெண் மருதானை விபச்சார விடுதியில் கைது!!

மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவினர் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மருதானையில் விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது விபச்சார விடுதியை இயக்கிச் சென்ற இருவரும் விபச்சார தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 6 பெண்களும்...

வவுனியா அட்டமஸ்கட சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான தேரர் பிணையில் விடுதலை!!

வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் இடம்பெற்ற சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் மாதம் 6ஆம் திகதி சிறுவர் இல்லத்தில் வாழ்ந்த சிறுவன் ஒருவன் தாக்கல்...

வவுனியா தமிழ்ச் சங்கம் நடாத்திய திருவாசக விழா!!(படங்கள்)

வவுனியா தமிழ்ச் சங்கம் நடாத்திய திருவாசக விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியா ஆதிவிநாயகர் ஆலய பாலாம்பிகை மண்டபத்தில் இடம்பெற்றது வவுனியா தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நடை பெற்ற இவ் விழாவில்...

வவுனியா வடக்கில் நீண்ட காலமாக புனரமைக்கபடாமல் இருந்த வீதி வடக்கு பிரதேச சபையால் புனரமைப்பு!!(படங்கள்)

வவுனியா வடக்கு பிரதேசங்களான ஊஞ்சல்கட்டி, மருதோடை, வெடிவைத்தகல் உட்பட பல கிராமங்களுக்கான வீதி மக்கள் பயன்படுத்த முடியாதிருந்த நிலையில் காணப்பட்டது. இவ் வீதியினை மக்களின் நலன் கருதி வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமனின்...

வவுனியா பூந்தோட்டம் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட “உதவும் கரங்கள்” அமைப்பு!!(படங்கள்)

வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக்கழக மற்றும் பூந்தோட்டம் இளைஞர்கள் இணைந்து உதவும் கரங்கள் எனும் சமூக சேவை அமைப்பு ஒன்றை ஆரம்பித்துள்ளனர். பூந்தோட்டத்தை சுற்றியுள்ள கிராமங்களில் மிகவும் வறுமை நிலையில் உள்ள குடும்பங்களை இனங்கண்டு...

வவுனியா தனியார் பஸ் கம்பனியுடனான பிரச்சினைக்கு ஜனவரியில் இறுதி முடிவு!!

வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு ஆகிய தனியார் பஸ் போக்குவரத்து பிரச்சினை மற்றும் அண்மையில் இடம்பெற்ற வட மாகாண தனியார் பஸ் சங்க பகிஸ்கரிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேச்சு நடாத்துவதற்கு...

வவுனியாவிலிருந்து 21 லட்சம் பெறுமதியான காரை வெற்றிபெற்ற பெண்!!

ஹட்டன் நேஷனல் வங்கியால் நடாத்தப்படும் மாதாந்த சீட்டிழுப்பில் ஒக்டோபர் மாதத்துக்கான 21 லட்சம் பெறுமதியான ஸ்விப்ட் காரை வவுனியாவைச் சேர்ந்த செல்வி இ.சுரபிகா என்ற பெண் வெற்றிபெற்றுள்ளார். ஹட்டன் நேஷனல் வங்கியில் பேணப்படும் ஏதாவது...

வவுனியா செட்டிகுளத்தில் இடம்பெற்ற ஒளி விழா!!(படங்கள்)

வவுனியா செட்டிகுளத்தில் நேற்று மாலை (29.12) ஒளி விழா சிறப்பாக நடைபெற்றது. செட்டிக்குள தேவாலய பங்குத்தந்தை உட்பட பல கிறிஸ்தவ மதபோதகர்கள் கலந்துகொண்டு மக்களுக்கு ஆசி வழங்கினர். மேலும் பிரதேச சிறுவர் சிறுமியர்களின் கண்கவர்...

வவுனியா சுந்தரபுரத்தில் இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண் வீட்டை எரித்த நால்வர் கைது(2ம் இணைப்பு) படங்கள்!!

வவுனியா - சுந்தரபுரம் பகுதியில் இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்ணின் வீட்டை எரித்த குற்றச்சாட்டில் நால்வரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். சுந்தரபுரம் வீட்டுத் திட்ட பகுதியில் இராணுவத்தில் இணைந்துள்ள...

வவுனியா நெளுக்குளம் சித்த ஆயுர்வேத வைத்தியசாலையில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டோரை பராமரிக்கும் நிலையம்!!

வடமாகாணத்தில் யுத்த காலத்தில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு நடமாட முடியாதுள்ளவர்களை பராமரிக்கும் செயற்பாட்டை வட மாகாணசபை முன்னெடுக்கவுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா நெளுக்குளத்தில் அமைந்துள்ள சித்த ஆயுர்வேத வைத்தியசாலையில்...

வவுனியா கற்குளம் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் மக்கள் அச்சத்தில்!!

வவுனியா கற்குளம் பகுதியில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் அப் பகுதி மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகும் இவ் யானைகள் மக்களின் வாழ்வாதாரமான விவசாய பயிர்களையும்...

வவுனியா பூவரசங்குளம் மகா வித்தியாலையத்தில் நடைபெற்ற நடமாடும் சேவை!!(படங்கள்)

வவுனியா பிரதேசசெயலகமும் "Child First" நிறுவனமும் இணைந்து பூவரசங்குளம் மகா வித்தியாலையத்தில் நேற்று சனிக்கிழமை காலை 9.00 மணிதொடக்கம் மாலை 5.00 மணிவரை பூவரசங்குளம் மற்றும் வேலங்குளம் ஆகிய பகுதிகளில் நடமாடும் சேவையொன்றை...

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் இனம்தெரியாத நபர்களால் வீடு தீக்கிரை!!

வவுனியா சுந்தரபுரம் பகுதியின் நேற்று இரவு வீடு ஒன்று இனம்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மேலும் தெரியவருவதாவது.. வவுனியா சுந்தரபுரத்தில் வீட்டின் உரிமையாளர்கள் உறவினர் வீடொன்றிட்கு சென்றிருந்தவேளையில் அதனை அறிந்த இனம்தெரியாத நபர்கள் வீடிற்கு...

வவுனியா தனியார் பஸ் உரிமையாளர்களின் பணி பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது!!

வவுனியா மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினரால் தூர இடங்களுக்கான போக்குவரத்தை நிறுத்தும் பகிஸ்கரிப்பு போராட்டம் இன்று மாலை முடிவுக்கு வந்துள்ளதாக வவுனியா மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கே.இராஜேஸ்வரன்...