வவுனியாவில் 704 அரச உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன.
வன்னி பிராந்தியத்தில் உள்ள வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச திணைக்களங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 704 பேருக்கு இன்று (8/6) வவுனியா நகரசபை மண்டபத்தில் அரச நியமனங்கள் வழங்கப்பட்டன.
கணிதம்,...
வவுனியாவில் கடை உடைத்து திருட்டு
வவுனியா கொறவப் பொத்தானை வீதியில் உள்ள பலசரக்கு கடையினை உடைத்து 500,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் இரவு இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார்...
வவுனியா மாவட்ட முச்சக்கர வண்டிகளுக்கு கணிப்பீட்டு மீற்றர்கள்?
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை வவுனியா மாவட்ட முச்சக்கர வண்டி சங்க பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.மேற்படி சந்திப்பு வவுனியாவிலுள்ள சுவர்க்கா விடுதியில் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது.இதன்போது வவுனியா மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர...
புதையல் தேடிய இருவர் வவுனியாவில் கைது
வவுனியா: புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை வவுனியா முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மயிலங்குளம் - லுனுவெவ பகுதியில் வைத்து இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதையல் அகழ பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும்...
காதலியைக் கொலை செய்து கல்லில் கட்டி கிணற்றில் போட்ட காதலன்- முல்லைத்தீவில் சம்பவம்..
முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கிணற்றுக்குள் இருந்து கல்லுடன் கட்டிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண், அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்துள்ள பெண்...
சிறுவர் உரிமைகள், திறன் விருத்தி கலாசார மேம்பாட்டு நிகழ்வு..!
வவுனியா: எதிர்வரும் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் ஏற்பாட்டில் சிறுவர் உரிமைகள் மற்றும் திறன் விருத்தி கலாசார மேம்பாடு தொடர்பான விழா, வவுனியா நாகரசபை மண்டபத்தில் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டிருக்கிறது.
இது...
கொழும்பு – வவுனியா ரயில் ஆர்ப்பாட்டக்காரர்களால் இடைநிறுத்தம்..!
கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த ரயில் குருநாகல், கிரியால பிரசேத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கிரியால பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தை வழிமறித்து ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்று வருவதன் காரணமாக இந்த ரயில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.
இன்று...
வவுனியா நெளுக்குளத்தில் கொள்ளைச் சம்பவம்..!!
வவுனியா நெளுக்குளம் பிரதேசத்தில் வீடொன்றுக்குள் நுழைந்து துப்பாக்கியைக் காட்டி வீட்டிலுள்ளவர்களை அச்சுறுத்தி நான்கு இலட்சம் ரூபாவுக்கு அதிகமான பணத்தையும் தங்க ஆபரணங்களையும் கொள்ளையிட்டதாக சந்தேகிக்கப்படும் இராணுவ வீரர் ஒருவரையும் மேலும் நால்வரையும் கடந்த...
பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடர்ந்த பொங்கல் விழா 2013
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடர்ந்த பொங்கல் எதிர்வரும் 15-06-2013 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.
பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை...
வவுனியா பிரதேச விளையாட்டு விழா 2013
வவுனியா பிரதேச செயலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட 2013ம் ஆண்டுக்கான வவுனியா பிரதேச விளையாட்டுப் போட்டிகள் நேற்றைய தினம் வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது.
வருடம் தோறும் நடைபெற்று வரும் இந்த விளையாட்டுப் போட்டிகளில் இவ்வருடத்திற்கான...
வவுனியா சன் டிவி மீள் ஒளிபரப்பு நிலையம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு
வவுனியாவிலிருந்து இயங்கிய சன் டி.வி மீள் ஒளிபரப்பு நிலையம் வவுனியா நீதிமன்றத்தினால் தடை செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்தவாரம் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது இவ்வழக்கு விசாரணை எதிர்வரும் யூலை...