துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி : உலகத் தலைவர்கள் கடும் கண்டனம்!!
ஜனநாயக முறைப்படி மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசை ராணுவத்தின் ஒரு பகுதியினர் கவிழ்த்து நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளதற்கு உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
துருக்கி அரசை கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ள ராணுவம்,...
துருக்கியில் ராணுவ சதிப்புரட்சி முயற்சி : ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் விமான நிலையம்!!
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஒரே முஸ்லிம் நாடான துருக்கியில் ராணுவப் புரட்சியொன்று வெடித்துள்ளது.
தலைநகரின் முக்கிய வீதிகள் மற்றும் பாலங்கள் மட்டுமன்றி அதாதுர்க் சர்வதேச விமான நிலையமும் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாக...
பிரான்ஸ் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 84 ஆக உயர்வு : அவசரநிலை பிரகடனம்!!(படங்கள், காணொளி)
பிரான்ஸின் நீஸ் நகரில் லொரியால் மோதி நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 84 ஆக உயர்வடைந்துள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னணி தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது தீவிரவாத தாக்குதலுடன் ஒத்திருப்பதாகத் தெரிவித்துள்ள பிரான்ஸ் நாட்டு...
உலகையே திரும்பிப் பார்க்க வைத்த 4 வயதுக் குழந்தை!!
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் சண்டையிட்டு வருகின்றது. இதில் தீவிரவாதிகளின் வசமுள்ள நகரங்களை மீட்பதற்கு ஈராக் ராணுவத்திற்கு பல நாடுகள் உதவியும் புரிந்து வருகிறது. இந்த சண்டையில் இரு தரப்பினருக்கும்...
2016 ஆம் ஆண்டிற்கான அதிகம் சம்பாதிக்கும் 100 பிரபலங்களின் பட்டியல் வெளியீடு!!
அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2016 ஆம் ஆண்டிற்கான அதிகம் சம்பாதிக்கும் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்தப் பட்டியலில் பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அமெரிக்க பாடகர் டெய்லர்...
பிரான்சில் பயங்கரவாதத் தாக்குதல் : 73 பேர் பலி : 100க்கும் மேட்பட்டோர் படுகாயம்!!(படங்கள், காணொளி)
பிரான்ஸின் நைஸ் நகரப்பகுதில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 73 பேர் பலியானதுடன் 100 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நைஸ் நகரத்தில் இடம்பெற்ற களியாட்ட...
கைகள் மற்றும் கால்களின்றி பிறந்து வியக்க வைக்கும் அதிசய சிறுவன்!!
இந்தோனேஷியா மேற்கு ஜாவா பகுதியில் இரண்டு கால்கள் மற்றும் கைகள் இன்றி பிறந்த சிறுவன் ஒருவர் தனது திறமையால் அசத்துகிறார். Tiyo Satrio என்ற 11 வயது சிறுவனே இவ்வாறு பிறந்துள்ளார்.
இருப்பினும் குறித்த...
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை : பேஸ்புக் லைவ் வீடியோ!!
அமெரிக்காவில் மூன்று இளைஞர்கள் வினோதமான முறையில் ஓன்லைனில் இருக்கும் போதே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் வெர்ஜினியா பகுதியை...
விவசாயம் செய்யவா? கற்பிக்கவா போகிறீர்கள்? : டேவிட் கமரோனிடம் வினவிய 6 வயதுச் சிறுமிகள்!!
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் பதவி விலகுவதற்கு முன்னர் இறுதியாக கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கு லண்டனிலுள்ள பாடசாலையொன்றுக்குள் விஜயம் செய்து அங்கிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது அவரைச் சூழ்ந்து கொண்ட 6 வயதுடைய...
பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரசா மே பொறுப்பேற்றார்!!
பிரித்தானியாவிப் புதிய பிரதமராக அந்நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்த தெரசா மேயை முடிக்குரிய ராணி எலிசபெத் அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்துள்ளார்.
இதனடிப்படையில் பிரித்தானியாவில் மார்க்கரட் தாட்சருக்குப் பின்னர் இரண்டாவது பெண் பிரதமராக தெரசா மே...
நியூசிலாந்தில் சக்திவாந்த நிலநடுக்கம்!!
நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்தில் ராவுல் தீவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கேர்மாடெக் தீவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் 6.3 ரிச்டர் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை...
அவுஸ்திரேலியாவில் சிறுவனைத் தூக்கிச்செல்ல முயன்ற கழுகு!!(காணொளி)
அவுஸ்திரேலியாவில் கழுகு ஒன்று சிறுவனைத் தூக்கிச் செல்ல முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் ஆலிஸ் ஸ்பரிங் பாலைவனப் பூங்காவில் கடந்த வாரம் வன விலங்குகள் கண்காட்சி நடைபெற்றது. இதனை அங்கு கூடியிருந்த ஏராளமானோர்...
பிரிட்டனின் புதிய பிரதமர் ஆபாச நடிகையா?
ஐரோப்பிய யூனியனில் நீடிக்கலாமா வேண்டாமா? என்று பிரிட்டன் நாட்டில் சமீபத்தில் நடந்த வாக்கெடுப்பில் பிரதமர் டேவிட் கமரூன் கருத்துக்கு எதிராக விலக வேண்டும் என்ற கருத்து வெற்றிபெற்றது. இதனால், கேமரூன் பதவி விலகுவதாக...
மீன் என தவறாக நினைத்து நண்பரை சுட்டுக் கொன்ற நபர்: கடலில் நிகழ்ந்த சோகம்!!
ரஷ்யா நாட்டில் மீன் பிடிக்க சென்றபோது பெரிய மீன் சிக்கியுள்ளதாக தவறாக நினைத்து தனது நண்பரை நபர் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய ரஷ்யாவில் உள்ள Ryazan என்ற மாகாணத்தில்...
8 குழந்தைகளை கொன்ற தாய்: கண்டுகொள்ளாமல் இருந்த கணவர்!!
ஜேர்மனியில் 8 குழந்தைகளை கொலை செய்த தாயாரின் வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது. ஜேர்மனியின் பவேரியா நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த பெண்மணி, தனக்கு பிறந்த 8 குழந்தைகளை கொன்று வீட்டிற்குள்...
குடிகாரர்களை திருத்த இப்படியும் ஒரு ஐடியா!!
முள்ளை முள்ளால் எடுப்பது போல, மதுவுக்கு அடிமையான குடிகாரர்களை மதுவாலே குணப்படுத்தும் வைத்திய முறை புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் சிகிச்சை இருப்பதாக குடிகாரர்களும் மருத்துவர்களும் அங்கீகரித்துள்ளனர்.
இது மருத்துவமனை அல்ல, ஒரு ஹோட்டல் போல...