உலகச் செய்திகள்

ஒரே செடியில் தக்காளி, உருளைக் கிழங்கு பிரிட்டன் நிறுவனம் சாதனை!!

ஒரே செடியில் தக்காளியும், உருளைக் கிழங்கும் விளையும் நவீன முறையை கண்டுபிடித்து பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்று சாதனை படைத்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த தொம்சன் அண்டு மார்கன் என்ற நிறுவனம் விவசாயத்தில் புதுமைகளை புகுத்தும்...

கடத்தல் கும்பலிடம் இருந்து 92 குழந்தைகள் மீட்பு!!

சீனாவில் குழந்தைகளைக் கடத்தி விற்கும் கும்பலிடம் இருந்து 92 குழந்தைகள் மற்றும் 2 பெண்களை அந்நாட்டு காவல்துறை மீட்டுள்ளனர். சீனாவில் தொடர்ந்து குழந்தைகள் கடத்தல் நடைபெற்று வந்த நிலையில், அந்நாட்டு காவல்துறையினர் நடத்திய தீவிர...

2013ம் ஆண்டின் உலக அழகியாக பிலிப்பைன்ஸ் அழகி மேகன் யங்!!

2013ம் ஆண்டின் உலக அழகியாக, மிஸ். பிலிப்பைன்ஸ் பட்டம் பெற்ற மேகன் யங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தோனேசிய நாட்டின் பாலியில் உள்ள நாசா துவா கன்வென்ஷன் மையத்தில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 127 போட்டியாளர்களை...

குடிவெறியில் ரயில் தண்டவாளத்தில் காரை ஓட்டிய நபர்!!

ஜேர்மனியில் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் சுரங்க ரயில் பாதையில் கார் ஓட்டி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் போச்சும் நகரை சேர்ந்தவர் மார்ட்டின் ஹுபர்(27). அளவுக்கு அதிகமாக குடித்து தாறுமாறாக கார் ஓட்டி அடிக்கடி...

சிம்பாவேயில் நடந்த கொடூரம்!!

சிம்பாவேயில் நடந்த மனிதர்களின் இரக்கமற்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிம்பாவேயின் மிகப்பெரிய வனவிலங்கு சரணாலயமான வாங்கே தேசிய பூங்காவில் 80 ஆயிரம் யானைகள் இருக்கின்றன. இந்த சரணாலயத்தில் கூட்டம் கூட்டமாக யானைகள் இறந்து...

அவசர உதவி அழைப்பால் சிக்கித் தவிக்கும் பொலிஸார்!!

பொதுமக்கள் அவசர உதவி பெறுவதற்காக பொலிஸ் துறையில் சிறப்பு தொலைபேசி அழைப்பு வசதி இருக்கிறது. ஆனால் இதை சிலர் துஷ்பிரயோகம் செய்து பொலிஸ் அதிகாரிகளை அலைக்கழிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இங்கிலாந்து நாட்டிலும் பொலிசார்...

கள்ளக் காதலில் ஈடுபட்ட சிறுமி சவுக்கால் அடித்துக் கொலை!!

வங்காள தேசத்தில் உள்ள ஷரியத்பூரை சேர்ந்த 14வயது சிறுமி ஹீனா அக்தர். 7வது வகுப்பு படித்து வந்தார். இவர் திருமணமான தனது உறவினர் மக்பூப்கான் என்பவருடன் கள்ளக் காதலில் ஈடுபட்டதாக உள்ளூர் ஷரியத்...

புதிய தீவுக்கு செல்ல வேண்டாம் : பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை!!

பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அரபிக் கடலில் உருவாகியுள்ள புதிய தீவிலிருந்து தீப்பற்றக் கூடிய வாயு வெளியேறத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 24ம் திகதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில்...

இரண்டு தலையுடன் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை வெற்றி!!

ஆப்கானிஸ்தானில் இரண்டு தலையுடன் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை சேர்ந்த தம்பதி ஒருவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இதில் ஒரு குழந்தை ஆரோக்கியமாகவும் மற்றொரு குழந்தை உடல்நலக் குறைவுடன் இரண்டு...

குரங்கை பாடாய் படுத்திய இளைஞர்கள் : உயிர் பயத்தில் கதறி துடிக்கும் குரங்கு!!(வீடியோ)

விலங்குகளை விடவும் மிக மோசமான குணம் எங்களுக்குள் உண்டு என்பதை மனிதர்கள் சிலர் நிரூபிக்கும் வண்ணம் செயல்கள் அரங்கேறி வருகின்றன. குவைத்தில் கார் ஒன்றின் மீது ஏறிய குரங்கை பாடாய் படுத்தி உள்ளனர். இந்த...

அவுஸ்திரேலியா நோக்கி சென்ற படகு விபத்து: 20 பேர் பலி..!

அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளை ஏற்றிச் சென்றதாகக் கருதப்படும் படகு ஒன்று ஜாவா தீவுகளுக்கு தெற்கே கடலில் மூழ்கியதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் குறைந்தது 20 பேர் வரை பலியாகியுள்ளனர். 25 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலரைக்...

விளையாட்டாக தூக்கு மாட்டிய சிறுவன் பரிதாப மரணம்!!

அமெரிக்காவில் விளையாட்டாக தூக்கு மாட்டிய சிறுவன் பரிதாபமாக பலியாகியுள்ளான். அமெரிக்காவின், லூயிஸ்வெலி நகரை சேர்ந்தவன் ஜோர்டன் மோர்லன்(16). அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் பேய் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதற்காக,தன்னை விகாரமாக ஒப்பனை செய்துகொண்ட, ஜோர்டன் விளையாட்டிற்காக வீட்டு...

ஐநா பாதுகாப்பு சபை ஆசனம்பெற இலங்கையின் ஆதரவை நாடும் நியூசிலாந்து!!

பொதுநலவாய தலைவர்களின் மகாநாட்டைப் பற்றி நாம் அக்கறை காட்டுகிறோம் என நியூசிலாந்து பிரதம அமைச்சர் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் 68வது அமர்வில் கலந்துகொள்ளும் பொருட்டு நியூயோர்க் நகரத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும்...

இல்லத்தரசிகளாக விரும்பும் ஜப்பானிய பெண்கள்!!

ஜப்பானில் திருமணமாகாத பெண்கள் பலர் முழு நேர இல்லத்தரசிகளாக இருக்க விரும்புகின்றனர். ஜப்பான் நிறுவனம், இணையதளம் மூலமாக 15 வயது முதல் 39 வயதுடைய பலரிடம் ஒரு ஆய்வு நடத்தியது. அவர்களில் 34.2 சதவீதம்...

கென்யாவில் திக் திக் நிமிடங்கள் : விவரிக்கும் இந்திய பெண்!!

கென்யாவில் நடந்த துப்பாக்கி சூட்டின் போது தாங்கள் அனுபவித்த கொடுமைகளை தம்பதியினர் விவரித்துள்ளனர். இந்தியாவின் மும்பையைச் சேர்ந்தவர் ஜாஸ்மின் போஸ்ட்வாலா. கென்யா தலைநகர் நைரோபியில் வசிக்கும் இவர் கடந்த சனிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு வெஸ்ட்கேட்...

காணாமல் போன சிறுமி மர்மமான முறையில் மரணம்!!

பிரான்சில் காணாமல் போன 5 வயது சிறுமி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று 5 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்தார் மற்றும் பக்கத்து வீட்டாருடன் பூங்காவிற்கு...