சுற்றுலா சென்ற போது நடந்த விபரீதம் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!!
அமெரிக்காவில் சுற்றுலா சென்ற போது நடந்த விபத்தில் 5 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தை சேர்ந்த டோனி ஜோன்சன், எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பள்ளி ஒன்றில்...
உலகில் 80 கோடி பேர் பசியால் வாடுகின்றனர் : ஐ.நா சபை!!
உலகில் எட்டில் ஒருவர் பட்டினியால் வாடுவதாக ஐநா அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நிலவும் சூழல் குறித்து ஆராய்ந்த இந்த அறிக்கை 80 கோடி மக்கள் மோசமான பசியால் வாடுவதாகத்...
40 அடி ஆழ்குழாயில் விழுந்த 2 வயது சீனச் சிறுவன் அப்பிள் ஐபோன் உதவியுடன் மீட்பு!!
சீனாவில் 40 அடி ஆழ்குழாயில் விழுந்த 2 வயது சிறுவன் ஒருவன் அப்பிள் ஐபோன் கமரா உதவியுடன் மீட்கப் பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
சீனாவில் யுன்னான் மாகாணத்தில் மெங்ஷி நகரம் அருகே உள்ள...
மனிதர்களின் இருதயத்தை சாப்பிடும் சிரிய தீவிரவாதிகள்!!
மனிதர்களின் இருதயங்களைச் சாப்பிடும் அளவிற்கு கொடூரமாக உள்ள தீவிரவாதிகளுக்கு எதிராகவே சிரியாவில் போர் நடைபெற்று வருவதாக ஐ.நா.சபை கூட்டத்தில் தெரிவித்துள்ளார் சிரிய வெளியுறவுத்துறை அமைச்சர்.
சமீபத்தில் சிரியாவில் அதிபர் பஷர்- அல் ஆசாத்துக்கு எதிராக...
இங்கிலாந்தில் அபூர்வமாக ஒரே கருமுட்டையில் உருவான மூன்று பெண் குழந்தைகள்!!
இங்கிலாந்தில் ஒரே கருமுட்டையில் உருவான ஒரே உருவத்திலான 3 பெண் குழந்தைகள் ஆரோக்கியமாகப் பிறந்த அபூர்வ பிரசவம் நிகழ்ந்துள்ளது.
இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ்சில் பான்டிபூல் பகுதியை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் கில்பெர்ட். கர்ப்பத்தை உறுதி...
கம்போடியாவில் போலி கடனட்டை மூலம் 50 ஆயிரம் டொலர் மோசடி செய்த இலங்கையர் உட்பட 2 பேர் கைது!!
கம்போடியாவில் போலி கடனட்டையைப் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கை மற்றும் மலேசியாவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2012ம் ஆண்டு போலி கடனட்டைகள் மூலம் 50ஆயிரம் டொலருக்கு மேல்...
ஒரே மரத்தில் 250 வகையான அப்பிள்கள் : ஜேர்மனியில் சாதனை!!
ஒரே மரத்தில் 250 வகையான அப்பிள்களை காய்க்க செய்யும் வினோத மரத்தை வளர்த்து தோட்டக்காரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
ஜேர்மனியின் வெஸ்ட் சஸ்சக்ஸ் பகுதியில் உள்ள சித்ஹாம் என்ற இடத்தை சேர்ந்தவர் பவுல் பார்னெட்(40)....
திருடனை பிடிக்கச் சென்ற இடத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பொலிஸார்!!
அவசர அழைப்பையடுத்து திருடனை பிடிக்கச் சென்ற பொலிஸார் உள்ளே இடுப்பு வலியால் துடித்துக்கொண்டிருந்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த சுவாரஸ்ய சம்பவம் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நடந்துள்ளது.
டெக்சாஸ் நகரில் உள்ள கரோல்டன் பகுதி வழியாக...
ஒரு குழந்தைக்கு மேல் பெற்றவர்களிடம் 16 கோடிக்கு மேல் அபராதம்!!
சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றவர்களிடம் இருந்து 16 740 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ள தடை உள்ளது. இதை மீறுபவர்களை தண்டிப்பதற்காக குறிப்பிட்ட அளவிலான...
மனிதனை போல ரோபோவிற்கு மூளை : சாதனை படைத்த தமிழர்!!
ரோபோவிற்கு மனிதனை போல தன்னிச்சையாக செயல்பட மூளையை கண்டுபிடித்துள்ளார் அமெரிக்காவில் புகழ் பெற்ற இந்திய வம்சாவளி தமிழ் விஞ்ஞானி ஜகன்நாதன் சாரங்கபாணி.
மிசோரி அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பல ஆராய்ச்சிகளை செய்து பெருமை பெற்றவர்...
நோயாளியோடு அம்புலன்சை திருடிச் சென்ற வினோத திருடன்!!
அமெரிக்காவில் வாலிபர் ஒருவர் நோயாளியோடு அம்புலன்சை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் பிரியன் திமோதி காடா ஜூனியர்(25).
கார்களை திருடுவதில் கில்லாடியான திமோதி பொலிசாரிடம் சிக்காமல் பலமுறை டிமிக்கி...
போதைப் பொருளுடன் பாடசாலைக்கு வந்த 3 வயது சிறுமி!!
அமெரிக்காவில் போதைப் பொருள் பொட்டலங்களுடன் மூன்று வயது சிறுமி பாடசாலைக்கு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஹார்லம் பகுதியில் படிக்கும் மூன்று வயது சிறுமி ஒருவர் வழக்கம் போல் பாடசாலைக்கு சென்றுள்ளார்.
அப்போது அவரது பையை...
ஆண்டுதோறும் மூழ்கி கொண்டிருக்கும் வெனிஸ் : அதிர்ச்சி தகவல்!!
ஐரோப்பாவின் மிதக்கும் நகரமான வெனிஸ் ஆண்டுதோறும் 1 மி.மீ அளவுக்கு மூழ்குகிறது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
ஜரோப்பாவின் மிதக்கும் நகரம் என்ற பெருமை வெனிஸிற்கு உண்டு. இந்நகரம் முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக...
மன்மோகன் ஒரு கிராமத்துப் பெண் என பாகிஸ்தான் பிரதமர் கிண்டல் : புதிய சர்ச்சை!!
ஒபாமாவிடம் தீவிரவாத தாக்குதல் பற்றி மன்மோகன்சிங் பேசியதை பார்த்தால் எனக்கு கிராமத்து வயதான பெண்கள் தான் நினைவுக்கு வருகின்றனர். இப்படி மன்மோகன் சிங் பற்றி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கிண்டல் அடித்தது...
டைட்டானிக் விபத்து :100 வருடங்களின் பின் வெளிவரும் உண்மை!!
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சொகுசு கப்பலான டைட்டானிக் தனது முதல் பயணத்தின் போதே நியூயோர்க் நகருக்கு செல்லும் வழியில் 15-4-1912அன்று கடலில் மூழ்கியது.
வட அட்லாண்டிக் பெருங்கடலில் இந்த கோர விபத்து நேர்ந்த போது...
பாகிஸ்தானில் சகோதரிகள் இருவர் கொடுரமாக கற்பழித்து கொலை!!
பாகிஸ்தானில் சகோதரிகள் இருவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் லாகூரிலிருந்து 80 கிலோமீற்றர் தொலைவில் குஜ்ரான்வாலா என்ற ஊர் உள்ளது.
இங்கு வசித்து வந்த 16 மற்றும் 17 வயதுடைய சகோதரிகள்...