உளவு பார்த்த நாரை எகிப்தில் பிடிபட்டது!!
உளவுபார்க்கும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நாரையொன்று எகிப்தில் பிடிபட்டுள்ளது. குறித்த பறவையை நபரொருவர் பிடித்துள்ளதுடன் கெயிரோவிற்கு தென்கிழக்கில் சுமார் 280 மைல்கள் தொலைவில் உள்ள கீனா என்ற பகுதியில் உள்ள பொலிஸ் நிலையமொன்றில்...
கணவர் கிடைக்காது திண்டாடும் 5 இலட்சம் பெண்கள்!!
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கிட்டத்தட்ட 5 இலட்சம் பெண்கள் நல்ல கணவர் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்களாம். இவர்கள் அனைவருமே காதல் மற்றும் திருமண வயதைத் தாண்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எத்தனையோ முறை டேட்டிங் போயும்...
சாதனை முயற்சியில் 64 வயதான நீச்சல் வீராங்கனை டயான நையத்!!
அமெரிக்காவின் வலிமையான நீச்சல் வீராங்கனையான டயான நையத் (64) கியூபாவின் தலைநகர் ஹவானாவில் இருந்து அமெரிக்காவின் புளோரிடா வரை கடலில் நீத்திக்கடக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
166 கிலோமீட்டர் நீளமுடைய இந்த புளோரிடா நீரிணைப்பை முதலாவது...
சிரியா மீது போர்த்தொடுக்குமா அமெரிக்கா??
தென்மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிரியா எண்ணை வளம் மிக்கது. இதன் மொத்தபரப்பளவு 71,500 சதுர மைல்.
வடக்கில் துருக்கியும், மேற்கில் இஸ்ரேல், லெபனானும், கிழக்கில் ஈராக்கும், தெற்கில் ஜோர்டானும் எல்லைகளாக உள்ளன. சிரியாவின்...
சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் : லெபனானுக்கு தப்பியோடும் மக்கள்!!
சிரியாவில் ஜனாதிபதி அசாத் ஆட்சிக்கு எதிராக கடந்த 2 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் போரில் ஒரு லட்சத்துக்கும் மேலானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் போராளிகள் பகுதியில் ஜனாதிபதி படையினர் இரசாயன குண்டுகளை வீசி தாக்குதல்...
கொடுமைப்படுத்திய கணவனை துண்டு துண்டாக வெட்டி சமைத்த பெண்!!
சீனாவில் தன்னை கொடுமைப்படுத்திய கணவரை ஒரு பெண் கொன்று சமைத்துள்ளார்.
சீனாவில் உள்ள ஆன்ஹீய் மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண் ஒரு நபரை 2வது திருமணம் செய்தார். திருமணமான சில நாட்களே அவர் அப்பெண்ணுடன்...
சிரியா மீது தாக்குதல் நடத்துவது தவிர்க்க முடியாதது : ஒபாமா!!
சிரியா மீது தாக்குதல் நடத்துவது உறுதி என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில்..
அமெரிக்கா தரப்பில் எந்தவொரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் அது ஒரு குறுகிய...
நெல்சன் மண்டேலா வீடு திரும்பியதாக வெளியான தகவல் வதந்தி!!
உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தென்னாபிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா குணமடைந்ததை அடுத்து சனிக்கிழமை வீடு திரும்பியதாக வெளியான தகவல் தவறானது என்று அதிபர் மாளிகை...
சிரியா விவகாரம்: மத்திய தரைக்கடலுக்கு விரையும் ரஷிய போர்க் கப்பல்கள்!!
சிரியா மீது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் எந்த நேரத்திலும் கூட்டாக தாக்குதல் நடத்தக் கூடும் என்ற நிலையில் சிரியாவுக்கு ஆதரவாக மத்திய தரைக்கடல் பகுதிக்கு ரஷ்ய போர்க் கப்பல்கள் விரைகின்றன.
ரசாயன குண்டுகள்...
அமெரிக்கா தாக்குதலுக்கு ஏதுவாக சிரியாவை விட்டு வெளியேறியது ஐ.நா. குழு!!
ரசாயன குண்டுகள் மூலம் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய வந்த ஐக்கிய நாடுகள் சபையின் குழு சிரியாவை விட்டு வெளியேறிவிட்டது. இதனால் அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கான ஏதுவான சூழல்...
கிளிநொச்சியில் மோட்டார் வண்டி கொள்ளையிட்ட இருவர் கைது!!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 106 000 பெறுமதியான மோட்டார் வண்டி ஒன்றை கொள்ளையிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 25ம் திகதி இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இவ்விரு சந்தேகநபர்களும் நேற்று (30)...
சக நீதிபதியை அடித்து நொருக்கிய நீதிபதி!!
மெக்சிகோ நாட்டில் வழக்கு விசாரணையின் போது, நீதிபதி ஒருவர் மற்றொரு நீதிபதியை அடித்து நொறுக்கினார். மெக்சிகோ நாட்டின், மோர்லோஸ் நகரில் மேல்முறையீட்டு நீதிமன்றம் உள்ளது.
இந்த நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி மைக்கேல் ஏஞ்சல் பால்கன்....
1 லட்சம் ஆண்களுடன் உறவு கொள்ள வேண்டும்: போலந்து பெண்ணின் ஆசை!!
போலந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உலகம் முழுவதும் பயணம் செய்து 1 லட்சம் ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்ள விரும்புகிறார்.
போலந்தைச் சேர்ந்தவர் அனியா லிசெவ்ஸ்கா(21). அவர் உலகில் உள்ள அத்தனை நகரங்களுக்கும் செல்ல முயற்சி...
ஜேர்மனில் மேலாடையின்றி பெண்கள் போராட்டம்!
ஜேர்மனியில் பெண்கள் மேலாடையின்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனின் கிவி என்ற இடத்தில் உள்ள பெமன் அமைப்பின் தலைமையகத்தை பொலிசார் சோதனையிட்டதில் துப்பாக்கி உட்பட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து...
இங்கிலாந்து ஒதுங்கினாலும் சிரியா மீது தாக்குதல் நடத்துவோம் : பிரான்ஸ்!!
சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிரான போரில் இரசாயன தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்ததுடன் அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் தாக்குதல் நடத்தவும்...
செவ்வாய் கிரகத்திலிருந்து பூமிக்கு உயிர்கள் வந்திருக்கலாம்!!
உயிர்கள் பற்றி ஆராயும் ஆராய்ச்சிளார்களின் மாநாடு இத்தாலி நாட்டின் புளோரன்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமிக்கு உயிர்கள் வந்திருக்கலாம் என்ற கருத்து குறித்து பேசப்பட்டது.
நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு...