உலகச் செய்திகள்

நடுக்கடலில் நேர்ந்த விபரீதம்: பரிதாபமாக பலியான பெண்கள்!!

நைஜீரியா மற்றும் சிலி நாட்டை சேர்ந்த குடியேறிகள் மத்திய தரைக்கடல் வழியாக இத்தாலி நாட்டை நோக்கி படகில் சென்ற போது, அந்த படகில் 22 பேரின் பிணங்கள் மீட்கப்பட்டுள்ளன.சுமார் 209 பேர் இத்தாலி...

வளைகுடா நெருக்கடி பாரிய யுத்தமாக மாறும் அபாயம்!!

வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை சர்வதேச ரீதியாக அதிகம் பேசப்பட்டு வரும் விடயமாக மாறியுள்ளது. இந்நிலையில் கட்டார் மற்றும் ஏனைய வளைகுடா நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை யுத்தமாக மாற்றமடையும் ஆபத்து உள்ளதாக...

ரகசியங்களை திருடிய சீனா : அச்சத்தில் அமெரிக்கா!!

அமெரிக்க பாதுகாப்புத்துறை தகவல்களை சீன ஹேக்கர்ஸ் சேகரித்துள்ளதால் அமெரிக்க அரசாங்கம் அச்சத்தில் உள்ளது. சமீபத்தில், அமெரிக்க பாதுகாப்புத்துறை மற்றும் உறவுத்துறை இணையதளங்களுக்குள் ஊடுருவிய சீன ஹேக்கர்ஸ், அந்நாட்டு அரசின் முக்கிய தகவல்களை சேகரித்துள்ளதாக தகவல்கள்...

சாலையில் அனாதையாக நின்ற காரில் 1,00,000 பிராங்க் பணம்: அதிர்ச்சியில் உறைந்த பொலிசார்!!

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சாலையில் அனாதையாக நின்றுக்கொண்டு இருந்த காரை சோதனை செய்தபோது, அதற்குள் 1,00,000 பிராங்க் பணம் இருந்தது பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.சுவிஸின் Saint Gallen மாகாணத்தில் உள்ள சாலை ஒன்றில்...

கனடாவில் பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை தேடும் பொலிஸார்!!

கனடாவில் வீடுகளை வாடகைக்கு விடுவதாக ஏமாற்றி மக்களிடம் பண மோசடி செய்த பெண் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் தேடி வருகின்றனர். குறித்த பெண் எவ்வித அதிகாரமும் இன்றி, வீடுகளை வாடகைக்கு விடுவதாக கூறி...

இஸ்ரேலில் முதன் முறையாக திருநங்கையர் அழகிப் போட்டி!!

கிறிஸ்தவ மத அடிப்படையிலான சட்டத்தின் ஆட்சி நடைபெற்றுவரும் இஸ்ரேல் நாட்டில் முதன்முறையாக நடைபெற்ற திருநங்கையர் அழகிப்போட்டியில் 21 வயது தலீன் அபு ஹன்னா முதலிடத்துக்கு தேர்வாகியுள்ளார்.இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் நேற்று...

கைவிலங்கிடப்பட்ட நிலையில் பொலிஸாரின் காரை கடத்திச் சென்ற கைதி!!

கொள்ளைக் குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்ட நபர் ஒருவர், கைவி­லங்­கி­டப்­பட்ட நிலை­யிலும் பொலி­ஸாரின் காரை கடத்திக் கொண்டு தப்பிச் சென்ற சம்­பவம் அமெ­ரிக்­காவில் அண்­மையில் இடம்­பெற்­றது. இண்­டி­யானா மாநி­லத்­தி­லுள்ள டெரே ஹோட் நகரில் கொடி ட்ரையொன்...

பிரபல அழகி பச்சை குத்தியதால் சமூகவலைத்தளங்களில் பரபரப்பு!!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மொடல் அழகி தனது உதட்டில் மியாவ் என்று பச்சை குத்தியுள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள பிரபல நியூயோர்க் பச்சைக்குத்திய நிலையத்தில் கடந்த வியாழன் அன்று பிரபல மொடல் அழகியும்,...

அமெரிக்க ஏவுகணை போர் கப்பல் மீது தீவிரவாதத் தாக்குதல்?

  அமெரிக்காவுக்கு சொந்தமான John S. McCain என்ற அதிநவீன ஏவுகணை போர்க்கப்பல் சிங்கப்பூர் கடலுக்கும் மலாக்கா தீவுக்கும் இடையே லிபிய நாட்டிற்கு சொந்தமான சரக்கு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளாகியிருந்தது. எனினும், இது விபத்து அல்ல...

லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் தாக்குதல்! எச்சரிக்கை விடுத்த ஐ.எஸ்!!

லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இந்த வார இறுதிக்குள் தாக்குதல் நடத்துவோம் என ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தனது டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உலகின் முன்னணி அரசு சார்பற்ற பயங்கரவாத அமைப்பு...

குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் : 68 குழந்தைகள் பலி : கதறிய குழந்தைகள்!!

  சிரியாவில் பேருந்துகளை குறி வைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 68 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கும் இடையே உள நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இது 6...

விமானத்தில் கடத்தப்பட்ட சிறுமியைக் காப்பாற்றிய பணிப்பெண்!!

அமெரிக்காவில் இயங்கி வரும் அலாஸ்கா எயார்லைன்ஸ் விமானத்தில் ஷீலா ஃப்ரடெரிக் (49) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாகப் பணிப்பெண்ணாக சேவையாற்றி வருகின்றார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் சீட்டில் நகரிலிருந்து விமானத்தில் பயணம் செய்து...

பேஸ்புக் நேரலையில் இளம்பெண்ணை அடித்துக்கொன்ற தோழிகள்!!

கனடாவில் இளம்பெண் ஒருவரை கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு அதனை பேஸ்புக் நேரலையில் வெளியிட்ட இரண்டு தோழிகளை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். வின்னிபெக் நகருக்கு அருகில் உள்ள குடியிருப்பு ஒன்றில் Serena McKay(...

விமானம் அவசரமாக தரையிறக்கப்படுகிறது : எதுவும் நடக்கலாம் : பெண் அனுப்பிய குறுந்தகவல்!!

ஸ்பெயினில் இருந்து பிரித்தானியாவிற்கு சென்ற விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட போது, பெண் ஒருவர் பயத்தின் காரணமாக தன் குடும்பத்தாருக்கு குறுந் தகவல் அனுப்பியுள்ளார். ஸ்பெயினின் Ibiza பகுதியிலிருந்து பிரித்தானியாவின் லீட்ஸ் பகுதிக்கு கடந்த...

3வது மாடியிலிருந்து குதித்த தாயார் : அடுத்து நிகழ்ந்த அதிசய சம்பவம்!!

சுவிஸ்லாந்தில் நாட்டில் 3வது மாடியிலிருந்து குதித்த தாயார் ஒருவர் திடீரென மாயமாக மறைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸில் உள்ள Graubunden மாகாணத்தில் 46 வயதான தாயார் ஒருவர் வசித்து வந்துள்ளார். கடந்த திங்கள்...

ஏழு நாட்களில் மூன்று குழந்தைகளை பெற்ற தாய்!!

தாயொருவர் ஏழு நாட்கள் இடைவெளியில், மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ள அபூர்வ சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள இச்சாங் நகரத்திலுள்ள வைத்திய சாலையில் ஒரு தாய் ஆண் குழந்தையொன்றை பிரசவித்து ஆறு நாட்கள்...