உலகச் செய்திகள்

மனைவியை அடியாள் வைத்து கொன்ற கணவன்!!

கனடாவில் மனைவியை அடியாள் மூலம் கணவன் கொலை செய்ததை தொடர்ந்து இருவருக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள Cloverdale என்ற நகரில் Amanpreet Bahia மற்றும்...

கொரோனா வைரஸ் தொற்று : ஒரு லட்சத்து 45 ஆயிரத்தை கடந்தது பலி எண்ணிக்கை!!

கொரோனா வைரஸ் தொற்று.. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 45 ஆயிரத்தை கடந்துள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின்...

7 வயதுச் சிறுமியை தற்கொலைத் தாக்குதலுக்கு முத்தமிட்டு வழியனுப்பும் தாய்!!(காணொளி)

சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் உள்ள பொலிஸ் நிலையமொன்றில் கடந்த 16 ஆம் திகதி சிறுமி ஒருவரால் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத் தாக்குதலில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்திருந்தனர். இந்நிலையில் குறித்த தற்கொலைத்...

சிரியாவில் தொடரும் படுகொலை : உயிருடன் எரிக்கப்படும் சிறுவர்கள்!!

  சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அப்பாவி சிறுவர்கள், பெண்கள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர், எனினும் இன்னும் போர் முடிந்தபாடில்லை. ஐ.எஸ்.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து சிரியாவின் முக்கிய...

200 சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கொரூரனுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை!!

மலேசியாவில் 200க்கும் அதிகமான குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பிரித்தானிய நாட்டு குடிமகன் ஒருவருக்கு நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள கெண்ட் நகரை சேர்ந்தவர் ரிச்சார்ட் ஹக்கல்(30)....

பெண்ணின் புகைப்படத்தை தவறாக காட்டிய பாகிஸ்தான் : புகைப்படக்காரர் வேதனை!!

ஜெருசலேமினைச் சேர்ந்த ஹெய்தி லெவின், தற்போது அமெரிக்காவில் தங்கி செய்தி நிறுவனங்களுக்கு புகைப்படங்கள் எடுத்துக் கொடுக்கிறார். சண்டை நிகழும் இடங்களில் இவர் எடுத்துள்ள படங்கள் உலகப் புகழ் பெற்றவை. அந்த வகையில் கடந்த 2014-ஆம்...

நடிகையின் தங்கை சுட்டுக்கொலை!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடேர்டெ கீழ் நடந்து வரும் அரசாங்கம், போதை பொருள் ஒழிப்பில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. மேலும், ரொட்ரிகோ டுடேர்டெ, போதை பொருளுக்கு அடிமையானவர்களை கொலை செய்ய சொல்லி பொதுவெளியில்...

புற்றுநோயுடன் போராடும் பிரபல பிரித்தானிய பாடகரின் மகள்!!

பிரபல பிரித்தானிய பாடகரான கென்னி தாமசின் 4 வயது மகள் புற்றுநோயுடன் போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் 1990 களில் மிகவும் பிரபலமான பாடகராக வலம் வந்தவர் கென்னி தாமஸ். இவரது 4...

தனது இறுதிச்சடங்குக்கு தானே திட்டங்களை தீட்டி வரும் 8 வயது சிறுமி : மனதை கலங்கடிக்கும் பின்னணி!!

8 வயது சிறுமி ஸ்காட்லாந்தில் 8 வயது சிறுமிக்கு புற்றுநோய் இருப்பது தாமதமாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தனது இறுதிச்சடங்குக்கு தானே திட்டங்களை வகுத்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டார்சி மெக்குயிர் (8) என்ற சிறுமிக்கு...

ஒரே ஒரு வீடியோவால் இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் சிறுமி!!

பெண்களால் முடியாதது எதுவும் இல்லை என்பதை நிரூபித்துவிட்டார் ஒன்பதே வயதான Evnika Saadvakass. ரஷ்யாவை சேர்ந்த Evnika Saadvakass மரத்துடன் பொக்ஸிங் செய்யும் வீடியோ தான் இன்ஸ்ட்ராகிராமின் ஹாட் டாபிக். மூன்று வயதில் இருந்தே தந்தை...

6 லட்சம் கோடி சொத்துகளை புறக்கணித்த மகன் : வாரிசை தேடி அலையும் கோடீஸ்வரர்!!

சீனாவில் கோடீஸ்வர தொழிலதிபரின் மகன் 6 லட்சம் கோடி சொத்துகளை வேண்டாம் எனப் புறக்கணித்துள்ளமை குடும்பத்தாருக்கு பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. இதனால் தனது சொத்துக்களை பாதுகாப்பதற்காக நம்பிக்கையான ஒருவரை சிறுவனின் தந்தையார் தேடி வருவதாக...

முதல் முறையாக நான்கு கால்களைக் கொண்ட பாம்பின் எலும்புப் படிமம் கண்டுபிடிப்பு!!

பிரேசிலில் நான்கு கால்களைக் கொண்ட பாம்பு ஒன்றின் எலும்புப் படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 11 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகக் கூறப்படும் இந்தப் பாம்பு, நான்கு கால்களுடன் கண்டறியப்பட்ட முதல் பாம்பு வகை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்...

பணக்காரர் என்பதை நிரூபிக்க பணத்துடன் விளையாடும் நபர்கள்!!

சீனாவில் உள்ள 70 பணக்காரர்களின் பிள்ளைகள் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு கொண்டு அவர்கள் தான் பெரிய பணக்காரர்கள் என்பதை நிரூபித்துக் கொள்வதற்காக பணத்தை எரித்து மற்றும் நாசம் செய்து அதனை புகைப்படம்...

மலேசிய விமானநிலையத்தில் 330 அரியவகை ஆமைகளை கைப்பற்றியுள்ள சுங்கத்துறையினர்!!

  உலகில் மிகவும் அறியதும், ஆபத்தான நிலையில் உள்ள ஆமையினமாக அறிவிக்கப்பட்டுள்ள 330 ஆமைகளை கோலாலம்பூர் சர்வதேச விமான நிலைய சுங்கப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். உலகில் ஆபத்து நிறைந்த ஆமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் மலேசிய சுங்கத்துறை அதிகாரிகள்...

குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் : 68 குழந்தைகள் பலி : கதறிய குழந்தைகள்!!

  சிரியாவில் பேருந்துகளை குறி வைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 68 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கும் இடையே உள நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இது 6...

விமான விபத்தில் அதிசயிக்கத்தக்க வகையில் உயிர்தப்பிய 16 வயதுச் சிறுமி!!

அமெ­ரிக்க வொஷிங்­ட­னி­லுள்ள மலைப் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற விமான விபத்­தொன்றில் 16 வயது சிறு­மி­யொ­ருவர் அதி­ச­யிக்­கத்­தக்க வகையில் உயிர் பிழைத்­துள்ளார். தனது தாத்தா மற்றும் பாட்டி முறை­யா­ன­வர்­க­ளுடன் சிறிய ரக விமா­ன­மொன்றில் அடம்ன் வியட்ச் என்ற...