என் மகன் சாகவில்லையா : தந்தையின் பாசப் போராட்டம் (வீடியோ, படங்கள்)
சிரியாவில் இரசாயன தாக்குதலில் கொல்லப்பட்டதாக கருத்தப்பட்ட மகன் உயிருடன் திரும்பி வந்ததால் தந்தை அளவில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிரான போரில் கடந்த 21ம் திகதி இராணுவம் நடத்திய இரசாயன தாக்குதலில்...
குழந்தையை கொன்று விட்டு ஜொலியாக குத்துச்சண்டை பார்த்த பெண்!!(படங்கள்)
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் பிறந்த குழந்தையை கொன்று விட்டு ஜொலியாக குத்துச்சண்டை பார்த்துள்ளார்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் பெத்லகேம் நகரை சேர்ந்தவர் அமன்டா கேதரின் ஹெயின்(வயது 26). திருமணம் ஆகாமலேயே கர்ப்பிணியான கேதரின்...
நிலவில் நீர் இருப்பது கண்டுபிடிப்பு..!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ அனுப்பிய, "சந்திரயான் - 1´ விண்கலம், நிலாவைப் பற்றிய பல அரிய தகவல்களை அனுப்பியுள்ளது. இதன் மூலம், நிலாவில், நீர் மூலக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தகவலை,...
மலாலாவுக்கு சர்வதேச குழந்தைகளின் அமைதிக்கான உயரிய பரிசு!!
பெண் கல்விக்காக போராடி பாகிஸ்தான் தலிபான்களின் துப்பாக்கி குண்டுகளால் சிதைக்கப்பட்ட மலாலாவுக்கு சர்வதேச குழந்தைகளின் அமைதிக்கான உயரிய பரிசு வழங்கப்படுகிறது.
நெதர்லாந்து நாட்டின் அம்ஸ்டர்டாம் நகரில் இயங்கி வரும் "கிட்ஸ் ரைட்ஸ்" என்ற குழந்தைகளின்...
மேலாடையை கழற்றி மேயரை மிரள வைத்த பெண் நிருபர்!! (படங்கள் , வீடியோ)
கனடாவில் மேயர் ஒருவரிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்த பெண் நிருபர் தன்னுடைய மேலாடையை திடீரென கழட்டி போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள கெலோவ்னா நகர மேயர் வால்டர் கிரேவுக்குத்தான் இந்த...
சிரியா மீது போர் தொடுக்க தயார் நிலையில் மேற்கத்திய நாடுகள்!!
சிரியாவின் மீது போர் தொடுக்க மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிரியாவில் ஜனாதிபதிக்கு எதிராக போராடி வரும் மக்கள் மீது, கடந்த 21ம் திகதி இராணுவம் இரசாயன தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கான மக்கள்...
சிறுவனின் கண்ணை தோண்டிய உறுப்புகளைக் கடத்தும் கும்பல்..!
சீனாவில் சிறுவனை கடத்தி கண்ணை தோண்டி எடுத்து விழி வெண்படலத்தை மட்டும் வெட்டி எடுத்துச் சென்ற மனித உடல் உறுப்புகளைக் கடத்தும் கும்பலின் கோரச்செயல் அதிரவைத்திருக்கிறது.
சீனாவின் சான்ஜி மாகாணத்தில் லின்பென் என்ற பகுதியில்...
நீதிமன்றத்திற்கு செல்லும் மூட்டைப் பூச்சி விவகாரம்!!
கனடாவில் மூட்டைப் பூச்சி விவகாரம் நீதிமன்றத்துக்கு செல்ல உள்ளது.
கனடாவின் கியூபெக்கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் லாரென்ட் அசோலாய் என்பவர் அறை எடுத்து தங்கினார்.
அந்த அறையில் மூட்டைப் பூச்சிகள் அதிகம் இருந்ததால் நிர்வாகியிடம் காண்பித்துள்ளார்....
சிரித்தபடியே தீவிரவாத பயிற்சி பெறும் சிறுவர்கள் : தலிபான்கள் அட்டூழியம்!!(படங்கள்,வீடியோ)
ஒன்றும் அறியாத சிறுவர்களுக்கு தலிபான்கள் பயிற்சி அளிப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அல்கொய்தா தீவிரவாதிகள் பிரசாரத்திற்காக இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இதில் சாதாரண துப்பாக்கி முதல் கனரக துப்பாக்கி வரை...
விளையாட்டு விபரீதத்தில் முடிந்த கதை!!
தென் ஆபிரிக்காவில் 7 வயது சிறுமி ஒருவர் தனது 6 வயது தோழியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆபிரிக்காவில் உள்ள பிரயோரியா பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி...
உலக அழகிப் போட்டியை நடத்த எதிர்ப்பு!!
இந்தோனேசியாவில் அடுத்த வருடம் நடத்தப்படவுள்ள உலக அழகிப்போட்டிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இந்தோனேசியாவின் மிகவும் செல்வாக்கு உள்ள உலமா சபையின் இஸ்லாமிய மதக்குருக்களின் உயர் மட்டம் கூட்டம் நடந்தது.
அந்த கூட்டத்தில்...
10 மணி நேர போராட்டத்தில் பிரிக்கப்பட்ட ஒட்டிப் பிறந்த குழந்தைகள்..!
சீனாவின் குவாங்க்சி மாகாணத்தில் உள்ள குய்பிங் ஆஸ்பத்திரியில் கடந்த ஜூன் மாதம் 14ம் திகதி யுவே ஜூக்சிங் என்ற பெண்ணுக்கு பிரசவம் நடந்தது.
இந்த பிரசவத்தில் அவருக்கு அழகான 2 பெண் குழந்தைகள் பிறந்தன....
வளைகுடா நாடுகளுக்கும் ஒருங்கிணைந்த விசா!!
ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 25 நாடுகளுக்கும் உறுப்பினரல்லாத ஐஸ்லாந்து, நோர்வே மற்றும் சுவிஸ்லாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கும் சேர்த்து தற்போது செங்கன் விசா என்ற நடைமுறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்மூலம் இந்த நாடுகளுக்குப் பயணம்...
70 வயது கணவரை தேநீர் கோப்பையால் அடித்துக் கொன்ற மனைவி!
70 வயதான தனது கணவர் இன்னொரு பெண்ணுடன் அதுவும் தான் வெறுத்து ஒதுக்கிய பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால் கோபமடைந்த அவரது 61 வயது மனைவி தனது கணவரை தேநீர் கோப்பையால் அடித்தே கொன்று...
இரண்டு மகள்களை எரித்துக் கொன்ற தந்தை!!
சுவிஸ்லாந்தில் தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை கடத்தி கொண்டு சென்று எரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸ்லாந்தின் செமிபோடிலி என்ற இடத்தில் உள்ள இரண்டு மற்றும் ஐந்து வயது குழந்தைகள் இறந்து கிடந்துள்ளனர்.
இது...
சீன பேருந்தில் பயணிகள் மீது சரமாரியாக கத்திக்குத்து : 4 பேர் பலி!!
சீனாவின் சிசூவான் மாகாண செங்குடு நகரில் நேற்றிரவு ஒரு பேருந்து சென்றுகொண்டிருந்தது. 30 பேர் பயணித்த அந்த பேருந்து ஒரு நிறுத்தத்தில் நின்றது.
அந்த நேரத்தில் பேருந்தில் இருந்த ஒருவன் தான் வைத்திருந்த கத்தியால்...
















