வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா-2018!!
வரலாற்று பிரசித்தி பெற்ற வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழாவின் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர்.
ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் திங்கட்கிழமை 11...
பாம்பு கடித்து இரத்தம் வருவது போன்று கனவு கண்டால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?
பால் குடிப்பதாகக் கனவு கண்டால் செல்வம் சேரும். பாம்பு கடித்து இரத்தம் வருவதாகவும் நாய்கடித்து இரத்தம் வருவதாகவும் கண்டால் அதிர்ஷ்டம் கூடிவரும்.
வெள்ளைநிறப் பாம்பு கையில் கடிப்பதாகக் கனவு கண்டால் செல்வம் சேரும்.
அருவருப்பான மனிதர்கள்,...
எண் ஜோதிடப் பலன்கள் படி இந்த ஜூன் மாத அதிஷ்டக்காரர்கள் இவர்கள் தானாம்!!
இந்த மாதம் எண்கணிதப்படி உங்களுக்கு எப்படி என்று பார்ப்போம். 1, 10, 19, 28 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு:எதைப் பற்றியும் கவலைப்படாமல் திடமானமுடிவுடன் எந்த வேலையையும் செய்து முடிக்கும் திறமை உடைய ஒன்றாம்...
பக்தர்களால் நிரம்பி வழியும் வற்றாப்பளை அம்மன் ஆலயம்!!
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா இன்று இடம்பெற்றுள்ளது.
பொங்கல் நடைபெறப் போகின்றது என்பதை உபயகாரர்களுக்கும், பொதுமக்களுக்கும் புலப்படுத்தும் பாக்குத் தெண்டல் நிகழ்வு கடந்தவாரம்...
வைகாசி நிலவு : வற்றாப்பளை கண்ணகி அம்மன் சிறப்புக் கவிதை!!
பாண்டிய மன்னனின்..
பிழையான தீர்ப்பினால்
மதுரையை எரித்துவிட்டு - தல
தரிசனங்களின் தொடர்ச்சியாய்..
பத்தாவது இடத்தில்
பக்குவமாய் இருந்ததால்..
பத்தாப்பளையென்று
பெயரெடுத்தது நந்திக்கடலோரம்..
கற்புக்கரசி கண்ணகிக்கு
கோயிலுங் கண்டது.
நந்திக்கடலோரத்தில்
தண்ணியெடுத்துப்
பொங்கிநின்ற தனையனிடம்..
தலைகடிக்கிறது ஓர்தடவை
பார்மகனே என்றாளாம்.
பார்த்தவன்..
பதறியடித்து விழி
பிதுங்கி நின்றானாம்.
தலையெல்லாம் ஆயிரங் கண்கள்.
அதனால்த்தானே நாம்....
கண்கள் கொண்ட மண்பானையில்
கற்புரம் ஏற்றுகிறோம் -...
வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம் !
வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 19.05.2018 சனிக்கிழமை சிவஸ்ரீ.வே. சரண்யபுரீஸ்வர சிவாச்சாரியார் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது .
மேற்படி மகோற்சவத்தில்
சப்பர திருவிழா -26.05.2018 சனிக்கிழமையும்
தேர்த்திருவிழா -27.05.2018 ஞாயிற்றுகிழமையும்
தீர்த்த திருவிழா...
உங்கள் பெயரின் முதல் எழுத்தை சொல்லுங்கள் : நீங்கள் யார் என்பதை நாங்கள் சொல்கின்றோம்!!
தமிழில் நமது பெயரை எழுதுவது போல், ஆங்கிலத்திலும் நாம் நம் பெயரை எழுதுவோம்,ஏன் தமிழகத்தில் இன்று முக்கால் வாசி பேருக்கு ஆங்கிலத்தில் தான் தங்கள் கையெழுத்தே இருக்கிறது.
அப்படி ஆங்கிலத்தில் உங்கள் பெயரின் முதல்...
ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர்களை ஏன் எழுப்ப கூடாது என்று சொல்லுவார்கள் தெரியுமா?
நாம் ஆன்மா என்று சொல்லப்படுவதைத் தான் நாம் உயிர், ஆவி என்றெல்லாம் வேறுவேறு பெயர்களில் சொல்லுகிறோம். ஆன்மாவானது நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்பொழுது நம்முடைய உடலைவிட்டு ஆன்மா வெளி உலகத்தைச் சுற்றி வருவதாகக்...
மே மாத ராசி பலன்கள் : 12 ராசியில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தெரியுமா?
மேஷ ராசியில் இப்போது உச்சத்தில் மே மாதத்தின் நடுவில் சூரியன் ரிஷபம் ராசிக்கு மாறுகிறார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் பலன்கள் எப்படி என பார்க்கலாம்.
சூரியன் 15ஆம் திகதி முதல்...
வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய தீர்த்தகேணிக்கான அடிக்கல் நாட்டல்!
வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய தீர்த்தகேணிக்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வு கடந்த 29.04.2018 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் ஏராளமான அம்பாளின் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
...
இந்த ராசிக்காரர்களால் கடைசி வரை சேர்ந்து வாழ முடியாதாம்!!
ஜாதகம் பார்த்து திருமணம் நடத்தி வைத்தாலும் காலங்கள் செல்ல சில ஜோடிகளின் வாழ்க்கையில் விரிசல்கள் ஏற்படும். அதற்கு காரணம் அந்தந்த ராசிக்குரியவர்களின் குணாதிசயங்களே ஆகும். அது ஒரு கட்டத்தில் ஒத்துவராத பட்சத்தில் பிரிவு...
வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் தேர்த் திருவிழா!(படங்கள்,வீடியோ)
வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா நேற்று (28.04.2018 சனிக்கிழமை )காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.காலை ஐந்து மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி ஆறுமணியளவில் கொடிதம்ப பூசை...
சித்தர்களால் சொல்லப்பட்ட பயனுள்ள ரகசியங்கள் : ஒருதடவை படித்துப்பாருங்கள்!!
ஆரம்பகாலத்திலிருந்தே இந்துசமய சாஸ்த்திர சம்பிரதாயங்கள் மனித வாழ்வோடு ஒன்றாக கலந்தவை, இருப்பினும் தற்காலம் வரை இந்து சமயத்தவர்களை அதை கடைப்பிடித்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.இதில் கீழே சில சித்தர்கள் கடைப்பிடித்த ஆன்மீக தகவல்களை...
நீங்கள் இந்த நட்சத்திரக்காரர்களா? அதிஸ்ட்ரக் காற்று இனி உங்க பக்கம்தான்!!
ஒருவர் தனது வாழ்வில் வெற்றியைத் தேடி செல்ல வேண்டுமாயின் அவர்களின் பிறந்த நட்சத்திரத்தை வைத்து தெரிந்துக் கொள்ளலாம்.
அஸ்வினி : அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், அஸ்தம், சுவாதி,...
வவுனியா ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய மகோற்சவ விஞ்ஞாபனம் -2018
வவுனியா வெளிவட்ட வீதி அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் எதிர்வரும் 20.04.2018 வெள்ளிகிழமை அதாவது நாளை காலை 10.00 மணியளவில் வேதாகம சுரபி ஸ்ரீ குமாரஸ்ரீகாந்த குருக்கள் ...
அக்ஷய திருதியை ஏன் மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது என்று தெரியுமா?
அக்ஷய திருதியை என்பதை மிகவும் மங்களகரமான ஒன்று நாளாக இந்துக்கள் பார்க்கின்றனர். புதிய தொழில் தொடுங்குவது, புதிய வீட்டிற்கு குடி போவது, அல்லது இந்த திருநாளில் திருமணம் செய்து கொள்வது என எந்த...
















