வவுனியா கோவில்குளம் ஶ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு தேவஸ்தானத்தின் பிரமோற்சவ பெருவிழா-2020

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஶ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு தேவஸ்தானத்தின் பிரமோற்சவ பெருவிழா விஞ்ஞாபனம் கொடியேற்றத்துடன்நேற்று 22.09.2020 ஆரம்பமானது. மேற்படி உற்சவம்  எதிர்வரும் 10 தினங்கள் இடம்பெறவுள்ளது. காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய...

வரலாற்றுச்சிறப்பு மிக்க தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் தேர்த்திருவிழா!!

தேர்த்திருவிழா.. வரலாற்றுச்சிறப்பு மிக்க தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலய மகோற்சவ பெருவிழா இடம்பெற்றுள்ளது. இதனை முன்னிட்டு காலை முதல் விசேட பூஜைகள் மற்றும் யாகங்கள் இடம்பெற்றிருந்தன. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், பலரும் தமது நேர்த்திகடன்களை...

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற ஈச்சங்குளம் விநாயகர் ஆலய இரதோற்சவம்!!

இரதோற்சவம்.. வவுனியா ஈச்சங்குளம் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஆலய இரதோற்சவம் இன்று (31.08.2020) காலை 9.30 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது. வந்தோரை வாழவைக்கும் வவுனியா மண்ணில் ஈச்சங்குளம் – சாஸ்திரிகூழாங்குளம் மக்களின் வழிபாட்டுக்குரிய ஸ்ரீ விநாயகர்...

வவுனியா கோவில்குளம்  ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் மகா கும்பாபிசேகம் -2020

வவுனியா கோவில்குளம் அருள்மிகு  ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவிலில்  அதி சுந்தர பஞ்சதள பஞ்ச கலச நூதன இராஜ கோபுர சகித புனராவர்த்தன அஷ்டபந்தன ஸ்வர்ண பந்தன சமர்ப்பண நவ (9) குண்டபக்ஷ...

வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தில் இன்றும் நாளையும் எண்ணெய் காப்பு!(படங்கள்)

வவுனியா கோவில்குளம்  அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் 28.08.2020 அன்று இடம்பெறவுள்ள அதி சுந்தர பஞ்சதள பஞ்ச கலச நூதன இராஜ கோபுர சகித புனராவர்த்தன அஷ்டபந்தன ஸ்வர்ண பந்தன சமர்ப்பண...

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா-2020

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று (திங்கட்கிழமை) இடம்பெறுகிறது. நல்லூரானின் பெருந்திருவிழா கடந்த ஜுலை மாதம் 25ஆம் திகதி காலை 10 மணியளவில் கொடியேற்றதுடன் ஆரம்பமாகியது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக...

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் மகா கும்பாபிசேகம்-2020

அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில், அதி சுந்தர பஞ்சதள பஞ்ச கலச நூதன இராஜ கோபுர சகித புனராவர்த்தன அஷ்டபந்தன ஸ்வர்ண பந்தன சமர்ப்பண நவ (9) குண்டபக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக...

வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய தேர்த் திருவிழா -2020

வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகோற்சவம் 2020 இன்  தேர்த் திருவிழா கடந்த  19.07.2020 ஞாயிற்றுகிழமை  இடம்பெற்றது . ...

வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் மகோற்சவம் -2020

வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நேற்று 11.07.2020 சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது . ...

வவுனியா குருமன்காடு ஸ்ரீ விநாயகர் ஆலய தேர்த்திருவிழா![?]

வவுனியா குருமன்காடு ஸ்ரீ விநாயகர் ஆலய  வருடாந்த  மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று  03.07.2020  வெள்ளிகிழமை  இடம்பெற்றது. மேற்படி ஆலயத்தின்  மகோற்சவம் கடந்த 25.06.2020அன்று கொடிஏற்றதுடன்  ஆரம்பமாகி  ஒன்பதாம் நாளான நேற்றைய தினம் இரதோற்சவ...

வரலாற்று சிறப்புமிக்க நயினை ஸ்ரீ நாகபூசணி அம்பாள் இரதோற்சவம்-2020

வரலாற்று சிறப்பு மிக்க யாழ் நயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலய மஹோற்சவத்தின் முத்தேர் திருவிழா இன்று (03) பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவரையில் வீற்றிருக்கும் நாகபூசனி அம்மனுக்கும், வசந்த மண்டபத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும்...

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா சிறப்பாக இடம்பெற்று வருகின்றது!!

புதூர் நாகதம்பிரான்.. வரலாற்றுச் சிறப்பு மிக்க வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று (22.06.2020) காலை தொடக்கம் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. இதன் போது பக்த அடியார்கள் காலை...

நாளை சூரிய கிரகணம் : இவற்றை கண்டிப்பாக செய்யக்கூடாதாம்!!

நாளை சூரிய கிரகணம்.. சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவது தான் சூரியகிரகணம். இந்த சம்பவமானது அமாவாசை அன்று மட்டுமே நிகழும். மேலும், நிலா சூரியனை மறைத்து, பின்னர் சூரியன்...

வற்றாப்பளை கண்ணகை அம்மனுக்கு வானூர்தி மூலம் மலர் தூவிய விமானப்படையினர்!!

வற்றாப்பளை கண்ணகை அம்மன்.. வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு உலங்குவானூர்தி மூலம் விமானப்படையினர் மலர் தூவியுள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக வற்றப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக ஆலயத்தின்...

வவுனியாவில் புத்தாண்டை முன்னிட்டு ஆலயங்களில் அமைதியான வழிபாடு!!

புத்தாண்டை முன்னிட்டு.. மலர்ந்திருக்கும் சார்வரி தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் அமைந்துள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜைகள் அமைதியான முறையில் நடைபெற்றன. இருப்பினும் மக்கள் தொகை குறைவாக காணப்பட்டதுடன் வீடுகளிலேயே அமைதியான முறையில் வழிபாட்டில்...

இந்த ராசியில் காதலர் கிடைத்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலியாம் : அப்படி என்ன சிறப்பு?

இந்த ராசியில் காதலர் கிடைத்தால்.. பொதுவாககணவன்-மனைவி உறவை பொறுத்தவரை விட்டுக்கொடுப்பதும், விட்டுவிடாமல் இருப்பதும் அவசியமாகும். ஆனால் இது பெரும்பாலானேருக்கு சரியான வாழ்க்கை துணை அமைவதில்லை. சிலர் இதனை எதிர்கொள்வதுடன் சிறந்த வாழ்க்கைத்துணையாகவும் இருப்பார்கள். இதற்கு அவர்களின்...