யுவராஜ் சிங்கின் தந்தை கைது!!
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், தனது காரை பார்க்கிங் செய்த போது ஏற்பட்ட மோதலில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யோக்ராஜ் சிங் அரியானா மாநிலத்தில் உள்ள பஞ்ச்குலாவில் தனது...
இலங்கைக்கு எதிரான பரபரப்பான போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கட்டுகளால் வெற்றி!!
இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது.
இதில் முன்னதாக...
சுயநலவாதிகளாய் இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!!
இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுயநலவாதிகள் என்று முன்னாள் வீரரும், பாரதீய ஜனதா எம்பியுமான கீர்த்தி ஆசாத் கூறியுள்ளார்.
இங்கிலாந்து மண்ணில் ஏற்பட்ட இந்த தோல்வியால் அணித்தலைவர் டோனி மற்றும் வீரர்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்கள்.
இந்நிலையில்...
உலகக் கிண்ண போட்டிகளுடன் சர்வதேச அரங்கில் இருந்து விடை பெரும் மஹேல ஜெயவர்த்தன!!
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இலங்கை வீரர் ஜெயவர்த்தன அரசியல் பங்கேற்பு பற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை 2-0 என்ற...
அவுஸ்திரேலியாவில் இந்திய அணி மண்ணை கவ்வும் : மெக்ராத் சவால்!!
அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்தியா 4 டெஸ்டிலும் கணடிப்பாக தோற்கும் என ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கிளைன் மெக்ராத் சவால் விட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1–3 என்ற கணக்கில் மோசமாக பறிகொடுத்தது இந்திய...
இந்திய அணியின் தோல்வியின் எதிரொலி : பயிற்சியாளர்கள் அதிரடியாக நீக்கம்!!
இந்திய அணியின் தொடர் தோல்வியை தொடர்ந்து, இந்திய அணியின் இயக்குனராக முன்னாள் அணித்தலைவர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில்...
மஹேலவுக்கு தங்கத் துடுப்பு வழங்கி ஜனாதிபதி கெளரவம்!!
இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தன தமது டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதையிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று அவருக்குத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
கொழும்பு எஸ். எஸ். ஸி. மைதானத்திற்கு...
பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை 2-0 என கைப்பற்றிய இலங்கை அணி : வெற்றியுடன் விடைபெற்றார் இலங்கை அணியின் சாதனை...
பாகிஸ்தானுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற இலங்கை அணி 2-0 என தொடரை வசப்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில்...
இந்திய அணி படுதோல்வி : தொடரை 3-1 என கைப்பற்றிய இங்கிலாந்து!!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இங்கிலாந்து அணி 2-1 என்ற நிலையில் முன்னிலை வகித்தது.
இந்நிலையில் 5வது...
125 ஆண்டு கிரிக்கெட் சாதனையை முறியடித்த ரங்கன ஹேரத்!!
பாகிஸ்தான் அணிக்கெதிராக 9 விக்கெட்டுகள் கைப்பற்றியது மூலம் ரங்கன ஹேரத் இங்கிலாந்து அணியின் ஜொனி பிரிக்ஸ் சாதனையை முறியடித்துள்ளார்.
கொழும்பில் பாகிஸ்தான் அணிக்கெதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை விளையாடி வருகிறது. இதன் முதல்...
அரைச் சதத்துடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெற்றார் மஹெல ஜெயவர்த்தன!!
இலங்கை அணி வீரர் மஹெல ஜெயவர்த்தன சற்று முன்னர் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது.
இதில் முன்னதாக இடம்பெற்ற...
9 விக்கட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்த ரன்கன ஹேரத்!!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை வீரர் ரங்கன ஹேரத் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில்...
மீண்டும் மிகக் கேவலமாக 148 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்த இந்திய அணி!!
இந்திய- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கம்பீர், முரளி விஜய்...
தோனி டெஸ்ட் போட்டிகளுக்கு பொருத்தமில்லாதவர் : முன்நாள் வீரர்கள் குற்றச்சாட்டு!!
தோனி குறைந்த ஓவர் போட்டிகளுக்கே பொருத்தமானவர் என்று நியூசிலாந்து முன்னாள் வீரர் மார்ட்டின் குரோவ் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரபல இணையதளம் ஒன்றில் அவர் எழுதியுள்ள பத்தியில், டெஸ்ட் கிரிக்கெட்டை தோனி துறந்துவிட்டால் அவரது விந்தையான,...
மூக்குடைந்த பிராட் முகமூடி இல்லாமல் விளையாடவுள்ளார்!!
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிராட் முகமூடி இல்லாமல் விளையாடப்போகிறார் என்று கூறப்படுகிறது. மன்செஸ்டரில் நடந்த 4வது டெஸ்டில், இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் பிராடின் மூக்கு எலும்பு உடைந்தது.
துடுப்பாட்டத்தின் போது, ஆரோன் வீசிய பந்து...
தோனிக்கு பத்ம பூஷன் ,கோஹ்லிக்கு பத்ம ஸ்ரீ விருதுகள்!!
இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் தோனி மற்றும் விராட் கோஹ்லி ஆகியோரது பெயர்கள் பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைத் தெரிவுசெய்து அவர்களுக்கு மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள்...
















