சாதனைகளைத் தகர்த்து வெற்றியீட்டிய நெதர்லாந்து அணி..!
டுவென்டி-20 உலக கிண்ணத் தொடரின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணியை நெதர்லாந்து அணி அதிரடியாக வீழ்த்து சூப்பர்-10 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
வங்கதேசத்தில் ஐந்தாவது ஐசிசி உலக கிண்ண டுவென்டி-20 போட்டிகள் நடந்து...
இந்தியாவிடம் சுருண்டது பாகிஸ்தான் அணி!!
T20 உலகக் கிண்ணத் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுக்களால் இந்திய அணி வீழ்த்தியுள்ளது.
இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடர் பங்களாதேஷில் இடம்பெற்று வருகின்றது. இதில் நேற்று ஆரம்பமான சூப்பர்...
மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்கும் நோக்கோடு தீவிர பயிற்சியில் ஷேவாக்!!
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான வீரேந்திர ஷேவாக் போம் இழந்ததால், வாய்ப்பின்றி தவித்துக் கொண்டிருக்கிறார். ஒருகாலத்தில் எதிர் அணியினரின் பந்தை துவம்சம் செய்தவர் ஷேவாக்.
டெஸ்ட் அரங்கில் பாகிஸ்தான், தென்னாபிரிக்காவுக்கு எதிராக முச்சதம் அடித்தார், ஒருநாள்...
100 கோடி கேட்டு டோனி தொடர்ந்த வழக்கிற்கு இடைக்காலத் தடை!!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திரசிங் டோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் தனக்கு தொடர்பு இருப்பதாக ஒரு குறிப்பிட்ட...
சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து சாதனைகளையும் விராத் கோலி முறியடிப்பார் : அப்பாஸ்!!
சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து சாதனைகளையும் கோலி முறியடிப்பார் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான ஜாகீர் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான ஜாகிர் அப்பாஸ் அளித்த பேட்டியில், சர்வதேச கிரிக்கெட்டின்...
சங்கக்காரவை தொடர்ந்து மஹேல ஜயவர்த்தனவும் ஓய்வு பெறுகிறார்!!
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்த்தனவும் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.
இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணி...
T20 சர்வதேச போட்டிகளிலிருந்து குமார் சங்கக்கார ஓய்வு!!
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குமார் சங்கக்கார 20க்கு இருபது சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
T20 உலககிண்ண போட்டிக்கு பின் 20-20 ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக சங்ககார அறிவித்துள்ளார். கொழும்பில்...
இலங்கை கடற்கரையில் அனுஷ்காவுடன் கும்மாளம் போட்ட விராத் கோலி!!
இந்தியாவின் முன்னணி வீரரான விராத் கோலியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் கடற்கரையில் குத்தாட்டம் போட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான விராத் கோலியும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலிப்பதாக...
சிறந்த வீரர்களுக்கான விருதுகள் அறிவிப்பு!!
தலைமுறையின் சிறந்த வீரருக்கான விருதை இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் தட்டிச் சென்றுள்ளார்.
பிரபல கிரிக்கெட் இணையதளம் சார்பில் 1993 முதல் 2013 வரையிலான 20 ஆண்டுகளில் சிறந்து விளங்கிய வீரருக்கான தெரிவு நடத்தப்பட்டது.
டிராவிட், லட்சுமண்,...
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடர் இன்று ஆரம்பம்!!
சர்வதேச கிரிக்கெட் சபை(ICC) 2007ம் ஆண்டு 20 ஓவர் உலக கிண்ணத்தை அறிமுகப்படுத்தியது. இதன்படி தென்னாபிரிக்காவில் நடந்த முதலாவது ஐ.சி.சி. 20 ஓவர் உலக கிண்ணத்தை டோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.
2009ம் ஆண்டு...
தலைமுறையின் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்?
தலைமுறையின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான இறுதி பட்டியலில் இலங்கையின் முரளிதரன், இந்தியாவின் சச்சின், தென்னாபிரிக்காவின் கலிஸ் மற்றும் அவுஸ்திரேலியாவின் ஷேன் வோன் இடம்பெற்றுள்ளனர்.
பிரபல கிரிக்கெட் இணையதளத்தின் சார்பில் 1993ம் ஆண்டு முதல் 2013ம்...
உலக கிண்ணத்தை மேற்கிந்திய தீவுகள் அணியே வெற்றிபெரும் : மைக்கல் வோகன்!!
இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணியே டுவென்டி-20 உலக கிண்ணத்தை வெல்லும் என முன்னாள் இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் மைக்கல் வோகன் கணித்துள்ளார்.
வங்கதேசத்தில் ஐ.சி.சி சார்பில் 5வது டுவென்டி–20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள்...
IPL போட்டிகளை நடத்த தென்னாபிரிக்கா கேட்ட தொகை எவ்வளவு தெரியுமா?
இந்தியாவில் தேர்தல் நேரம் என்பதால் 2009ஆம் ஆண்டு போல் ஐபிஎல். கிரிக்கெட் போட்டிகளை தென்னாபிரிக்காவில் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நினைத்திருந்தது.
ஆனால் அந்த எண்ணம் கைவிடப்பட்டு ஐக்கிய அரபு நாடுகளில் தொடங்க...
ஆசியக் கிண்ணத்தை வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணிக்கு விஷேட கொடுப்பனவு!!
ஆசியக் கிண்ணத்தை வெற்றி கொண்டமைக்காக இலங்கை கிரிக்கெட் அணிக்கு விஷேட கொடுப்பனவை வழங்க இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளது.
இதன்படி 100,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வாண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண...
ஐக்கிய அரபு நாடுகளில் ஐபிஎல் போட்டிகள்!!
ஐபிஎல் தொடரின் 7வது சீசன் போட்டிகள் எங்கு நடைபெறும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், ஐபிஎல் 7வது சீசன் போட்டிகள் நடைபெறும் இடங்கள் குறித்து குழப்பம்...
மாயமான விமானத்தில் பிரபல வீரரின் உருவத்தில் தீவிரவாதியா?
காணாமல் போன மலேசிய விமானத்தில் போலி கடவுச்சீட்டில் பயணம் செய்ததாக கருதப்படும் நபரின் உருவம் கால்பந்து வீரர் பலோடெலியுடன் ஒத்துப்போவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியன் ஏர்லைன்ஸ் எம்.எச்.,370 என்ற விமானம், கோலாலம்பூரிலிருந்து...
















