ரகசியமான தகவல் மீடியாவுக்கு கசிந்தது எப்படி : வருத்தத்தில் கெய்ன்ஸ்!!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சூதாட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்துவது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெய்ன்ஸ் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் முன்னாள் சகலதுறை வீரர் கிறிஸ்...
காற்பந்து உலக கிண்ணம் 2014 : அணிகளின் விபரம் அறிவிப்பு!!
அடுத்த வருடம் பிறேசிலில் நடைபெறவுள்ள உலக கோப்பை காற்பந்து போட்டியில் ஒரே பிரிவில் ஸ்பெயின், நெதர்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.
20வது உலக கோப்பை காற்பந்து போட்டி பிரேசில் நாட்டில் அடுத்தாண்டு ஜூன் 12ம்...
முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது தென்னாபிரிக்கா!!
முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 141 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா வீழ்த்தியுள்ளது. 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா...
ஆட்ட நிர்ண சதி : நியுசிலாந்து வீரர்களுக்கு எதிராக விசாரணை!!
கிரிக்கெட் ஆட்ட நிர்ணய சதிகள் தொடர்பில் நியுசிலாந்து கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர்கள் சிலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மோசடிகளுக்கு எதிரான மற்றும் பாதுகாப்பு குழு இந்த விசாரணைகளை மேற்கொண்டிருப்பதாக...
மலேசியா, சிங்கப்பூரில் ஐ.பி.எல் போட்டிகள்?
மலேசியா அல்லது சிங்கப்பூரில் ஐ.பி.எல்.போட்டிகளை நடத்தலாம் என்று கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்பட்ட இந்தப்போட்டி ரசிகர்களின்...
துடுப்பில் பெயர் பதிக்க டோனிக்கு 26 கோடி!!
இந்திய அணி தென் ஆபிரிக்காவுடன் 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் டோனி சில சாதனைகளை படைக்க உள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த...
2013ஆம் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட், ஒருநாள் அணி விபரம் அறிவிப்பு!!
2013ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் விபரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் அறிவித்துள்ளது.
இதன்படி சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த அணியில் இலங்கை வீரர்கள் மூவர் இடம்பெற்றுள்ளனர். எனினும் ரெஸ்ட் போட்டிகளில்...
LG மக்கள் தெரிவு விருதை வென்றார் தோனி!!
சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் 2013ம் ஆண்டுக்கான LG மக்கள் தெரிவு விருதை இந்திய அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி பெற்றுக் கொண்டுள்ளார்.
அதன்படி இந்த விருதினை பெறும் மூன்றாவது வீரர் என்ற பெருமையையும்...
இந்திய வீரர்களுக்கு தென் ஆபிரிக்கா மிரட்டல்!!
இந்திய வீரர்களை எங்களது வேகப் பந்துவீச்சாளர்கள் மிகக் கடுமையாக எதிர்கொள்ளப் போவதாக தென் ஆபிரிக்க அணித்தலைவர் ஏப் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் தொடர் தென் ஆபிரிக்காவில் டிசம்பர் 5ம்...
மற்றுமொரு சாதனைக்கு காத்திருக்கும் இந்திய அணி!!
தென்னாபிரிக்கவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ஒரு ஓட்டம் எடுத்ததும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த அணி என்ற சாதனை இந்திய அணி படைக்கவுள்ளது.
தற்போது இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகள்...
ஐக்கிய அரபு சுற்றுப்போட்டிகள் இலங்கை அணிக்கு சவாலானவை : கிரஹம் போர்ட்!!
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள பாகிஸ்தானுடான கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள் இலங்கை அணிக்கு மிக சவாலானதாக அமையும் என இலங்கை அணியின் பயிற்றுநரான கிரஹம் போர்ட் கூறியுள்ளார்.
துரதிஷ்டவசமாக, பாகிஸ்தான் போன்று நாம் அதிக போட்டிகளில்...
சச்சினுக்கு நிகராக எவருமில்லை : ஜயசூரிய பெருமிதம்!!
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சச்சின் மிகச் சிறந்த வீரர். அவருக்கு வேறு யாரும் நிகரில்லை என இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூர்யா தெரிவித்தார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்கிய பத்திரிகையாளர்களுக்கான பிரீமியர்...
நீண்டநாள் தோழியை கரம்பிடித்தார் பியூஷ் சாவ்லா!!
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா தனது நீண்டநாள் தோழியை கரம்பிடித்தார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா இவர் தனது தோழி அனுபூதியைத் நேற்று முன்தினம் திருமணம் செய்து...
வினோத் காம்ப்ளியின் உயிரை காப்பாற்றிய பொலிஸ்!!
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் உயிரை பொலிஸ் இன்ஸ்பெக்டர் காப்பாற்றியுள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி கடந்த மாதம் 29ம் திகதி சேம்பூருக்கு சென்றுவிட்டு மும்பை...
வவுனியாவில் நடைபெற்ற காப்புறுதி நிறுவனங்களுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் யூனியன் அணி வெற்றி!!(படங்கள்)
வவுனியாவில் காப்புறுதி நிறுவனங்களுக்கு இடையிலான 6 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நடைபெற்றது. இதில் வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து காப்புறுதி நிறுவன அணிகளும் கலந்துகொண்டன.
இறுதிப் போட்டியில் AIA காப்புறுதி நிறுவன அணியும்...
பல எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருக்கும் உலக டெஸ்ட் சம்பியன்ஸிப் தொடர்!!
2017ஆம் அண்டு இங்கிலாந்தில் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ள உலக டெஸ்ட் சம்பியன்ஸிப் தொடர் தொடர்பாக எதிர்பார்ப்புகளுடன் காணப்படுவதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சபையினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள உலக டெஸ்ற்...
















