ஹோட்டலுக்கு வெளியே குண்டு வெடிப்பு : அச்சத்தில் கிரிக்கெட் வீரர்கள்!!

வங்கதேசத்தில் மேற்கிந்திய தீவுகள் (19 வயது) வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியே குண்டு வெடித்தது. 19 வயதுக்குட்பட்ட மேற்கிந்திய தீவுகள் அணி, வங்கதேசம் சென்றுள்ளது. இரண்டாவது 50 ஓவர் போட்டியில் பங்கேற்க மேற்கிந்திய தீவுகள்...

உமேஷுக்கு டோனி வாய்ப்பு கொடுக்க வேண்டும் : கங்குலி!!

தென் ஆபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் உமேஷ் யாதவுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முன்னாள் அணித்தலைவர் கங்குலி கூறியுள்ளார். இதுகுறித்து அவர்...

இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றிபெற்றது தென் ஆபிரிக்கா!!

டேர்பனில் நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தென் ஆபிரிக்கா அணி 134 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள்...

இந்திய – தென் ஆபிரிக்க தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் : தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை!!

நெல்சன் மண்டேலா இறப்பை அடுத்து தென் ஆப்ரிக்காவில் துக்கதினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் சுற்றுத்தொடர் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர் பாதிக்கப்படாது. இந்த போட்டியை மண்டேலாவுக்கு...

ரகசியமான தகவல் மீடியாவுக்கு கசிந்தது எப்படி : வருத்தத்தில் கெய்ன்ஸ்!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சூதாட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்துவது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெய்ன்ஸ் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து அணியின் முன்னாள் சகலதுறை வீரர் கிறிஸ்...

காற்பந்து உலக கிண்ணம் 2014 : அணிகளின் விபரம் அறிவிப்பு!!

அடுத்த வருடம் பிறேசிலில் நடைபெறவுள்ள உலக கோப்பை காற்பந்து போட்டியில் ஒரே பிரிவில் ஸ்பெயின், நெதர்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. 20வது உலக கோப்பை காற்பந்து போட்டி பிரேசில் நாட்டில் அடுத்தாண்டு ஜூன் 12ம்...

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது தென்னாபிரிக்கா!!

முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 141 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா வீழ்த்தியுள்ளது. 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா...

ஆட்ட நிர்ண சதி : நியுசிலாந்து வீரர்களுக்கு எதிராக விசாரணை!!

கிரிக்கெட் ஆட்ட நிர்ணய சதிகள் தொடர்பில் நியுசிலாந்து கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர்கள் சிலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மோசடிகளுக்கு எதிரான மற்றும் பாதுகாப்பு குழு இந்த விசாரணைகளை மேற்கொண்டிருப்பதாக...

மலேசியா, சிங்கப்பூரில் ஐ.பி.எல் போட்டிகள்?

மலேசியா அல்லது சிங்கப்பூரில் ஐ.பி.எல்.போட்டிகளை நடத்தலாம் என்று கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்பட்ட இந்தப்போட்டி ரசிகர்களின்...

துடுப்பில் பெயர் பதிக்க டோனிக்கு 26 கோடி!!

இந்திய அணி தென் ஆபிரிக்காவுடன் 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் டோனி சில சாதனைகளை படைக்க உள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த...

2013ஆம் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட், ஒருநாள் அணி விபரம் அறிவிப்பு!!

2013ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் விபரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் அறிவித்துள்ளது. இதன்படி சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த அணியில் இலங்கை வீரர்கள் மூவர் இடம்பெற்றுள்ளனர். எனினும் ரெஸ்ட் போட்டிகளில்...

LG மக்கள் தெரிவு விருதை வென்றார் தோனி!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் 2013ம் ஆண்டுக்கான LG மக்கள் தெரிவு விருதை இந்திய அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி பெற்றுக் கொண்டுள்ளார். அதன்படி இந்த விருதினை பெறும் மூன்றாவது வீரர் என்ற பெருமையையும்...

இந்திய வீரர்களுக்கு தென் ஆபிரிக்கா மிரட்டல்!!

இந்திய வீரர்களை எங்களது வேகப் பந்துவீச்சாளர்கள் மிகக் கடுமையாக எதிர்கொள்ளப் போவதாக தென் ஆபிரிக்க அணித்தலைவர் ஏப் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் தொடர் தென் ஆபிரிக்காவில் டிசம்பர் 5ம்...

மற்றுமொரு சாதனைக்கு காத்திருக்கும் இந்திய அணி!!

தென்னாபிரிக்கவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ஒரு ஓட்டம் எடுத்ததும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த அணி என்ற சாதனை இந்திய அணி படைக்கவுள்ளது. தற்போது இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகள்...

ஐக்கிய அரபு சுற்றுப்போட்டிகள் இலங்கை அணிக்கு சவாலானவை : கிரஹம் போர்ட்!!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள பாகிஸ்தானுடான கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள் இலங்கை அணிக்கு மிக சவாலானதாக அமையும் என இலங்கை அணியின் பயிற்றுநரான கிரஹம் போர்ட் கூறியுள்ளார். துரதிஷ்டவசமாக, பாகிஸ்தான் போன்று நாம் அதிக போட்டிகளில்...

சச்சினுக்கு நிகராக எவருமில்லை : ஜயசூரிய பெருமிதம்!!

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சச்சின் மிகச் சிறந்த வீரர். அவருக்கு வேறு யாரும் நிகரில்லை என இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூர்யா தெரிவித்தார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்கிய பத்திரிகையாளர்களுக்கான பிரீமியர்...