தென் ஆப்ரிக்கா செல்கிறார் ஷகீர்கான்!!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷகீர்கான் தென் ஆப்ரிக்காவில் பயிற்சி மேற்கொள்ள உள்ளார். உடற்தகுதி இல்லாததால் கடந்த சில தொடர்களில் ஷகீர்கான் இடம்பெறவில்லை. இதனையடுத்து தனது உடற்தகுதியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு...

ஊடகங்களுக்கு சச்சின் விடுத்த வேண்டுகோள்!!

எனது மகனுக்கு யாரும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன். இவர் கடந்தாண்டு 14 வயதுக்குட்பட்ட போட்டியில்...

ஐபிஎல் சூதாட்டம் : அஜித் சண்டிலாவுக்கு ஜாமீன்!!

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அஜித் சாண்டிலாவுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் சூதாட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக...

2013 எனக்கு சிறந்த ஆண்டாக அமையவில்லை : போல்ட் கவலை!!

2013ம் ஆண்டு எனக்கு சிறப்பாக அமையவில்லை என்று உலகின் அதிவேக மனிதரான ஜமைக்காவின் உசைன் போல்ட் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் கடைசி ஓட்டப் பந்தயப் போட்டியான டைமண்ட் லீக், பெல்ஜியத்தில் நடைபெற்றது. இப்போட்டியின் 100 மீட்டர்...

சச்சின் சாதனையில் கிட்டாத சிம்பாவே சதம்!!

சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் படைக்காத சாதனையே இல்லை என்னும் அளவிற்கு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். ஆனால் சாதனை நாயகன் சச்சினும் படைக்க முடியாத ஒரு சாதனை இருக்கிறது. எல்லா நாடுகளிலும் டெஸ்ட் போட்டிகளிலும்...

வவுனியா சாள்ஸ் விளையாட்டுக்கழகம் நடார்த்திய கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி சர்ச்சைக்குரிய முறையில் முடிவு..!

வவுனியா மகாறம்பைகுளம் சாள்ஸ் விளையாட்டுக்கழகம் நடார்த்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடர் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. வவுனியாவின் பல முன்னணிக் கழகங்கள் பங்குபெற்றிய இச்சுற்றுத் தொடரின் இறுதிப்போட்டி இன்றைய தினம் சாள்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில்...

அபாரமாக பந்துவீசி 10 விக்கெட்டை கைப்பற்றிய பியுஸ் சாவ்லா!!

டெர்பிஷயர் அணிக்கு எதிரான கவுண்ட் போட்டியில் பியுஸ் சாவ்லா 10 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்தார். இங்கிலாந்தில் உள்ளூர் அணிகள் பங்கேற்கும் கவுன்டி போட்டிகள் நடந்து வருகிறது. இதில் டான்டன் நகரில் கடந்த 3ம் திகதி...

2020 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பு ஜப்பானுக்கு!!

சுவிஸ்லாந்து நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச ஒலிம்பிக் சபையின் ஆண்டு செயல்குழுக் கூட்டம் கடந்த வெள்ளியன்று துவங்கியது. அர்ஜெண்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்சில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் வரும் 2020ம் ஆண்டிற்கான...

நியூசிலாந்து டெஸ்ட் போட்டியில் தெரிவு செய்யப்பட்ட இந்திய வம்சாவளி வீரர்!!

அடுத்த மாதம் பங்களாதேஷ் சுற்றுப்பயணம் செய்யவுள்ள நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஒரே ஒரு சர்வதேச T20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. டெஸ்ட் போட்டிகள் சிட்டகாங் (ஒக்டோபர் 9-13),...

சச்சின் ஓய்வு பெற மாட்டார் : ரவி சாஸ்திரி நம்பிக்கை!!

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற மாட்டார் என ரவிசாஸ்திரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர், 200வது டெஸ்ட் போட்டிக்கு பிறகு...

பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட விரும்பும் இலங்கை!!

பாகிஸ்தானில் கடந்த 2009ம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 6 வீரர்கள் காயம் அடைந்தனர். அப்போது நடந்த மோதலில் 6 பொலிஸ்காரர்கள் மற்றும் பொதுமக்கள் இரண்டு...

லலித் மோடி குற்றவாளியாக அறிவிப்பு!!

நிதிமுறைகேடு தொடர்பான விவகாரத்தில் லலித் மோடி குற்றவாளி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008ல் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை உருவாக்கிய லலித் மோடி நிதிமுறைகேடுகளில் ஈடுபட்டார் என்ற காரணத்துக்காக 2010ல் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது...

சச்சினின் 200வது டெஸ்ட் போட்டி மும்பையில் நடைபெற வேண்டும் : கங்குலி!!

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சதசாதனை உள்ளிட்ட பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். கிரிக்கெட்டில் சகாப்தம் என்று அழைக்கப்படும் இவர் 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 200வது டெஸ்ட்டில் விளையாடி...

இலங்கை கிரிக்கெட் நிறுவன உப தலைவர் கே.மதிவாணன் இராஜினாமா!!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் கே.மதிவாணன் இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே தான் இராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வீரர் வசிம் ஜாபருக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களுக்கான ஓய்வு திட்ட அடிப்படையில் மும்பை வீரர் வசிம் ஜாபருக்கு 60 லட்ச ரூபாய் கிடைக்கவுள்ளது. இந்திய கிரிக்கெட் சபையின் சார்பில், கடந்த 2004-05ம் ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற வீரர்களுக்கு...

வயது ஒரு தடையல்ல : யுவராஜ் சிங்!!

இந்திய அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் 2011ல் நடந்த உலகக் கிண்ண போட்டியில் தொடர் நாயகன் விருது வென்றார். இதன் பின் ஏற்பட்ட நுரையீரல் புற்றுநோயிலிருந்து மீண்ட 31 வயதான இவர், 2012...