விளையாட்டு

இறுதிவரை போராடி தென்னாபிரிக்காவிடம் வீழ்ந்த ஆப்கானிஸ்தான் அணி!!

T20 உலக கிண்ணம் சுப்பர் 10 போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 உலக கிண்ணம் தொடரின் சுப்பர் 10 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன....

இந்திய அணியை தோற்கடித்த அவுஸ்திரேலியா!!

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அடிலெய்டில் இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஐந்து நாட்களாக நடந்து வந்தது. இந்நிலையில்...

3ம் இடத்தை நழுவவிட்ட இலங்கை அணி!!

19 வய­துக்குட்­பட்­டோ­ருக்­கான உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் 3 ஆம் தரவரிசை தேர்வுக்கான போட்டியில் இன்று இலங்கை அணி தோல்வியடைந்தது. இதற்கமைவாக தரவரிசையில் 3 ஆம் இடத்திற்கு பங்­க­ளாதேஷ் அணி முன்னேறியது. போட்டியில் முதலாவதாக...

இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவராக திலங்க சுமதிபால!!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக திலங்க சுமதிபால தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று காலை இடம்பெற்ற கிரிக்கெட் நிறுவனத்துக்கான தேர்தலில் அவர் 88 வாக்குகளைப் பெற்றார். மேலும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நிஷங்க ரணதுங்க 56...

உலகக் கிண்ண இருபதுக்கு  20 அணிகளின் அட்டவணை அறிவிப்பு!!

இந்தியாவில் எதிர்வரும் 2016 ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண இருபதுக்கு - 20 போட்டியில் பங்குபற்றும் அணிகளின் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இப் போட்டிக்கு 8 அணிகள் தகுதிபெற்றுள்ள நிலையில் இரண்டு குழுக்களாக...

பதவியை இராஜினாமா செய்தார் மாவன்!!

இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளர் பதவியை மாவன் அத்தபத்து இராஜினாமா செய்துள்ளார். அவருடை இராஜினாமா கடிதத்தை இலங்கை கிரிக்கெட் சபை ஏற்றுகொண்டுள்ளது.

பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் ருமானா புதிய சாதனை!!

மகளிர் சர்­வ­தேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்­களா தேஷ் சார்­பாக முத­லா­வது ஹட்-ரிக்கை பதிவு செய்த பெருமை ருமானா அஹ­ம­துக்கு சொந்­த­மா­கி­யுள்­ளது. அயர்­லாந்­துக்கு எதி­ராக பெல்ஃ­பாஸ்ட்டில் நடை­பெற்ற மூன்றா­வது மகளிர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட்...

தன்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டவரை மன்னித்த அக்ரம்!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் வசிம் அக்ரம் தன்னை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ஓய்வுபெற்ற இராணுவ மேஜரை மன்னித்து விட்டதாக தெரிவித்துள்ளார். கராச்சி நகரில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் நடைபெற்ற அதிவேக பந்துவீச்சு...

ஐ.சி.சி T20 தரவரிசையில் இலங்கையின் முதலிடத்தை தட்டிப் பறித்த இந்திய அணி!!

சர்வதேச T20 தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் சர்வதே T20 போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான மேம்படுத்தப்பட்ட ஆண்டு இறுதி தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி)...

இந்திய – பாகிஸ்தான் அணிகள் இன்று பலப் பரீட்சை!!

20 ஓவர் ஆசியக் கிண்ணத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. குறிப்பாக இந்திய துடுப்பாட்டத்துக்கும் பாகிஸ்தானின் பந்து வீச்சும் இடையில் நடைபெறும் போராட்டமாக இப்போட்டி அமைய உள்ளது. ஆசிய நாடுகளான...

டோனியை கைது செய்யுமாறு உத்தரவு!!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனியை இந்துக் கடவுள் விஷ்ணுவின் அவதாரமாக சித்தரித்து, அவரது கையில் ஷூ உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வைத்திருப்பது போல் பிஸ்னஸ் டுடே கடந்த ஆண்டு ஏப்ரல் அட்டைப்படம்...

50 ஆண்டுகளில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த தென்ஆப்பிரிக்க வீரர் பியட்!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் டேனி பியட் புதிய சாதனை படைத்துள்ளார்.இந்தப் போட்டியில் 2வது இன்னிங்சில் இங்கிலாந்து 326 ஓட்டங்களுக்கு...

எதிரணிக்கு அழிவை உண்டாக்கும் ஹேரத் : சுழல் தாக்குதலுக்கு தயாராகும் இலங்கை அணி!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி ஆடுகளம் எங்களுக்கு சாதகமாக அமையும் என்று இலங்கை வீரர் சந்திமால் தெரிவித்துள்ளார். இலங்கை- இங்கிலாந்து அணிகள் மோதும் உலகக்கிண்ண டி20 லீக் ஆட்டம் இன்று டெல்லியில் நடைபெறவுள்ளது....

இந்திய அணியை பந்தாடிய இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!!

  எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று...

பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரை 4-1 எனக் கைப்பற்றிய இங்கிலாந்து அணி!!

பாகிஸ்தான் -இங்கிலாந்து 5வது ஒருநாள் போட்டி. ஆறுதல் வெற்றி பெற்றது பாகிஸ்தான். பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 வதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் போட்டி இங்கிலாந்தில் நேற்று நிறைவுக்கு வந்துள்ளது. நேற்றைய போட்டியில் வெற்றி...

ஐ.பி.எல் கிண்ணம் யாருக்கு : பலிக்குமா பிரபல ஜோதிடர் வாக்கு!!

ஐ.பி.எல் 7வது தொடரின் கிண்ணத்தை வெல்ல ராஜஸ்தான், பஞ்சாப் அணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக பிரபல மும்பை ஜோதிடர் கிரீன் ஸ்டோன் லோபோ கூறியுள்ளார். இவர் விளையாட்டு வீரர்களின் ஜாதகத்தை துல்லியமாக கணித்து இவர்கள்...