ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 100 போட்டிகளில் வென்று சாதித்த மும்பை இந்தியன்ஸ்!!

டி20 கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 100 போட்டிகளில் வென்ற ஒரே அணி என்ற பெருமையை ஐபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுள்ளது. இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ஆரம்பம் முதல்...

குஜராத் வீரர்கள் அறையில் 41 லட்சம் பறிமுதல் : சூதாட்ட முயற்சி முறியடிப்பு!!

ஐ.பி.எல். தொடரின் போது ஆட்ட நிர்ணய சதி சூதாட்டம் நடைபெறுவதை தடுப்பதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஊழல் தடுப்புக் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் குழு இந்தியாவில் உள்ள பெரிய சூதாட்ட...

வவுனியா கலைமகள் முன்பள்ளியின் விளையாட்டுப்போட்டி!!

  வவுனியா ஓமந்தை மருதங்குளம், கலைமகள் (தந்தை செல்வா) முன்பள்ளியின் விளையாட்டுப் போட்டி இன்று (12.05.2017​) காலை 10​ ​மணியளவில் முன்பள்ளியில் பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட தமிழ்த்...

யானைக்கும் அடி சறுக்கும் என்பதை புரிந்து கொண்டேன் : விராத் கோஹ்லி!!

இந்த ஆண்டு நடைபெற்ற பத்தாவது ஐபிஎல் தொடரை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது பெங்களூரு அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். இந்தியாவில் 10வது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் லீக் போட்டிகள்...

சம்பியன் தொடரில் விளையாட அணிக்கு திரும்பும் மலிங்க!!

இங்கிலாந்தில் நடக்கும் சம்பியன் கிண்ணத் தொடரில் சிறப்பாக விளையாடி தாக்கத்தை ஏற்படுத்துவோம் என்று இலங்கை அணிக்கு திரும்பியுள்ள வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க கூறியுள்ளார். இங்கிலாந்தில் வரும் ஜுன் மாதம் 1-ஆம் திகதி சாம்பியன்...

கெய்லாக மாறிய சுனில் நரைன் :15 பந்துகளில் அரைசதம் : திணறிய பந்துவீச்சாளர்கள்!!

பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 46வது லீக் போட்டியில் கொல்கத்தா வீரர் சுனில் நரைன், அதிவேக அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். இரு அணிகளுக்கு இடையேயான 46-வது லீக் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்...

பந்துவீச்சில் முன்னேறிவரும் இலங்கை வீரர்கள் : கிரிக்கெட் சபை!!

பாடசாலை மற்றும் வயதுப்பிரிவுகளில் சந்தேகத்துக்கிடமாக பந்து வீசும் வீரர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட கணிசமான அளவில் குறைந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் பாடசாலை மற்றும் வயதுப்பிரிவுகளில் சந்தேகத்துக்கிடாக பந்துவீசும்...

கோஹ்லியின் காதலி அனுஷ்கா சர்மாவுக்கு போன் செய்த ஆப்கான் இளம் வீரர்!!

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் வீராட் கோஹ்லியின் காதலியான பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவிற்கு ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ஆப்கான் வீரர் போன் பண்ணி வாழ்த்து கூறியுள்ளார். பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா...

வங்கதேச பந்து வீச்சாளர்களுக்கு 10 ஆண்டு தடை : காரணம் என்ன தெரியுமா?

டாக்கா 2வது டிவிசன் லீக் கிரிக்கெட்டில், 4 பந்தில் மொத்தம் 92 ஓட்டங்களை வாரி வழங்கிய பந்து வீச்சாளருக்கு பத்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் சமீபத்தில் நடந்த உள்ளூர் போட்டியான டாக்கா 2-வது...

இலங்கை அணியுடன் இணைந்து செயற்படக் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது : அலன் டொனால்ட்!!

இலங்கை அணியுடன் இணைந்து செயற்படக் கிடைத்தமை மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சு ஆலோசகரான தென்னாபிரிக்காவின் அலன் டொனால்ட் தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நேற்று (02.05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்...

தொலைந்து போன மலிங்காவின் சகோதரர் இந்தியாவில்!!

இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்கா போலவே இருக்கும் ஒரு நபரின் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி ஜெயவர்தனே கலகலப்பூட்டியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. நேற்றைய...

இலங்கை அணிக்கு பயிற்சியாளராக செயற்படாதது ஏன் : மஹேல விளக்கம்!!

இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் என்றால் அந்த பட்டியலில் மஹேல ஜெயவர்தனவும் ஒருவராக உள்ளார். அந்த வகையில் அவர் பல சாதனைகளை நிலைநாட்டியுள்ளார். தற்போது 10 ஆவது ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணியின்...

கால்பந்தாட்ட போட்டியின்போது குண்டு வீசிய நபர் : திணறிய ரசிகர்கள்!!

நெதர்லாந்தில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியின்போது நபர் ஒருவர் புகை குண்டு ஒன்றை வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நெதர்லாந்தின் எந்தோவென் நகரில் நடைபெற்ற பி.எஸ்.வி எந்தோவென் மற்றும் ஏ.எஃப்.சி அஜாக்ஸ் அணிகள் இடையேயான கால்பந்தாட்டப்...

பாகிஸ்தான் வீரருக்கு இந்திய வீரர்களின் நெகிழ்ச்சியான நினைவு பரிசு!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷகித் அப்ரிடி 1996 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் களம் இறங்கினார். சர்வதேச போட்டிகளில் தனது இரண்டாவது ஆட்டத்திலேயே இலங்கைக்கு எதிராக 37 பந்துகளில் சதம் அடித்தது உலக...

காதுகளை பயன்படுத்தி சாதிக்கும் கண் தெரியாத நீச்சல் வீராங்கனை!!

  இந்தியாவைச் சேர்ந்த காஞ்சனமாலா வரும் 2020-ஆம் ஆண்டு டோக்கியாவில் நடக்கும் பாராஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்துவேன் என்று உறுதிபட கூறியுள்ளார். இந்தியாவின் பெங்களூருவைச் சேர்ந்தவர் காஞ்சனமாலா பாண்டே. இவர் தன்னுடைய 10 வயதில்...

HALL OF FAME பதவிக்கு முத்தையா முரளிதரன் தெரிவு!!

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வழங்கப்படுகின்ற HALL OF FAME பதவிக்கு இலங்கையில் முதல் தடவையாக முத்தையா முரளிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த பதவி முத்தையா முரளிதரனுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் பிரித்தானியாவில் உத்தியோகப்பூர்வமாக வழங்கப்படவுள்ளதாக...