நேற்றைய போட்டியில் அதிரடி காட்டிய அசேல குணவர்தனவுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!!
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்திவரும் அதிரடி ஆட்டக்காரரும் சகலதுறை வீரருமான அசேல குணவர்தனவுக்கு இம் முறை ஐ.பி.எல்.இல் அதிர்ஷ்டம் கைகூடியுள்ளது.
இலங்கை அணி வீரரான அசேல குணவர்தனவை 30 இலட்சம் இந்தியன்...
பூனே அணித் தலைவர் பதவியிலிருந்து டோணி நீக்கம்!!
இந்தியாவில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள ஐ.பி.எல் போட்டியில், பூனே சுப்பர் ஜயன் அணியின் தலைவராக ஸ்டீவன் ஸ்மித் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இறுதியாக கடந்த வருடம் இடம்பெற்ற ஐ.பி.எல் போட்டியின் போது பூனே அணிக்கு தலைமை...
அதிரடியால் அசத்திய அசேல குணரத்ன : இறுதிப் பந்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றிய இலங்கை!!
அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் குணரத்னவின் அதிரடி ஆட்டத்தால் வெற்றிபெற்ற இலங்கை அணி, தொடரையும் கைப்பற்றியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவுஸ்திரேலிய அணி சார்பில் ஹென்ரிக்கியுஸ் 56 ஓட்டங்களையும்,...
மலிங்கவின் காற்ச்சட்டையில் இருந்த மர்மம் : 17 ஆவது ஓவரில் வெளியானது!!(வைரல் வீடியோ)
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டியில், லசித் மலிங்கவின் காற்ச்சட்டை பையில் வைத்திருந்த மர்மப்பொருள் தொடர்பில் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மலிங்க பந்து வீசிக்கொண்டிருக்கும் போது அடிக்கடி கையை தனது காற்ச்சட்டை பையில்...
பரபரப்பான போட்டியில் இறுதிப்பந்தில் இலங்கை அணி வெற்றி!!
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
குறித்த போட்டி அவுஸ்திரேலியா, மெல்பர்ன் கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில்...
தரங்க, டிக்வெல்ல அதிரடி : அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை!!
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் பதினொருவர் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில்...
சந்திமாலுக்கு மீண்டும் ஏமாற்றம் : இளம் வீரருக்கு தலைவர் பதவி!!
இங்கிலாந்து ஏ அணிக்கு எதிரான விளையாடவுள்ள இலங்கை ஏ அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து ஏ அணி இலங்கை ஏ அணியுடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள்...
டக் அவுட்டாகி சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர்!!
பாகிஸ்தான் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான 26 வயதான உமர் அக்மல், 24 ஆவது முறையாக டக் அவுட்டாகி சர்வதேச அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சார்பில் பாகிஸ்தான் சூப்பர்...
உலகின் அதிவேக மனிதன் என மீண்டும் நிரூபித்தார் உசைன் போல்ட்!!
ஜமைக்காவின் உசைன் போல்ட்டின் அணி, Nitro மெய்வல்லுனர் போட்டிகளின் 400X100 மீற்றர் குறுந்தூர ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. Nitro மெய்வல்லுனர் போட்டிகள் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்று வருகின்றன.
இந்தப் போட்டிகள் இரண்டு கட்டங்களைக்...
தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டால் சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்துவேன் : லசித் மலிங்க!!
இலங்கை கிரிக்கெட் அணியின் இருபதுக்கு இருபது போட்டிகளுக்கான தலைமைப் பொறுப்பு வழங்கப்படுமிடத்து, அந்த சந்தர்ப்பத்தினை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள தயாராக இருப்பதாக வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவிற்கு எதிராக இலங்கை அணி...
ஒரு வெற்றிக்காக போராடும் இலங்கை : இறுதி ஒருநாள் போட்டி இன்று!!
தென்னாப்பிரிக்கா - இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெறுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில்...
தினேஸ் சந்திமலுக்கு சில நாட்கள் ஓய்வு தேவை : உபுல் தரங்க!!
தினேஸ் சந்திமல் மீண்டும் தனது சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்துவதற்கு சில தினங்கள் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது என இலங்கை அணியின் தற்போதைய தலைவர் உபுல் தரங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தினேஸ் சந்திமல்...
இறுதிவரை போராடித் தோற்ற இலங்கை அணி!!
இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 40 ஓட்டங்களால் வெற்றுபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய களமிறங்கிய அந்த அணி சார்பில்...
72 பந்துகளில் 300 ஓட்டங்கள் : T20 போட்டியில் உலகசாதனை படைத்த வீரர்!!
இந்திய கிரிக்கெட் வீரர் டி20 போட்டியில் முச்சதம் அடித்து உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார். டெல்லியை சேர்ந்த 21 வயதான துடுப்பாட்டகாரர் மோகித் அலாவத் என வீரரே இச்சாதனையை படைத்துள்ளார்.
ரஞ்சி கோப்பை தொடரில்...
மெத்திவ்ஸ்க்கு நாலரை கோடி!!
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, இலங்கை வீரர் அஞ்சலோ மெத்திவ்ஸ் உட்பட 7 வீரர்களின் அடிப்படை விலை 2 கோடி இந்திய ரூபாயாக (இலங்கை...
இலங்கை அணியின் தலைவராக உபுல் தரங்க!!
அவுஸ்திரேலியாவுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியின் போது இலங்கை அணிக்கு உபுல் தரங்க தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கட் நிறுவனம் இதனைக் கூறியுள்ளது.
உபாதை காரணமாக அணித்தலைவர் மெத்திவ்ஸ் இந்தப்...
















