இலங்கைக்கு மேலும் இரு தங்கங்கள்!!

12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று இலங்கைக்கு மேலும் இரு தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்தியாவில் இடம்பெறும் இந்தத் தொடரில் இன்று இடம்பெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் நீச்சல் போட்டியில் மெத்தியூவ் அபேசிங்க தங்கப்...

தொடரை கைப்பற்றி 2வது இடத்திற்கு முன்னேறிய நியூசிலாந்து : விடைபெற்ற மெக்கலம்!!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இன்றுடன் முடிவடைந்தது. ஏற்கனவே முடிவடைந்த இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா...

ஏலம் போகாத இலங்கை வீரர்கள் : திசர பெரேராவுக்கு மட்டும் வாய்ப்பு!!

பெங்களூரில் நடைபெற்ற 9வது ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஒரே ஒரு இலங்கை வீரர் மட்டுமே விலைபோயுள்ளார். ஏலம் தொடர்பான பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இலங்கை அணியில் சில முன்னணி வீரர்கள் கூட ஏலம்...

வீழ்ந்தது இங்கிலாந்து – அரையிறுதியில் இலங்கை!!

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின், காலிறுதிச் சுற்றில் இங்கிலாந்தை ஆறு விக்கெட்டுக்களால் வீழ்த்தியுள்ள இலங்கை, அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. பங்களாதேஷின் மிர்பூரில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில்...

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் முதலாவது பதக்கத்தை வென்றது இலங்கை!!

12 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்று இந்தியாவின் குவாஹாட்டியில் இந்திரா காந்தி மைதானத்தில் ஆரம்பமானது. தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 8 நாடுகளை சேர்ந்த 2500...

ஐ.பி.எல்.ஏலம் நாளை!!

9–வது ஐ.பி.எல். போட்டி வருகிற ஏப்ரல் 9 ம் திகதி முதல் மே 23 ம் திகதி வரை இந்தியாவில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ்,...

ஹபீஷுக்கு பந்து வீச தடை!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்­பந்து வீச்­சா­ள­ரான மொஹமட் ஹபீ­ஸுக்கு ஒரு­வ­ருட காலம் பந்து வீசு­வ­தற்கு ஐ.சி.சி. தடை­வி­தித்­துள்­ளது. விதி­மு­றை­களை மீறி ஹபீஸ் பந்­து­வீ­சு­வ­தாக குற்­றச்­சாட்டு எழுந்­தது. இத­னை­ய­டுத்தே அவ­ருக்கு இந்தத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது...

T 20 உலகக் கிண்ணத்தை இந்தியாவே வெல்லும்: பிரையன் லாரா கணிப்பு!!

T 20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி வெல்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமுள்ளது என பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.துபாயில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த பிரையன் லாரா கூறுகையில், இந்தியாவில் நடைபெறுவதால் கிண்ணத்தை இந்தியாவே வெல்லும். தற்போதைய...

தனது இரு கைகளாலும் அபாரமாக பந்து வீசும் இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ்!!

19 வயதிற்குட்பட்டவர்களுக்கான உலகக்கிண்ண போட்டிகளில் பங்குபற்றியுள்ள இலங்கை அணி சார்பில் விளையாடும் கமிந்து மெண்டிஸ் தனது இரு கைகளாலும் சிறந்த முறையில் பந்து வீசுவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இத்தகைய திறமை அனைவரிடமும் காணப்படாத...

இலங்கை யுவதியால் அவமானப்பட்ட விராத் கோலி!!

சர்வதேச கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலம் வாய்ந்த இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி கடந்த சில நாட்களுக்கு முன் மிகவும் இக்கட்டான நிலைமை ஒன்றுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அணியுடனான கிரிக்கெட்...

இலங்கை அணித் தலைவராக லசித் மலிங்க!!

எதிர்வரும் 20க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடர் மற்றும் ஆசியக் கிண்ண தொடர் ஆகிய போட்டிகளின் போது இலங்கை அணித் தலைவராக வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை...

இலங்கைக்கு எதிரான டி20: கோஹ்லிக்கு ஓய்வு!!

  இலங்கைக்கு எதிராக இந்தியாவில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.மணீஷ் பாண்டே அணியில் தெரிவு செய்யப்படுள்ளார் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆடிய...

வவுனியாவில் பண்டாரவன்னியன் உதைபந்தாட்டக் கிண்ணத்தை சுவீகரித ஈகிள் விளையாட்டுக் கழகம்!!

  வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் அனுசரனையில் பண்டாரவன்னியன் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று முன்தினம்(30.01.2016) வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் யங்ஸ்டார் அணியை எதிர்த்து ஈகிள் விளையாட்டுக் கழகம்...

செரீனாவை வீழ்த்தி முதலாவது விம்பிள்டனை வென்றார் கெர்பர்!!

2016ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொட­ரான அவுஸ்­தி­ரே­லிய ஒபன் டென்னிஸின் ஒற்றையர் பிரிவில் சம்பியனானார் கெர்பர்.பெண்கள் ஒற்­றையர் பிரி­விற்­கான இறு­திப்­போட்டி நடை­பெற்­றது. இதில் உலகத் தர­வ­ரி­சையில் முதல் இடத்தில் இருக்கும் அமெ­ரிக்­காவின் செரீனா...

தொடரை வென்று அவுஸ்திரேலியாவை வயிட்வாஷ் செய்த இந்திய அணி!!

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான கடைசி T20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இந்தியாவுக்கு எதிரான கடைசி T20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. டோனி தலைமையிலான இந்திய...

சர்வதேச போட்டிகளில் எனக்கு சவாலான வீரர் பிரைன் லாரா தான்!!

சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்­களை கொண்டு விளை­யா­டு­வ­தற்­காக அவுஸ்­தி­ரே­லி­யாவின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ், மாஸ்டர்ஸ் சம்­பியன்ஸ் லீக் என்ற தொடரை அறி­மு­கப்­ப­டுத்­தினார். இதில் 6 அணிகள் இடம்­பி­டித்­துள்­ளன....