சரியான கைகளில் இலங்கை அணி : சாத்தியமில்லா தேவதைக் கதைகள் : சங்கக்கார உருக்கம்!!

உலகக்கிண்ண தொடரை விட்டு இலங்கை அணி விலகினாலும், அந்த அணி சிறந்த வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவுக்கு எதிரான காலிறுதிப் போட்டி சங்கக்காரவின் கடைசி ஒருநாள் போட்டியாக அமைந்தது. ஆனாலும், டெஸ்ட்...

சதி செய்த பாகிஸ்தான் நடுவரால் சதம் அடித்த ரோஹித் ஷர்மா : வங்கதேசத்தில் வெடிக்கும் போராட்டம்!!(வீடியோ)

உலகக்கிண்ண காலிறுதியில் நடுவர்களின் சதி காரணமாகவே வங்கதேசம் தோல்வி அடையநேரிட்டதாக கூறி அந்நாட்டில் மிகப்பெரிய அளவிலான போராட்டங்கள் வெடித்துள்ளன. உலகக்கிண்ண காலிறுதியில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா- வங்கதேசம் அணிகள்...

வங்கதேச அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய அணி!!

உலகக்கிண்ண காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 110 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் காலிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின. முதல் காலிறுதியில் தென்னாபிரிக்க அணி...

முடிவுக்கு வந்தது சாதனை நாயகர்களின் சகாப்தம்!!

இலங்கையின் கிரிக்கெட் அணியின் சாதனை நாயகர்களும் நட்சத்திர வீரர்களுமான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர். குமார்சங்கக்கார மற்றும் ஜயவர்தன இருவரும் இந்த உலகக்...

விடைபெற்ற சங்கக்காரவை வாழ்த்தி வழியனுப்பிய வருண பகவான்!!

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இன்றைய காலிறுதி ஆட்டத்தில் சங்கக்கார ஆட்டமிழந்த அடுத்த நொடியே மழை பெய்யத் தொடங்கியது. இதனையடுத்து உலகக்கிண்ணத் தொடரோடு விடைபெறும் சங்கக்காரவுக்கு அந்த வருண பகவானே நேரில் வந்து வாழ்த்து தெரிவித்ததாக...

இலங்கை அணியை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்த தென்னாபிரிக்க அணி!!

உலகக் கிண்ணத் தொடரில் இன்று இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான முதலாவது காலிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. சிட்னியில் சற்று முன்னர் நிறைவடைந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை...

இந்தியாவை பங்களாதேஷ் அணி தோற்கடிக்கும் : பயிற்சியாளர் ஹதுருசிங்க நம்பிக்கை!!

உலக கிண்ண கிரிக்கெட்டில் 2வது காலிறுதி ஆட்டம் மெல்போர்னில் 19ம் திகதி நடைபெறவுள்ளது. இதில் நடப்பு சம்பியன் இந்தியாவும், பங்காளதேஷூம் மோதுகின்றன. இந்த போட்டி குறித்து பங்காளதேஷ் அணி பயிற்சியாளர் ஹதுருசிங்க கூறியபோது, இந்திய...

ரெய்னாவை திருமணம் செய்துகொள்ள வேண்டுமெனக்கோரி தவமிருந்த ரசிகை!!

இந்திய கிரிக்கெட் ரசிகை ஒருவர் ரெய்னாவை திருமணம் செய்து கொள்ள வேண்டுமெனக் கோரி இந்திய வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வெளியே தவமிருந்துள்ளார். உலகக்கிண்ண லீக் போட்டியில் சிம்பாவே அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில்...

நாளை நடைபெறவுள்ள தென்னாபிரிக்க அணியுடனான காலிறுதிப் போட்டி : தீவிர பயிற்சியில் இலங்கை அணியினர்!!(படங்கள்)

உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது காலிறுதியில் தென்னாபிரிக்க அணியை சந்திக்கவுள்ள இலங்கை அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் 2015 இன் லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில் முதலாவது...

உலகக் கிண்ண காலிறுதி யுத்தத்தில் 4 சார்க் நாடுகளின் அணிகள் : வலுப்படுமா உறவுகள்!!

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி வரலாற்றில் கால் இறுதிப் போட்டிகளில் முதல் முறையாக இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய 4 சார்க் நாடுகள் இடம்பெற்றுள்ளன. உலகக் கோப்பை கிரிக்கெட் 2015ம் ஆண்டு...

கனடாவில் நடைபெற்ற சர்வதேச ஐஸ் ஹொக்கி விளையாட்டில் ஈழத்துச் சிறுவன் சாதனை!!

சுவிஸ் ஜுரா தேசிய மாநில ஐஸ் ஹொக்கி கழகத்தில் மினி டொப் பிரிவில் பந்து காப்பாளராக 13 வயதான அஸ்வின் சிவசுப்பிரமணியம் விளையாடி வருகிறார். இவர் பெப்ரவரி 9 முதல் 17 வரை Canada...

காலிறுதியில் நுழைந்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஸ்கைப் மூலம் ஜனாதிபதி வாழ்த்து!!

இலங்கை கிரிக்கெட் அணி சிறந்த எட்டு அணிகளில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை அணிக்கு ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக  வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதன் போது விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க...

அயர்லாந்து அணியை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்த பாகிஸ்தான் : காலிறுதிப் போட்டி அட்டவணை இணைப்பு!!

உலகக் கிண்ண கிரிக்கெட் பி - பிரிவு இறுதி லீக் ஆட்டத்தின் வாழ்வா? சாவா? போட்டியில், அயர்லாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் இலகுவாக வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் காலிறுதியில்...

ஐக்கிய அரபு எமிரேட்சை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி காலிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை தக்கவைத்து!!

உலகக் கிண்ண கிரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று காலிறுதி வாய்ப்பை பெற்றுள்ளது. எனினும் பாகிஸ்தான் அயர்லாந்து போட்டி...

இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!!

சிம்பாவே அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக்கிண்ண போட்டித்தொடரின் 39வது லீக் போட்டியில் இன்று இந்தியா- சிம்பாவே அணிகள் ஒக்லாந்தில் விளையாடியது. நாணய சுழற்சியில் வெற்றி...

பங்களாதேஷுடன் போராடி வென்றது நியூசிலாந்து அணி : காலிறுதியில் இந்திய அணியை சந்திக்கும் பங்களாதேஷ்!!

உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இன்று இடம்பெற்ற ஏ பிரிவு 37வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணி பங்களாதேஷ் அணியை 3 விக்கெட்களால் போராடி வென்றுள்ளது. ஹெமில்டன் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற...