இலங்கை செய்திகள்

வட்ஸ் அப் மற்றும் வைபர் உரையாடல்களை ஒட்டுக் கேட்பதற்கு அரசாங்கம் முயற்சி?

  வட்ஸ் அப் மற்றும் வைபர் பிரபல சமூக ஊடக தொலைதொடர்பு செயலிகளான வட்ஸ் அப் மற்றும் வைபர் ஆகியவற்றின் ஊடாக மேற்கொள்ளப்படும் உரையாடல்களை ஒட்டுக் கேட்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வட்ஸ்அப்...

வயோதிப தாயை கல்லால் தாக்கிக் கொன்ற மகன்!!

  தாயை கொன்ற மகன் கம்பஹா - தெல்கொட கோழி பண்ணை ஒன்றுக்கு அருகில் வயோதிப தாயாரை கல்லால் தாக்கி கொலை செய்த மகனை தாம் இன்று கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 48 வயதான சந்தேக...

அக்காவின் கணவரால் சிறுமிக்கு நேர்ந்து வந்த கொடூரம்!!

  சிறுமிக்கு நேர்ந்த  கொடூரம் திருகோணமலை - கிண்ணியாவில் மனைவியின் தங்கையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபரை பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரை இன்று திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா...

யாழில் தாயிடம் இருந்த குழந்தை மரணம் : தந்தை நீதிமன்றில்!!

குழந்தை மரணம் நான்கு மாத குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சடலத்தை பிரேதத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு பருத்தித்துறை மரணவிசாரணையினை அதிகாரி சதாசிவம் சிவராஜா....

7 மாத மகனை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட இளம் தாய்!!

தற்கொலை செய்து கொண்ட இளம் தாய் கொட்டகலை, ரொசிட்டா பகுதியில் தாயொருவர் தனது 7 மாத ஆண் குழந்தையை கழுத்து நெறித்து கொலை செய்ததோடு, அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 26 வயதான...

இலங்கையில் கோழிக் கறியில் பெருந்தொகை புழுக்கள் : திருமண வீட்டில் ஏற்பட்ட பதற்றம்!!

  கோழிக் கறியில் பெருந்தொகை புழுக்கள் இரத்தினபுரியில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் வழங்கப்பட்ட காலை உணவினால் இந்த...

நாடாளுமன்றத்திற்குள் மிளகாய்த் தூள் கொண்டு வந்தது எப்படி? விசாரணையில் வெளியான தகவல்!!

  நாடாளுமன்றத்திற்குள் மிளகாய்த் தூள் மஹிந்த தரப்பினரால் நாடாளுமன்றத்திற்குள் மிளகாய் பொடி கொண்டு வரப்பட்டது எப்படி என்பது தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டு உறுப்பினர் தங்கள் பாதணியில் மறைத்து வைத்து மிளகாய் பொடியை கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. நாடாளுமன்றத்தில்...

கொல்லப்பட்ட இலங்கைப் படையினரின் சடலங்கள் எடுத்து வரப்படுகின்றன!!

  கொல்லப்பட்ட இலங்கைப் படையினர் மாலியில் அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை படையினர் மீது நடத்தப்பட்ட குண்டுதாக்குதலை ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் கண்டித்துள்ளார். ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் இலங்கை அரசாங்கத்திற்கும் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களை...

தனது வீட்டு மலசல கூடத்தில் குழந்தையைப் பெற்றெடுத்த பாடசாலை மாணவி!!

  குழந்தையைப் பெற்றெடுத்த பாடசாலை மாணவி மொனராகலை, மெதகம பொலிஸ் பிரிவில் வசிக்கும் தரம் 11 இல் கல்வி பயிலும் சிறுமியொருவர் தனது வீட்டு மலசல கூடத்தில் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குழந்தை பிறந்தவுடன், குறித்த...

யாழ்ப்பாணத்திற்கு ஏற்பட்டுள்ள புதிய ஆபத்து : ஆதாரங்களை அம்பலப்படுத்தும் பெண்!!

யாழ்ப்பாணத்தில் திட்டமிட்டு பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வருவதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கமைவாக நெடுங்குளம் பகுதியில் 300 பரப்புக் காணியை அரசாங்கம் சுவீகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த பகுதியில் நேற்று...

வீதியில் குடைசாய்ந்து லொறி விபத்து!!

  லொறி விபத்து திஸ்ஸமஹாராம பகுதியிலிருந்து அக்கரபத்தனைக்கு கால்நடைக்கான தீணிகளை ஏற்றி சென்ற லொறி இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில், ரதல்ல குறுக்கு பாதையில் வைத்து குறித்த லொறி வீதியை...

மன்னாரில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்பு!!

வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்பு மன்னார் - சௌத்பார் பிரதான வீதி, சாந்திபுரம் உப்பளம் பகுதியில் வயோதிபர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலத்தை மன்னார் பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர். சடலமாக...

யாழில் மதிய உணவு வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

  உணவுப் பொதியில் மட்டத்தேள் மதிய உணவுக்காக யாழில் உள்ள உணவகத்தில் வாங்கிய உணவு பொதியில் மட்டத்தேள் காணப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அருகில் உள்ள உணவகத்தில் வழமை போன்று...

யாழில் வீதியில் குறுக்கிட்ட நாயால் நடந்த விபரீதம்!!

  நாயால் நடந்த விபரீதம் யாழ்ப்பாணம் - காங்சேன்துறை பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் உள்ள வீதியில் பயணித்த வேன் ரக வாகனம் ஒன்று வீதியை விலகி மின்சார தூணில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. காரைநகர்...

கோபம் தீரும் வரை மனைவியை கத்தியால் வெட்டிய கொலைசெய்த கணவன்!!

  கொலைசெய்த கணவன் ராகமை - கனேமுல்லை பகுதியில் மனைவியை கத்தியால் வெட்டி கணவன் கொலை செய்தமைக்கான காரணம் வௌியாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. கனேமுல்லை பகுதியில் வசிக்கும் 35 வயதுடைய...

மட்டக்களப்பில் அணிலால் நடந்த விபத்து : மூவர் படுகாயம்!!

  அணிலால் நடந்த விபத்து மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடியில் நபர் ஒருவர் மேற்கொண்ட மனிதாபிமான செயற்பாட்டினால் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் மோட்டார்சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த வேளை அணிலொன்று குறுக்கிட்டுள்ளது. இந்த நிலையில்...