வவுனியா செய்திகள்

வவுனியா கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு சென்ற பெண்ணிடம் கைவரிசை காட்டிய மூன்று பேர் கைது!!

வவுனியா கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு சென்ற பெண்ணிடம் கைவரிசை காட்டிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இன்று (26.04) தெரிவித்தனர். வவுனியா, சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய வீதி ஊடாக...

வவுனியா மாவட்டத்தில் 39,497 குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி விகிதம் விநியோகம்!!

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு 10கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 39,497 குடும்பங்களுகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்காக அரிசிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில்...

வவுனியாவில் நஞ்சற்ற சூழல் நேயமிக்க தூய உற்பத்திகளை வீட்டுக்கு கொண்டு செல்வோம் : பல்பொருள் அங்காடி!!

“நஞ்சற்ற சூழல் நேயமிக்க தூய உற்பத்திகளை வீட்டுக்கு கொண்டு செல்வோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் “Vanni Green” இனுடைய பல்பொருள் அங்காடி இன்றைய தினம் (25.04.2024) மாவட்ட செயலாளர் பி. ஏ. சரத்சந்திரவினால்...

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக இன்று (25.04.2024) காலை பொலிஸார் முன்னெடுத்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது கஞ்சாவினை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து...

வவுனியா நகரசபை உபநகரபிதா வீட்டில் திருடப்பட்ட 60 பவுண் நகைகள் வீட்டின் கூரையில் இருந்து மீட்பு!!

வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதாவின் வீட்டில் திருடப்பட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான 60 பவுண் நகைகள் அவரது வீட்டு கூரையில் இருந்து இன்று (25.04) மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். புளொட் அமைப்பின்...

வவுனியா பொலிசாரால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு!!

வவுனியா பொலிசாரால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. வவுனியாவில் அதிகளவிலான மக்கள் வந்து செல்லும் புதிய பேரூந்து நிலையப் பகுதியில் குறித்த நடவடிக்கை இன்று (24.04.2024) முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபரின்...

வவுனியா பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நுழைந்த நபர் : அதிர்ச்சியில் மாணவியின் தாய் மரணம்!!

வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர் ஒருவர் நுழைந்தமையால் மாணவிகள் மத்தியில் அச்சநிலை ஏற்ப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்… பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின்...

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் தேர்த் திருவிழா!

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ  சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று 22.04.2024 (திங்கட்கிழமை ) வெகு சிறப்பாக நடைபெற்றது.காலை ஐந்து முப்பது மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி ஏழு முப்பது...

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன் ஆறு பேர் கைது : பொலிசார் அதிரடி!!

வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கமைவாக வவுனியா பொலிஸார் இன்று அதிகாலை வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக மோசடிகளில் ஈடுபட்டு வருபவர்கள் என...

வவுனியா வைத்தியசாலை விடுதியில் கர்ப்பிணித் தாயும், குழந்தையும் பலியான சோகம்!!

வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித்தாய் குளியலறையில் தவறி வீழ்ந்து பலியாகியுள்ளதுடன் அவரது, வயிற்றில் இருந்த சிசுவும் மரணமடைந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்.. மதவாச்சி பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணித்தாய் ஒருவர் வவுனியா...

வவுனியாவில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து : ஒருவர் பலி, இருவர் காயம்!!

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளமையுடன் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டானிச்சூர் அரச பாடசாலையினை அண்மித்த பகுதியில் நேற்று (21.04) மதியம் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம்...

வவுனியாவில் மாரடைப்பால் இறந்த கணவன் : சோகத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

வவுனியா நெடுங்கேணியில் மாரடைப்பு காரணமாக கணவன் இறந்ததும், கணவனின் இறப்பை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இன்று (18.04) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா வடக்கு,...

வவுனியாவில் திருமணமான ஒரே மாதத்தில் கணவர் மாயம் : தவிக்கும் மனைவி!!

வவுனியாவில் திருமணமாகி ஒரே மாதத்தில் இளம் குடும்பஸ்தர் காணாமல்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் வவுனியா வேப்பங்குளம் மெதடிஸ்ட் தேவாலய வீதியில் தற்காலிகமாக வசித்து வந்த இளம் குடும்பஸ்தரே இவ்வாறு காணாமல்போயுள்ளார். இந்நிலையில் கணவனை...

வவுனியா நகரில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணை வழிமறித்து குழந்தை மீது கத்தியை வைத்து மிரட்டி நகை...

வவுனியா நகரில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை வழிமறித்து அவர்களின் குழந்தை மீது கத்தியை வைத்து தாயை மிரட்டி நகைகளை பறித்தமையுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் அபகரித்துச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் வவுனியா தெற்கு...

வவுனியா வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் : ஒருவர் காயம்!!

வவுனியா பொதுவைத்தியசாலையின் காவலாளிகள் மீது இளைஞர்குழு ஒன்று நேற்றயதினம் (16.04.2024) இரவு தாக்குதல் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்… நேற்றயதினம் இரவு 11 மணியளவில்...

வவுனியாவை வந்தடைந்த அன்னை பூபதியின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி : மக்கள் அஞ்சலி!!

நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டு நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று (16.04.2024) வவுனியாவை வந்தடைந்த நிலையில் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். தமிழ்...