காதலர்களின் விசித்திரமான நிச்சயதார்த்தம்!!
திருமண நிச்சயதார்த்தத்திற்காக புகைப்படங்களை எடுத்துக் கொள்ளும் ஜோடிகள் அந்த நிகழ்ச்சிக்காக சிறப்பான வடிவமைக்கப்பட்ட அலங்காரமான ஆடைகளை அணிந்து புகைப்படமெடுத்துக் கொள்வது வழமை. ஆனால் அமெரிக்க ஒரேகன் மாநிலத்தைச் சேர்ந்த பிரடி ஹொஜவொல் மற்றும்...
40 வருடங்களாக சிரிக்காத விசித்திர பெண்!!
பிரிட்டனை சேர்ந்த 50 வயதான டெஸ் கிறிஸ்டியன் என்ற பெண் கடந்த 40 ஆண்டுகளாக சிரிக்கவே இல்லையாம். சிரிப்பதால் முகத்தில் சுருக்கம் ஏற்படும் என்பதால் சிரிக்காமல் வாழ்ந்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்...
கிளி பிறந்த நாளை கொண்டாடிய குடும்பம்!!
சத்தீஸ்கர் மாநிலத்தின், மத்பாரா நகரில் வசிப்பவர் சிந்தாமணி ராவ் போன்ஸ்லே. இவர், 25 ஆண்டுகளுக்கு முன், வன அதிகாரியாக பதவி வகித்தார். அப்போது, நாய் ஒன்று, கிளிக்குஞ்சை வாயில் கவ்விக் கொண்டு செல்வதைக்...
உயிரிழந்த குரங்கிற்காக 200 பேர் மொட்டை போட்ட விநோதம்!!
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் அமைந்துள்ள கோவிலில் வசித்து வந்த குரங்கு ஒன்று உயிரிழந்தமைக்காக அப்பகுதியைச் சேர்ந்த 200 ஆண்கள் தலைச் சவரம் செய்து இறுதிக் கிரியைகளை நடத்தியுள்ளனர். மேலும்...
2 மணித்தியாலங்களில் 45 பர்கர்களை உட்கொண்ட அழகுராணி!!
நியூஸிலாந்தைச் சேர்ந்த அழகுராணியொருவர் 2 மணித்தியாலங்களில் 45 பர்கர்களை உட்கொண்டுள்ளார். 23 வயதான நேலா ஸிசர் எனும் இந்த யுவதி 2013 ஆம் ஆண்டு மிஸ் ஏர்த் நியூஸிலாந்து அழகுராணியாக தெரிவானார். அவ்வருடம்...
நின்று போன இதயம் 7 மணிநேரம் கழித்து மீண்டும் உயிர்பெற்றது!!
சீனாவில் இருதய மாற்று அறுவை சிகிச்சை ஒன்றில் அதிசயத்தக்க அரிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது குவான் என்று அழைக்கப்படும் 24 வயது நபருக்கு மாற்று இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதற்காக...
சாரதி தூங்கிய நேரத்தில் பஸ்ஸை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய குரங்கு !!
உத்தர பிரதேசத்தில் பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த பஸ்ஸை செலுத்தி குரங்கு ஒன்று விபத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட்டில் பஸ் நிலையத்தில் பல பஸ்கள் நிறுத்தப்பட் டுள்ளன. அப்போது ஒரு பேருந்தின்...
எகிப்த் ஜனாதிபதியின் புகைப்படத்தை உருமாற்றம் செய்து பேஸ்புக்கில் வெளியிட்ட இளைஞருக்கு சிறை!!
எகிப்திய ஜனாதிபதி அப்டெல் பட்டாஹ் அல் சிஸியின் புகைப்படத்தை கணினியில் போட்டோஷொப் மென்பொருளைப் பயன்படுத்தி அவர் சிறுவர்களின் சித்திரக் கதைகளில் வரும் கேலிச் சித்திர கதாபாத்திரமான மிக்கி மவுஸின் காதுகளையொத்த காதுகளை அணிந்திருப்பதாக...
முட்டையை வைத்து இவர் செய்யுற வித்தையை பாருங்க!! (வீடியோ இணைப்பு )
முட்டை என்பது மிக அதிகமாக உட்கொள்ளப்படும் உணவுகளில் ஒன்றாகும் மற்றும் உடலுக்குத் தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் (ஏ, பி, சி, டி, இ) முட்டையில் உண்டு.
எனவே இதனை பற்றிய தந்திரங்களை இவர்...
தண்ணீரிலே ஓவியம்! அழகோ அழகு !
ஓவியக்கலை என்பது, வரைதல், கூட்டமைத்தல் மற்றும் பிற அழகியல் சார்ந்த செயற்பாடுகளையும் உள்ளடக்கி, கடதாசி, துணி, மரம், கண்ணாடி, தண்ணீர் போன்றவற்றில் வரைபவரின் வெளிப்பாட்டு மற்றும் கருத்தியல் நோக்கங்களை வெளிக்கொணரும் ஒரு கலை...
காதலியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட 12,000 மைல்கள் மிதிவண்டி மிதித்த காதலன்!!
பிரித்தானியாவில் இருக்கும் காதலியுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் பொருட்டு அவுஸ்திரேலியாவில் இருந்து 12,000 மைல்கள் மிதிவண்டி மிதித்துள்ளார் காதலன் ஒருவர்.
பிரித்தானியாவின் Horwich பகுதியில் குடியிருக்கும் Jimmy Hailwood என்பவர் அவுஸ்திரேலியாவில் பணிபுரிந்து வருகிறார்.பிரித்தானியாவில்...
மோதிரம் சிறியதாக உள்ளதால் காதலனின் திருமண கோரிக்கையை நிராகரித்த காதலி!!
சீனாவில் சிறிய வைர மோதிரத்தை கொடுத்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறிய காதலனின் கோரிக்கைகை ஏற்றுக்கொள்ளாமல் காதலி சென்றுள்ளார்.சீனாவின் Chengdu நகரத்தில் வைத்து தனது காதலி மற்றும் பலபேர் முன்னிலையில், தனது நண்பர்களேடு...
12 மணிநேர மூளை அறுவைசிகிச்சையின் போது இசைக்கருவியை இசைத்த இசைக்கலைஞர் !!
இசைக் கலைஞர் ஒருவர் தனக்கு மேற்கொள்ளப்பட்ட 12 மணி நேர மூளை அறுவைச் சிகிச்சையின் போது, வாயால் காற்றை ஊதி இசைக்கும் சாக்ஸபோன் இசைக் கருவியை இசைத்த சம்பவம் ஸ்பெயினில் இடம்பெற்றுள்ளது.
கார்லொஸ் அகுயிலெரா...
பறவைகளுக்கான அழகிய பூங்கா!!
கேரளாவின் கொல்லம் மாவட்டம், ஜடாயுமங்கலம் என்ற இடத்தில் 65 ஏக்கர் பரப்பளவில் பறவைகளுக்கான அழகிய பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு அழகிய சிறிய மலைகள், பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள் உள்ளன.
அத்தோடு சுற்றுலாப்பயணிகள் மலை ஏறுதலில் ஈடுபடும்...
நில நடுக்கத்தில் இருந்து தப்பிக்க புது படுக்கை!!
நில நடுக்கத்தின் போது சிக்கிக்கொள்ளும் நபர்கள் உயிர் தப்பிக்க புதிய வகை படுக்கை ஒன்றை சீனா நாட்டின் நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர்.
இந்த புதுவகை படுக்கையானது, மிகக்கடுமையான நில நடுக்கத்தில் சிக்கிக்கொண்டால் கூட மனிதர்களை பத்திரமாக...
மனிதர்களை போலவே பேசி அசத்தும் காகம்!!
சொன்னதை சொல்லுமாம் கிளிபிள்ளை என்று சொல்வார்கள் என்னென்றால் அது நாம் என்ன சொல்கிறோமா அதை அப்படியே திரும்ப சொல்லும் அதுபோலவே இந்த காகம் செய்வதை பாருங்கள்.குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் போலவே, காகங்களுக்குக் மிகவும்...