கேட்டதை விட ஐந்து மடங்கு பணம் கொட்டியதால் ஏடிஎம்மில் பரபரப்பு!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த திங்கள்கிழமை தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஐந்து மடங்கு பணத்தை வாரி கொடுத்த ஏடிஎம் மையத்தை ஏராளமான வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ராஜஸ்தான் மாநிலம் சிகார் அஜித்கர் என்ற...

குழந்தையின் மூக்கை நோக்கி வளர்ந்த மூளை!!

பிரித்­தா­னிய வேல்ஸ் பிராந்­தி­யத்தில் மூக்­கினுள் மூளை வளர்ச்­சி­ய­டைந்த நிலையில் பிறந்த 21 மாத பால­க­ன் ஒருவன் தொடர்­பான செய்தி பிரித்­தா­னிய ஊட­கங்­களில் செவ்­வாய்க்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. ஒல்லி திரெஸி என்ற மேற்­படி பால­கனின் மூளை­யா­னது அவ­னது...

தனக்கு பதிலாக ரோபோவை பாடசாலைக்கு அனுப்பி கல்விகற்கும் 10 வயது சிறுமி!!

அரி­தாக ஏற்­படும் ஈரல் புற்­று­நோயால் பாதிக்­கப்­பட்டு பாட­சாலை செல்ல முடி­யாது மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள 10 வயது சிறுமி ஒருவர், ஐபாட் கணினி மூலம் கட்­டுப்­ப­டுத்­தப்­படும் ரோபோ­வொன்றை பாட­சா­லைக்கு அனுப்பி வகுப்­ப­றையில் நாளாந்த பாடங்­களை...

இப்படி ஒரு அபாரமான யோகாவை வாழ்க்கையில் பார்த்ததுண்டா?? வீடியோ இணைப்பு

நாம் உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் மனம் அமைதியை தருவது யோகா பயிற்சி தினமும் காலை நேரங்களில் செய்வது நல்லதாகும். சிறியவர் முதல் பெரியவர் வரை அணைத்து வயதினராலும் யோகா செய்ய முடியும். யோகா பயிற்சியில்...

கடல் நீர்மட்டம் உயர்வால் மெதுவாக சுழலும் பூமி

கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் பூமி சுற்றும் வேகம் குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கனடாவின் அல்பெர்டா பல்கலைகழக பேராசிரியர், மேத்யூ டம்பெரி இது குறித்து கூறும்போது பூமியின் வெப்பம் அதிகரித்து வருவதால்,...

நொறுக்குத்தீனி போல் மிளகாய்களை சாப்பிடும் நபர்: கண்கலங்க வைக்கும் தகவல்…

சீனாவில் நபர் ஒருவர் மிளகாய்களை நொறுக்குத்தீனி போன்று சாப்பிட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஸெங்ஸோவ் பகுதியை சேர்ந்த லி யங்ஸி(48) என்பவர் தனது தோட்டத்தில் 8 விதமாக மிளகாய் பழச்செடிகளை வளர்த்து...

பொம்மைக் கல்யாண ஜோடி-17 ஆண்டுகளுக்குப் பின்பு நிஜ தம்பதியான அதிசயம்!!

கிறிஸ்தவ திருமணங்களில் மணமகன், மணமகள் போல உடையலங்காரத்துடன் திருமணத்துக்கான மோதிரத்தைக் கொண்டுவரும் சிறுவனும் (ரிங் பேரர்), பூக்கூடைத் தூக்கிவரும் சிறுமியும் (பிளவர் கெர்ல்) பதினேழு ஆண்டுகள் கழித்து அதே தேவாலயத்தில் திருமணம் செய்துகொண்டனர். நம்மில்...

அந்தரத்தில் பறக்கும் அதிசய குழந்தை! ஆச்சர்யத்தில் தந்தை!!

மனவளர்ச்சி குன்றிய தனது இரண்டு வயது மகன், பல்வேறு வகையான உயரங்களில் அந்தரத்தில் பறந்து கொண்டிருக்கும் காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை, தந்தையொருவர் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இவ்வாறு படங்களில் காட்சியளிக்கும் குழந்தைக்கு பறக்கும்...

குழந்தைகளுக்காக பொம்மைக் கடையையே பரிசளித்த பெண்!!

ஆதரவற்றோர் இல்லங்களில் வசிக்கும் நியூயார்க் நகர குழந்தைகளுக்காக பொம்மைக் கடையையே பரிசளித்த பெண் அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகின்றார். தொழில்நுட்ப நிறுவனங்களுக்கென மக்கள் தொடர்பு சேவையளிக்கும் நிறுவனத்தை தனது கணவரோடு இணைந்து நடத்திவரும், கரோல்...

நட்பிலக்கணத்தில் மனிதர்களை பின்னுக்கு தள்ளிய விலங்குகள்!! ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!!

நட்பு என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல விலங்குகளுக்கு சொந்தம் தான் என்று தனது உயிரை கொடுத்து நிரூபித்துள்ள இந்த வாத்தின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலுள்ள புகைப்படத்தில் உள்ள வாத்தும் குரங்கும் சிறு வயது முதலேயே...

மணமகன் படிக்காதவர் என்பதால் மணமேடையிலேயே உதறி தள்ளிய மணமகள்!!

உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் குஷ்பு.இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது அவ்ரய்யா பகுதியை சேர்ந்த நில சுவான்தார் ஓம்வீர் சிங் மணமகனாக தேர்ந்து எடுக்கபட்டார். குஷ்புவிடம் பெற்றோர்கள் மணமகனுக்கு 60...

உலகிலேயே மிக நீளமான மிதிவண்டியை கண்டுபிடித்து கின்னஸ் சாதனை!!

உலகில் பிறக்கும் மக்கள் அனைவரும் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் ஆனால் பலரும் அதை முயற்சி செய்வதில்லை. அவ்வாறு இங்கு இவர்கள் செய்த சாதனை என்னவென்று பாருங்கள். டச்சு நாட்டின் சைக்கில்...

போலியாக தயாரிக்கப்படும் கோழி முட்டைகள்

சீனா கோழி முட்டைகளை போலியாக தயாரிக்கத் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கால்சியம் கார்பனேட், ஸ்டார்ச், ரெசின், ஜெலட்டின், அலுமினியம் உள்ளிட்ட 7 வித ரசாயனங்களை கொண்டு போலி முட்டை தயாரிக்கப்படுகிறது. கடந்த சில வருடங்களாகவே...

ஆறாய் ஓடிய யூரோ நோட்டுக்கள்!!

ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் இருக்கும் தனூப் நதியில் ஒரு லட்சம் யூரோக்களுக்கும் அதிகமான கரன்ஸி நோட்டுகள் மிதந்து வந்தது குறித்து அந்நாட்டுக் காவல்துறை விசாரித்து வருகிறது.இந்த கரன்ஸி நோட்டுக்கள் மிதந்துவந்ததைக் கண்ட ஒருவர்...

அமெரிக்காவில் ஓடிப்போன கழுதையை, கைது செய்த போலீஸார் !

அமெரிக்காவில் ஓடிப்போன கழுதையை, போலீஸார் கைது செய்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியாவின் உத்திர பிரதேசத்தில், தங்களின் காணாமல் போன எருமைகளை தேடி தர சொல்லி அமைச்சர் உத்தரவு வழங்கிய சம்பவம்,...

கணவன் வீட்டில் கழிப்பறை இல்லை – மனைவி வீட்டை விட்டு ஓட்டம்.!!

பீகாரில் கணவன் வீட்டில் கழிப்பறை இல்லாததால் வீட்டை விட்டு வெளியேறி பெற்றோர் வீட்டிற்க்கு சென்ற மனைவியால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இது குறித்து போலீஸ் நிலையத்தில் பாப்லி தேவி புகார் மனு கொடுத்துள்ளார்....