அதிக உயிர்களை பலி வாங்கிய செல்பி!!

உலக அளவில் சுறா மீன்களை விட அதிகமானோரை செல்பி கொன்றுள்ளதாக சமீபத்தில் வெளியான அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. ஒரு நல்ல செல்பி படம் எடுத்து அதை, உலகத்துக்கு காண்பிக்கும் ஆசையில் இந்த ஆண்டு மட்டும்...

105 வயதில் 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனை புரிந்த தாத்தா!

ஜப்பானை சேர்ந்தவர் டோகிசி மியாசாகி. 105 வயதான இவர் சமீபத்தில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் 100 மீட்டர் தூரத்தை 42.22 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார். 105 வயதுடையவர்களுக்கான பிரிவில் உலகிலேயே அதிவேக...

திமிங்கல வாந்தியை விற்று 16700 டொலர் சம்பாதித்த நபர்!!

கடற்கரைக்கு தன் நாயுடன் காற்றுவாங்க சென்றவருக்கு மிகவும் விலை மதிப்புமிக்க திமிங்கல வாந்தி கிடைத்துள்ளது. திமிங்கலத்தின் குடலில் உருவாகும் சுரப்பி மூலம் கிடைக்கும் ஒரு மெழுகு போன்ற பொருள், விலையுயர்ந்த வாசனை நறுமணப் பொருட்கள்...

6 அடி நீளமான பேய் மீன் கண்டதுண்டா??

ஜப்பானைச் சேர்ந்த மீனவர் ஒருவர் பிடித்த மீன் ஒன்று, பார்க்க பயங்கரமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. ஜப்பானின் தீவான ஹொக்கைடோவுக்கும், ரஷ்ய கரைக்கும் இடையில் மீன் பிடித்து கொண்டிருந்த ஒருவரின் வலையில் சுமார் ஆறடி...

குண்டை வெடிக்க வைக்கும் முன்னர் கதறி அழுத தற்கொலைக் குண்டுதாரி!!

சிரிய கிரா­ம­மொன்றில் தற்கொலைக் குண்டுத் தாக்­கு­தலை நடத்­திய இளைஞர் ஒருவர் தாக்­கு­த­லுக்கு முன்­ன­ரான இறுதித் தரு­ணத்தில் கதறி அழு­வதை வெளிப்­ப­டுத்தும் வீடியோ காட்­சி­யொன்று வெளி­யாகி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இமாம் புஹாரி ஜமாத் போராளி குழுவைச்...

வீதிக் காவல் தடையைத் தாண்டி பாப்பரசரிடம் தனிப்பட்ட கடிதத்தைக் கையளித்த 5 வயதுச் சிறுமி!!

அமெ­ரிக்­கா­வுக்கு விஜயம் செய்­துள்ள பாப்­ப­ரசர் பிரான்சிஸ் வாஷிங்டன் நக­ரி­லுள்ள வீதி­யொன்­றி­னு­டாக தனது விசேட வாக­னத்தில் புதன்­கி­ழமை பய­ணித்த போது, 5 வயது சிறு­மி­யொ­ருவர் ஒரு­வாறு பாது­காப்பு தடையைத் தாண்டி வந்து பாப்­ப­ர­ச­ரிடம் தனிப்­பட்ட...

ஆணாகவும் பெண்ணாகவும் மாறி மாறி உருவெடுக்கும் இராட்சத மீன் சிக்கியது!!

பாம்பன் விசைப்படகு மீனவர் வலையில் ஆணாக இருந்து பெண்ணாக மாறும் களவாய் மீன் சிக்கியது.இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்கு கடல் பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் வியாழக்கிழமை கடலுக்குச் சென்றன. மன்னார்...

சலவைத்தூளை உண்ணும் விநோத பழக்­கத்­திற்கு அடி­மை­யா­ன பெண்!!

நியூ­ஸி­லாந்தைச் சேர்ந்த கர்ப்­பிணிப் பெண்­ணொ­ருவர் சலவைத் தூளை உண்ணும் தனது விநோத பழக்­கத்­தி­லி­ருந்து விடு­பட முடி­யாது போராடி வரு­கிறார். வங்­கா­னுயி பிராந்­தி­யத்தைச் சேர்ந்த மிசேலா மார்ட்டின் (23 வயது) என்ற மேற்­படி பெண், தனது...

புவியும், சந்திரனும் சுற்றுப்பாதையில் நெருக்கமாக பயணிக்கவுள்ளன!!

எதிர்வரும் 28ஆம் திகதி புவியும் சந்திரனும் தமது சுற்றுப்பாதையில் நெருக்கமாக பயணிக்கும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக கடலில் கொந்தளிப்பு சில சமயங்களில் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புவியை சுற்றி நிலவு பயணிக்கும்...

இனி சாப்பிடும் போதும் செல்பி எடுக்கலாம்!!

செல்பி ஸ்டிக் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்தே செல்பி பிரியர்கள் இன்னும் மீள முடியாமல் தவித்து வரும் நிலையில் தற்போது செல்பி ஸ்பூன் என்ற புதிய சாதனம் சந்தைக்கு வந்துள்ளது. ஜெனரல் மில்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான, டோஸ்ட்...

கால்­வா­யி­லி­ருந்து இரண்டாம் உலகப் போர் கால வெடிக்­காத குண்டை மீட்ட 8 வயதுச் சிறுவன்!!

கால்­வா­யொன்­றி­லான படகுப் பய­ணத்தின் போது சக்தி வாய்ந்த காந்தம் பொருத்­தப்­பட்ட கரு­வி­யொன்றைப் பயன்­ப­டுத்தி கால்வாய் நீரில் மூழ்­கி­யுள்ள உலோகப் பொருட்­களை எடுக்கும் நட­வ­டிக்­கையில் பொழு­து­போக்­காக ஈடு­பட்ட 8 வயது சிறுவன் ஒரு­வனால் வெடிக்­காத...

ஒரே­ ச­ம­யத்தில் 51 பேர் வேனொன்றில் தம்மைத் திணித்து உலக சாதனை!!

ஒரே சம­யத்தில் 51 பேர் வேனொன்­றுக்குள் தம்மை திணித்து புதிய உலக சாதனை படைத்த சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது. வொர்­செஸ்­டர்­ஷி­யரில் மல்வெர்ன் எனும் இடத்தில் இடம்­பெற்ற வைப­வத்தின் போதே இந்த சாதனை படைக்­கப்­பட்­டுள்­ளது. கின்னஸ் உலக...

உல­கி­லேயே மிகவும் விலை­யு­யர்ந்த கேக்!!

செல்­வந்த அரே­பிய குடும்­ப­மொன்­றுக்­காக 4,000க்கு மேற்­பட்ட வைரங் கள் பதிக்­கப்­பட்ட 50 மில்­லியன் ஸ்ரே லிங் பவுண் பெறு­ம­தி­யான உலகின் விலை­யு­யர்ந்த கேக்கை பிரித்­தா­னிய பிர­பல நவ­நா­க­ரிக வடி­வ­மைப்­பா­ள­ரான டெபி வின் ஹாம்...

பாரிஸ் நகரில் மதக் கூட்­டத்தில் அரை நிர்­வாண கோலத்தில் தோன்றி இரு பெண்கள் ஆர்ப்­பாட்டம்!!

பிரான்ஸின் பாரிஸ் நகரின் மேற்­கே­யுள்ள பொன்­டொ­யிஸில் இடம்­பெற்ற இஸ்­லா­மிய கூட்­ட­மொன்றின் போது, இரு பெண் ஆர்ப்­பாட்­டக்­காரர்கள் மேலா­டை­யின்றி அரை நிர்­வாணக் கோலத்தில் மேடை மீது ஏறி எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டதால் பெரும் பர­ப­ரப்பு...

பிள்ளையாரைக் கூட விட்டுவைக்காத செல்பி மோகம்!! முகபுத்தகத்தில் பிரபலமாகும் பரமசிவன் குடும்பத்தின் செல்பி...

    நாளைய தினம் உலகம் முழுவதும்  விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்த முறையும் வழக்கம் போல விதம் விதமான பிள்ளையார் சிலைகள் மக்களை அசத்த களத்தில் குதித்துள்ளன. பாகுபலி பிள்ளையார் இந்த...

வவுனியாவில் நான்கு கால்களுடன் பிறந்த அதிசய கோழிக்குஞ்சு!!(படங்கள்)

வவுனியா மீள்குடியேற்ற கிரமாமான ஈஸ்வரிபுரத்தில் நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு ஒன்று பிறந்துள்ளது. ஈஸ்வரிபுரத்தில் ரி.நியூட்டன் என்பவருக்கு சொந்தமான கோழியே மேற்படி அதிசயமான குஞ்சை பொரித்துள்ளது. மேற்படி நான்கு கால்களுடன் பிறந்த இவ்  அதிசய கோழிக்குஞ்சை ஊரவர்கள்...