மிகச்சிறிய ஜீன்ஸைத் தைத்து கின்னஸ் சாதனை!!
துருக்கியைச் சேர்ந்த தையற்கலைஞர் காசிம் அண்டக் (34) உலகிலேயே மிகச்சிறிய ஜீன்ஸைத் தைத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். பரம்பரையாக தையற்தொழிலைச் செய்து வரும் காசிம் இதுபற்றித் தெரிவித்திருப்பதாவது,
நான் இந்தத் தொழிலுக்கு வந்தபோது மிகவும்...
14 வயது சிறுவனின் அசாத்திய கண்டுபிடிப்பு : 390 கோடி கேட்டும் உரிமையை விற்க மறுப்பு!!
மூன்று கோடி டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் 390 கோடி ரூபா) அளிப்பதாகக் கூறியபோதிலும், தனது கண்டுபிடிப்பைப் பெருநிறுவனத்துக்கு விற்க மறுத்த சிறுவன் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளான்.
பணப்பட்டுவாடா செய்யும் வங்கி ஏ.டி.எம்.கள் போல...
ஆவி மகனுக்கு பெண் சடலத்தை திருமணம் செய்து வைத்த பெற்றோர்!!
சீனாவில் உள்ள ஒரு பெற்றோர் இறந்து போன தனது மகனின் ஆவிக்கும் இறந்த பெண்ணின் சடலத்திற்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
மூட நம்பிக்கை என்பது இலங்கை, இந்தியா உட்பட நமது நாடுகளில் மட்டுமல்ல,சகல உலக...
இங்கிலாந்தில் விசித்திர உணவகம் : ஆர்வத்தில் மக்கள்!!
இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் இயங்கிவரும் பிரபல உணவகமொன்று தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் நிர்வாண ஹோட்டல் ஒன்றை விரைவில் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.
நவீன கால உணவு முறையில் முற்றிலும் மாறுபட்ட...
உடல் முழுதும் ரோமங்கள் வளர்ந்து அவதியுறும் சிறுமி!!
வங்காளதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு உடல் முழுவதும் ரோமங்கள் வளர்ந்துள்ளன. பிதி அக்தர் எனும் இந்த சிறுமி ஓநாய் நோய் என கூறப்படும் விசித்திர நோயால் அவதிப்பட்டு வருகின்றார்.
பிறக்கும்போதே இவரது முகத்தைச்...
பகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்!!
பாகிஸ்தானிலுள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் ஒரு கிராமத்தில் சோயிப் அஹ்மது (13), அப்துல் ரஷீத் (9) சகோதரர்கள் வசித்து வருகின்றனர்.
பிறந்ததிலிருந்தே இவர்கள் பகலில் இயல்பாகவும் இரவில் அசைவுகளற்று ஜடப்பொருள் போலவும் மாறி விடுகின்றார்கள்.
சூரியன் மறையத்...
திருமணமாகி ஒரு வருடத்துக்குள் ஒரே சமயத்தில் 4 குழந்தைகள்!!
கனடாவைச் சேர்ந்த தம்பதியொன்று திருமணமாகி ஒரு வருடமாவதற்கு ஒரு மாத காலம் இருந்த நிலையில் ஒரேசமயத்தில் ஒரே உருவத் தோற்றத்தைக் கொண்ட 4 பெண் குழந்தைகளுக்கு பெற்றோராகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மேற்படி குழந்தைகளின்...
தங்கத் தகடுகளால் வடிவமைக்கப்பட்ட கார் துபாய் கண்காட்சியில் அறிமுகம்!!(படங்கள்)
துபாயில் நடைபெற்று வரும் ‘குல் ரேசிங் மற்றும் ஆட்டோ மெக்கானிக் துபாய் 2016’ கண்காட்சியில் நிசான் நிறுவனம் புதுமையான கார் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
தங்கத்தினாலான ரேஸ் கார் ஒன்றை நிசான் நிறுவனம் தயாரித்துள்ளது. தங்கத்...
பர்கருக்காக அண்ணனை சுட்டு கொன்ற தம்பி!!
அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள செயின்ட் கிளவுட் பகுதியை சேர்ந்தவர் பெஞ்சமின் மிட்டன் டோர்ப் (25). சம்பவத்தன்று இரவு இவர்களது வீட்டில் பர்கர் உணவு தயாரிக்கப்பட்டது.
அதை பங்கிட்டு கொள்வதில் அவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது....
31 விரல்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை!!
சீனாவில் ஷென்சென் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு ஒரு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தது என்ற மகிழ்ச்சியான செய்திக்கு இடையே மிகவும் அதிர்ச்சிகரமான சோக நிகழ்வும் நடந்தது.
பிறந்த அந்த குழந்தைக்கு...
50 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் சந்தித்துக்கொண்ட நால்வர்!!
வியட்நாம் போரில் பங்கேற்ற 4 முன்னாள் இராணுவ வீரர்கள் அமெரிக்காவின் ப்ளோரிடா கடற்கரையில் ஒன்று கூடினார்கள்.
50 ஆண்டுகளுக்கு (1966) முன்பு அதே கடற்கரையில் சர்ஃப் போட் வைத்துக்கொண்டு, நால்வரும் புகைப்படம் எடுத்திருந்தனர். அந்தப்...
கடலுக்குக் கீழ் படுக்கை அறைகளுடன் மிதக்கும் விடுமுறை வாசஸ்தலங்கள்!!
டுபாய் கடற்கரைக்கு அப்பால் மிதக்கும் கடல் குதிரை என செல்லமாக அழைக்கப்படும் கடலுக்கு கீழாக அமைந்த படுக்கையறைகளைக் கொண்ட மிதக்கும் விடுமுறை வாசஸ்தலங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது.
கடல் வாழ் உயிரினங்களை நேருக்கு நேர்...
மாடுகளுக்கு ஆடம்பரத் திருமணம் : இந்தியாவில் விநோதம்!!
இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் இரு மாடுகளுக்கு ஆடம்பர திருமண வைபவத்தை நடத்தியுள்ளார். குஜராத் மாநிலத்தின் பவ்நகரில் கடந்த வியாழக்கிழமை இத்திருமண வைபவம் நடைபெற்றது. அஹமதாபாத் நகரைச் சேர்ந்த வர்த்தகரான விஜய் பர்சனா என்பவரே...
ஏலியன் மீன்வகை கண்டுபிடிப்பு!!
மெக்ஸிகோ கரையோரம் பகுதியில் விகாரமாக காணப்படும் ஏலியன் மீன்வகை உயிரினம் ஒன்று கைப்பற்றப்பட்டது. இந்த மீன் அரிதான வெளிறிப் சுறா என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சுறா இளஞ் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்கள்...
100 குழந்தைகள் பெரும் முயற்சியில் வைத்தியர்!!
பாகிஸ்தானில் 35 குழந்தைகளுக்கு தந்தையான மருத்துவர் ஒருவர் 100 குழந்தைகள் பெறுவதே தனது இலட்சியம் என தெரிவித்து அதற்கான முற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பாகிஸ்தானில் பாகிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவை சேர்ந்தவர் ஜான் முகமது என்ற...
‘மீன்களை பாதுகாப்போம்’ : மீன்களைக் கொண்டு நிர்வாண புகைப்படங்கள்!!
கடல் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் போர்த்துக்கல் நாட்டில் உள்ள தம்பதியினர் இறந்த மீன்களை கொண்டு நிர்வாண புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளனர்.
அதாவது மீன் இனங்களை பாதுகாக்க...