மூன்று பிரசவங்களில் ஏழு ஆண் குழந்தைகள் : கொழும்பில் விநோத சம்பவம்!!

முதல் இரண்டு பிரசவங்களின் போதும் இரட்டை சிசுக்களை பெற்ற பெண்ணொருவர் தனது மூன்றாவது பிரசவத்தில் மூன்று சிசுக்களை பிரசவித்த விநோத சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு, மருதானையை சேர்ந்த பாத்திமா நிரோஷா என்ற 31...

மோடியைச் சந்திக்க கூட்டமைப்பினர் டெல்லி பயணம்!!

இந்தியப் பிரதமர், வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினரை சந்திப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ​​டெல்லி செல்லவுள்ளனர். இன்று அவர்கள் கொழும்பிலிருந்து புறப்படவுள்ளதாக பிபிசி குறிப்பிட்டுள்ளது. சம்பந்தன் தலைமையிலான அந்தக் குழுவினர் அதிகாரப் பகிர்வு...

சைக்கிளில் வடமாகாண சபை அமர்விற்கு சென்ற அனந்தி!!

வட மாகாண சபை அமர்வுக்காக அனந்தி சசிதரன் இன்று சைக்கிளில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனந்திக்கான வாகன வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்படுத்திக் கொடுக்காத பட்சத்தில் இதனை வெளிக்காட்டவே அனந்தி சைக்கிளில் அமர்வுக்குச் சென்றதாக தெரிய...

புற்று நோய் காரணமாக இலங்கையில் வருடாந்தம் 11226 பேர் உயிரிழக்கின்றனர்!!

புற்று நோய் காரணமாக வருடாந்தம் 11226 பேர் உயிரிழப்பதாக பிரதி சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் மொத்த மரணங்களின் எண்ணிக்கையில் இது...

இலங்கையின் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் தனித்தனி வித்தியாசமான 10ரூபா நாணயக் குற்றிகள்!!

இலங்கையின் ஒவ்வொரு நிர்வாக மாவட்டங்களுக்குமென்று வித்தியாசமான 10 ரூபா நாணயக் குற்றிகளை அறிமுகப்படுத்த மத்திய வங்கி ஆலோசித்து வருகிறது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டங்களும் தனித்தனி 10 ரூபா நாணயக் குற்றிகளை கொண்டிருக்கும். எனினும்...

வவுனியாவில் நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் படுகாயம்!!

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் குடாகச்சகொடி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர். இவ் விபத்தில், திருகோணமலை, அன்புவெளிபுரத்தைச்...

கள்ளத்தனமாக வெளிநாடு செல்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை!!

குடியுரிமை அதிகாரிகளிடம் விசா பெறாமல் கள்ளத்தனமாக வெளிநாடுகளுக்கு செல்லும் நபர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. செல்வ வளம் மிக்க நாடுகளுக்கு சென்றுவிட்டால் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம் என்ற...

முகநூலில் புது விதமான வைரஸ் : அவதானமாக இருக்கவும்!!

முகநூலில் புது விதமான வைரஸ் தாக்கி வருகின்றது. தற்போது பாவனையில் உள்ள அனைத்து முகநூல்களுக்கும் ஒரு குறும்செய்தி வருகின்றது. அதனை திறந்து பார்க்கும் போது அது அனைத்து நண்பர்களுக்கும் செல்கின்றதை அவதானிக்க முடிகின்றது. ஆகவே...

வாழைச்சேனையில் பிடிபட்ட 950 கிலோ கிராம் நிறையுள்ள சுறா!!

வாழைச்சேனையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற படகிலிருந்து திங்கட்கிழமை 950 கிலோ கிராம் நிறையுடைய கொடிச்சுறா பிடிபட்டுள்ளது. வாழைச்சேனையைச் சேர்ந்த என்.எம்.சம்சுதீன் என்பவரின் படகில் சென்ற மீனவர்களே இம்மீனை ஆழ்கடலிருந்து கரைக்கு கட்டி...

வவுனியாவில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலி!!

வவுனியா கொந்தக்காரன் குளத்தில் வீட்டு சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் மீள்குடியேற்ற கிராம மக்களுக்கு அமைத்து கொடுக்கப்பட்ட வீடொன்றில் நேற்று (18.08) இரவு 07.00 மணியளவில் இடம்பெற்ற...

மஹேலவுக்கு தங்கத் துடுப்பு வழங்கி ஜனாதிபதி கெளரவம்!!

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தன தமது டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதையிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று அவருக்குத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். கொழும்பு எஸ். எஸ். ஸி. மைதானத்திற்கு...

பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை 2-0 என கைப்பற்றிய இலங்கை அணி : வெற்றியுடன் விடைபெற்றார் இலங்கை அணியின் சாதனை...

பாகிஸ்தானுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற இலங்கை அணி 2-0 என தொடரை வசப்படுத்தியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில்...

அரச மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ள தேசிய அடையாள அட்டை கட்டாயம்!!

இலங்கையில் அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ள தேசிய அடையாள அட்டை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் அரச வைத்தியசாலைகளில் அனுமதி பெற்றுக்கொள்வோர் தங்களது தேசிய அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. சார்க் பிராந்திய வலய நாடுகளில் வாழும்...

இலங்கையில் 10 ரூபா நாணயத் தாள் இனிமேல் அச்சிடப்படமாட்டாது!!

இலங்கையில் இனிமேல் 10 ரூபா தாள் அச்சிடப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் தீர்மானத்துக்கு இணங்க இந்த தாள் அச்சிடல் நிறுத்தப்படவுள்ளது. அதற்கு பதிலாக 10 ரூபா நாணயம் அச்சிடப்படவுள்ளது. இந்தநிலையில் 10 ரூபா...

கொழும்பில் பிச்சை எடுக்கும் வெளிநாட்டுக் குடும்பம்!!

இலங்கையின் பொருளாதார சூழலில் வாழ்ந்து வரும் நம் மத்தியில் வாழும் பொருளாதார சூழ்நிலையை எதிர்கொள்ள முடியாத சிலர் சமூகத்தில் பிச்சை எடுத்து வாழ்வதை காணமுடியும். இவர்களில் 100 வீதமானவர்கள் இலங்கையர்களாவே இருப்பார்கள். எனினும் வெளிநாடு...

யாழ். பருத்தித்துறையில் இரு குழுக்களுக்கிடையில் மோதலில் ஒருவர் படுகாயம்!!

யாழ்.பருத்தித்துறையில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை பருத்தித்துறை 2ம் குறுக்குத் தெருவில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் தும்பளையைச் சேர்ந்த தெய்வேந்திரன் ஸ்ரீரங்கன்...