யாழில் எரிந்த நிலையில் ஆசிரியையின் சடலம் மீட்பு!!
யாழ்ப்பாணம், புலோலி, 1ஆம் கட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து எரிந்த நிலையில் ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
அதேயிடத்தைச் சேர்ந்த தருமராசா லக்ஷ்மி (63)...
அரைச் சதத்துடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெற்றார் மஹெல ஜெயவர்த்தன!!
இலங்கை அணி வீரர் மஹெல ஜெயவர்த்தன சற்று முன்னர் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது.
இதில் முன்னதாக இடம்பெற்ற...
கடும் வறட்சி காரணமாக அரிசிக்கு பற்றாக்குறை : விலைகளும் அதிகரிப்பு!!
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நாட்டில் அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போதிய நெல் அறுடை கிடைக்கப் பெறாமையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
மேலும் அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் சந்தையில் அதன் விலையும் அதிகரித்துள்ளது....
நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த 8650 பேருக்கு எதிராக வழக்கு!!
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த 8650 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் படி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள்...
சுனாமியை விடவும் பாரிய அழிவுகள் இந்த ஆண்டில் ஏற்படக்கூடிய அபாயம்!!
2004ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட சுனாமியை விடவும் பாரியளவில் அழிவுகள் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இறுதியில் இவ்வாறு பாரிய இயற்கைப் பேரழிவு ஒன்று இடம்பெறக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக...
அநுராதபுரத்தில் சிறுமியைத் தூக்கிச் செல்ல முயன்ற அதிசய பறவை!!
அதிசய பறவையொன்று தரம் மூன்றில் கல்வி பயிலும் சிறுமியொருவரை தூக்கிச் செல்ல முயன்ற சம்பவமொன்று அநுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது.
நேற்று அனுராதபுரம் மாவட்டத்தில் திருப்பனை எனும் பகுதியில் இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாலினி வாசன என்ற சிறுமியை...
9 விக்கட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்த ரன்கன ஹேரத்!!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை வீரர் ரங்கன ஹேரத் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில்...
இத்தாலியில் இலங்கையர் இருவர் கடலில் மூழ்கி மரணம்!!
இத்தாலியின் கேப்பாசி கடலில் நீந்திய இரண்டு இலங்கையர்கள், கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையர்கள் சிலர் விடுமுறையில் லிடோ பொசேய்டோன் பிரதேசத்தில் இருந்து கேப்பாசி நகருக்கு சென்றிருந்தனர்.
இவர்கள் கடலில்...
யாழ் புகையிரத பாதை அமைக்கும் பணிகள் ஒக்டோபருக்குள் நிறைவுபெறும் : இந்தியா!!
யாழ்ப்பாணத்துக்கான ரயில்வே பாதையை ஒக்டோபர் நடுப்பகுதியில் முழுமையாக அமைத்துவிடமுடியும் என்று இந்தியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில், இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரி எஸ் டி மூர்த்தி இதனை தெரிவித்துள்ளார்.
இந்திய சுதந்திரதின கொண்டாட்டங்கள் நேற்று இடம்பெற்ற...
500 பெண்களுடன் பால் குடம் சுமந்த வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர!!
வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர, 500 பெண்கள் கலந்து கொண்ட பால் குட பவனியில் இணைந்து தானும் பால் குடம் சுமந்துள்ளார்.
குருணாகல் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கதிரேசன் ஆலயத்தில் நேற்று முன்தினம்...
இந்தியாவின் சுதந்திரதினத்தில் அரசியல்வாதிக்கு விழுந்த செருப்படி : கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ!!
நேற்று இந்தியா முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன. சுதந்திர தினத்தில் கொடியேற்ற வந்த அரசியல்வாதி ஒருவரால் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் சிலருடன் இணைத்து செருப்பால் வெளுத்து வாங்கும் காட்சி இணையத்தளங்களில் பரவி...
மீண்டும் மிகக் கேவலமாக 148 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்த இந்திய அணி!!
இந்திய- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கம்பீர், முரளி விஜய்...
மன்னார் மடு திருத்தலத்தின் திருவிழா!!(படங்கள்)
வரலாற்று சிறப்புமிக்க மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா இன்று விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தலைமையில் கூட்டுத் திருப்பலி...
யாழில் இந்தியாவின் சுதந்திர தின நிகழ்வுகள்!!
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இந்தியாவின் 68வது சுதந்திர தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டுள்ளன.
இன்று காலை 9 மணிக்கு நல்லூர் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இந்திய துணைத் தூதுவர்...
யாழில் ஆவா குழுவின் இணைக்குழு ஆயுதங்களுடன் பொலிஸாரால் கைது!!
யாழ். மாவட்டத்தில் ஆவா என்ற சமூகவிரோதக் குழுவின் இணைக்குழு எனக் கருதப்படும் மற்றொரு சமூக விரோதக் கும்பலை நேற்று வியாழக்கிழமை அதிகாலை பயங்கர ஆயுதங்களுடன் தாம் கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இக்குழுவைச்...
வடக்கில் கடும் வறட்சியால் 2.5 இலட்சம் பேர் பாதிப்பு : தண்ணீருக்காக கண்ணீர் விடும் வடக்கு மக்கள்!!
வட மாகாணத்தில் வறட்சியின் காரணமாக இரண்டரை இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடு முழுவதும் நிலவும் கடும் வறட்சி காரணமாக சுமார் ஐந்து இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 16.2 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக...
















