நவுரு தீவில் அதிர்ச்சியில் உறைந்துள்ள சிறுவர்கள்!!
அவுஸ்திரேலிய சுங்க கப்பலில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் அதிர்ச்சியடைந்த 157 இலங்கை அகதிகள் மத்தியில் இருந்த சிறுவர்களுக்கான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவுரு தீவில் பணியாற்றும்...
விளம்பரங்களைக் கண்டு ஏமாற வேண்டாம் : பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை சங்கம் எச்சரிக்கை!!
உடலின் எடையை குறைப்பதற்கு மருந்து மாத்திரைகள் கிடையாது என பிளாஸ்க் சத்திரசிகிச்சை நிபுணர்களின் சங்கத்தின் தலைவர் துலிப் பெரேரா தெரிவித்துள்ளார். உடலின் எடையைக் குறைத்துக் கொள்வதற்காக இதுவரையில் எவ்விதமான மருந்துகளோ மாத்திரைகளோ கண்டு...
அவுஸ்திரேலியாவில் விசா பெறுவதற்காக அதிகரிக்கும் போலித் திருமணங்கள்!!
அவுஸ்திரேலியாவில் கடந்த ஆண்டில் சுமார் 4500ற்கு மேற்பட்ட திருமணங்கள், விசா மோசடிகளுக்காக செய்யப்பட்ட போலி திருமணங்கள் என குடிவரவுத் திணைகளத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
நிரந்தர வதிவிடம் கிடைக்க வேண்டும் என்ற காரணத்தினால் அதிகமானவர்கள்...
இளமையை தக்கவைக்க ஒரு லட்சம் பணத்தையும் வாங்கிய வைத்தியர் உயிரையும் பலி எடுத்தார்!!
கொழும்பு, பம்பலபிட்டி விசாகா வீதியில் இயங்கி வரும் அழகுசாதன நிலையத்தில் ஊசி ஏற்றிக்கொண்ட நிலையில் உயிரிழந்த மருத்துவர் தனது உடலை இளமையாக வைத்துக் கொள்வதற்காக ஒரு லட்சம் ரூபாவை சந்தேகநபரான வைத்தியர் நிமல்...
இனி மின்சாரம், தொலைபேசி, தண்ணீர் கட்டணங்களை தபால்காரரிடமும் செலுத்தலாம்!!
மின்சாரம், தண்ணீர் மற்றும் தொலைபேசி கட்டணங்களை எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் தபால்காரரிடம் செலுத்தலாம் என தபால்மா அதிபர் ரோஹன அபயரட்ன தெரிவித்தார். இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய,...
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வறட்சி : தண்ணீர் தேடி அலையும் மக்கள்!!
கடந்த நாற்பது வருடகாலங்களில் கிளிநொச்சியில் வராலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. பசுமையும் குளிர்மையுமாய் கிடந்த சூழல் பாலைவனமென உருமாறிக் கொண்டிருக்கின்றது.
மனிதர்கள் தொடக்கம் கால்நடைகள் பறவைகள் வரை நீர்தேடி அலையும் காட்சி கிளிநொச்சி மாவட்டமெங்கும்...
சென்னையில் இலங்கைத் தமிழர்களின் கடவுச் சீட்டுக்கள் நடுவீதியில் : உரிமையாளர்களைத் தேடும் பொலிஸார்!!
சென்னை அடையாறில் இலங்கைத் தமிழர்கள் 7 பேரின் கடவுச் சீட்டுக்கள் நடு வீதியில் வீசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடையாறு கஸ்தூரிபாய் தேஷ்முக் வீதியில், சத்யா ஸ்டூடியோ அருகில் நேற்று இரவு...
மட்டக்களப்பில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் : 3 பொலிஸார் உட்பட 5 பேர் படுகாயம் : பொலிஸ்...
மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் பிரிவில் நேற்று மாலை பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பொலிஸ் ஜீப் வண்டி தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதோடு 3 பொலிஸாரும் 2 பொதுமக்களும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு...
யாழில் இருந்து கொழும்பு சென்ற பேரூந்து மீது முகமாலையில் கல்வீச்சுத் தாக்குதல்!!
யாழ்ப்பாணத்திலிருந்த கொழும்பிற்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற தனியார் பயணிகள் பேரூந்தின் மீது முகமாலையில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்றிரவு நடந்த தாக்குதலில் நான்கு பயணிகள் காயமடைந்துள்ளனர். இவர்களில் மோசமாக காயமடைந்த கன்னியாஸ்திரி ஒருவர்,...
வடமத்திய மாகாண வான்பரப்பில் தோன்றிய வெளிச்சம் விண் கற்களின் வெடிப்பு : ஆர்தர் சி கிளார்க் மத்திய நிலையம்!!
இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் வான் பரப்பில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட வெளிச்சம் விண் கற்களின் வெடிப்பாக இருக்கலாம் என்று ஆர்தர் சி கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
விண் கற்கள் வெடிக்கும் போது...
இரு கால்களும் முடியாத நிலையில், படிப்பிற்காய் துடிக்கும் மாணவியின் சோகம்!!
முல்லைத்தீவு புதுக்குடியிப்பு 10ம் வட்டாரத்தை சேர்ந்த பவிதா நாகராஜா என்ற பெண் கடந்த 2012ம் ஆண்டு 9ம்மாதம் 20ம்நாள் அன்று பல்கலைக்கழக விடுமுறையில் வந்து நின்றபோது வீட்டில் குப்பைகளை எரியூட்டியபோது வெடிபொருள் வெடித்ததில்...
நானே காயங்களை ஏற்படுத்தி நாடகமாடினேன் என சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஒப்புதல்!!
காயங்களை நானே ஏற்படுத்திக் கொண்டேன் என சப்ரகமுவ பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒப்புக்கொண்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சப்ரகமுவ பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த போது தம்மை மாணவர்கள் தாக்கியதாக குறித்த மாணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...
தந்தையும் மகனும் பரிதாபமாக அடித்துக் கொலை!!
மீகஹதென்ன, ஹேன்யாய பிரதேசத்தில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று (11.08) இரவு இவர்களது வீட்டுக்குள் புகுந்த இனந் தெரியாத நபர்கள் தாக்கி கொலை செய்துள்ளனர்.
வீட்டிலிருந்த தந்தையும் மகனும் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீகஹதென்ன...
அநுராதபுரம் வான்பரப்பில் பாரிய ஒலியுடன் மர்ம வெளிச்சம்!!
அநுராதபுரத்தின் வான் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவி;ல் பாரிய சத்தத்துடன் வெளிச்சம் ஒன்று தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இது எதனுடைய வெளிச்சம் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்தநிலையில் குறித்த வெளிச்சம் தொடர்பில் பலரும் தமக்கு...
வெங்காயம், உருளைக்கிழங்குக்கான வரி அதிகரிப்பு!!
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி 25 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
அத்துடன் எதிர்வரும் 15ம் திகதி அமுலுக்கு வரும் வகையில் ஒரு கிலோ உருளைக்கிழங்குக்கான இறக்குமதி...
இலங்கை மக்கள் தொகையில் 10 வீதமானோருக்கு மனநோய்!!
இலங்கை மக்கள் தொகையில் 10 சதவீதத்தினர் ஏதோ ஒரு மனநோயினால் பீடிக்கப்பட்டுளளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இவர்களில் பலர் பலவிதமான மனநோய்களுக்கு உள்ளாகியுள்ளதாக மேலும் தெரிவந்துள்ளது.
ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் விசேட...
















