உயர்தரப் பரீட்சை வினாத்தாள் குளறுபடி குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு!!

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் குழறுபடி தொடர்பில் விசாரணை நடாத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாளில் குழறுபடிகள் காணப்பட்டதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன. லண்டன் உயர்தரப்...

யாழில் தமிழ் மன்னர்கள் மூவரின் உருவச் சிலைகள் திறப்பு!!

யாழ். மணிக்கூட்டு கோபுர சுற்று வட்டத்தில் தமிழ் மன்னர்கள் மூவரினது சிலைகள் இன்று மாலை 4 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. எல்லாளன், பண்டாரவன்னியன், பரராஜசேகரன் ஆகிய மூன்று மன்னர்களினது சிலைகளும் அமைச்சர் டக்ளஸினால் திறந்து...

பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி!!

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில்...

ஈரானில் 40 பேருடன் பயணித்த விமான விபத்தில் அனைவரும் பலி!!

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள விமான நிலையத்தில் சிறிய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தில் 40 பேர் பயணித்துள்ளனர். இன்று காலையில் டெஹ்ரானின் மேற்கு பகுதியில் உள்ள உள்நாட்டு விமான...

சீகிரியாவில் குளவித் தாக்குதலில் 40 பேர் காயம் : 18 பேர் மருத்துவமனையில்!!

சீகிரியாவில் குளவித் தாக்குதல் காரணமாக சுற்றுலாப் பயணிகள் 40 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வரலாற்றுச் சிறப்புமிக்க சீகிரியா மலைக்குன்றுக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். அதே போன்று சீகிரியா மலைக்குன்றில்...

குவைத்தில் இலங்கைப் பணிப்பெண் மீது பாலியல் வல்லுறவு!!

குவைத்தில் இலங்கைப் பணிப் பெண்ணொருவர் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட இலங்கைப் பெண் தனது நண்பிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். தான் பணி புரியும் வீட்டிலிருந்து இலங்கை தூதரகத்திற்கு...

64 ஆண்டு கால சாதனையை முறியடித்த இலங்கையின் சாதனை நாயகன் குமார் சங்கக்கார!!

பாகிஸ்தான் அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நேற்றைய தினம் தனது 10வது இரட்டைச் சதத்தை பெற்றுக்கொண்ட சங்கக்கார அதிக இரட்டைச் சதங்களைப் பெற்றவர்கள் வரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார்.12 இரட்டைச் சதங்களுடன் சேர்...

பேஸ்புக்கினால் நடந்த விபரீதம் : யாழில் சகோதரிகளுக்கிடையில் தற்கொலை முயற்சி!!

வீட்டில் இருந்த கணனியில் மூத்த சகோதரிக்குச் சொந்தமான பேஸ்புக் கணக்கை தங்கை பார்வையிட்டதால் ஏற்பட்ட மோதலில் மூத்த சகோதரி தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடந்த வியாழக்கிழமை நல்லுார்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தற்கொலைக்கு...

தமிழ் மன்னர்களது உருவச்சிலைகள் இன்று யாழில் திறப்பு!!

யாழ்.மணிக்கூட்டு சுற்று வட்டத்தில் இன்று தமிழ் மன்னர்களது உருவச்சிலைகள் திறந்து வைக்கப்படவுள்ள நிலையில் அதன் முன்னேற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் ஆராய்ந்தறிந்து கொண்டார். குறித்த பகுதிக்கு நேற்று (09.08) விஜயம் மேற்கொண்ட...

முதல் இன்னிங்சில் 533 ஓட்டங்களுடன் வலுவான நிலையில் இலங்கை அணி : சாதனைமேல் சாதனை படைக்கும் சங்கக்கார!!

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 533 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தனது முதல் இன்னிங்சை இடைநிறுத்திக் கொண்டுள்ளது. கடந்த ஆறாம் திகதி காலி சர்வதேச விளையாட்டரங்கில் ஆரம்பமான இந்தப் போட்டியில்...

யாழில் தயையும் மகளையும் வாளால் வெட்டிய கொள்ளையர்கள்!!

யாழ். கச்சாய் தெற்கு பகுதியில் அமைந்துள்ள வர்த்தகர் ஒருவரின் வீடொன்றில் புகுந்த கொள்ளையர்கள் தாயையும் மகளையும் கத்தியால் வெட்டி காயப்படுத்திவிட்டு பணம், நகை என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். நேற்று நள்ளிரவு குறித்த வீட்டினுள் புகுந்த...

இலங்கையில் 2 லட்சம் பாடசாலை பிள்ளைகள் பெற்றோர் இன்றி வாழ்கின்றனர்!!

இலங்கையில் சுமார் 2 லட்சத்து ஐயாயிரம் பாடசாலை சிறுவர்கள் பெற்றோர் இன்றி வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுகாதார கல்வி பேரவையின் பணிப்பாளர் நீலாமணி ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள 4.1 மில்லியன்...

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 9 இலங்கையர்கள் தமிழ்நாட்டில் கைது!!

தமிழகம் இராமேஸ்வரத்தில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்த ஒன்பது இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. கியூ பிரிவு காவல்துறையினரால் படகு மூலம் பயணிக்கவிருந்த இந்த இலங்கை அகதிகள்...

வேலை வாங்கித்தருவதாக கூறி இளம் யுவதியை துஸ்பிரயோகம் செய்த நபர் கைது!!

வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி இளம் யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 44 வயதான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்கிஸ்சை பொலிஸார் இந்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர். மாத்தறை வித்தானந்தெனி...

15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞர் கைது!!

பொகவந்தலாவை - பொகவான தோட்டத்தில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும், 24 வயது இளைஞன் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். துஷ்பிரயோக சம்பவம் கடந்த 02ம் திகதி இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து...

ஆறு மாத குழந்தையை 30 ஆயிரம் ரூபாவுக்கு விற்ற தாய்!!

ஆறு மாத குழந்தையை விற்பனை செய்த தாயொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் சபுகஸ்கந்த, ஹங்வெல்ல மிதுன் உயன என்ற பிரதேசத்தில் நடந்துள்ளது. குழந்தையின் தாய், குழந்தையை 30 ஆயிரம் ரூபாவுக்கு மற்றுமொரு...