100 வருடங்கள் பழமை வாய்ந்த வாளை விற்பனை செய்ய முயன்ற நபர்கள் கைது!!

100 வருடங்களுக்கு பழமை வாய்ந்ததாக நம்பப்படும் புரதான வாள் ஒன்றினை விற்பனை செய்ய முயன்ற 3 சந்தேக நபர்கள் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மஸ்கெலியா பிரதேசத்தில் குறிப்பிட்ட ஒரு வீடு ஒன்றில் இருந்து...

வவுனியாவைச் சேர்ந்த சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் புலனாய்வுப் பிரிவினால் கைது : பெற்றோர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ் மாணவனான யோகநாதன் நிரோஜன், பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து மாணவனின் பெற்றோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்துள்ளனர். வவுனியா, கனகராயன்குளம், சின்னடம்பன்...

சோதனையில் சாதனை படைத்த இந்திய அணி!!

இந்திய -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 152 ஓட்டங்களுக்கு பரிதாபமாக அனைத்து விக்கட்டுகளையும் இழந்துள்ளது. இந்திய அணியின் முதல் நான்கு விக்கட்டுகளும் 8 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டதுடன்,...

சப்ரகமுவ பல்கலைக் கழகத்தில் தொடரும் தமிழ் மாணவர்கள் மீதான கெடுபிடிகள் கவலையளிக்கிறது : ஸ்ரீ ரெலோ செயலாளர் நாயகம்...

முற்பது வருடகால யுத்தத்தினால் சொல்லொனா துன்பங்களை அனுபவித்து இழப்பதற்கு எதுவுமின்றி கல்வியை தொடரும் நோக்கோடு பல்கலைக் கழகங்களுக்கு செல்லும் மாணவர்கள் அச்சுறுத்தப் படுவதும், தாக்கப் படுவதும் எல்லாவற்றுக்கும் மேலாக கைது செய்யப்படுவதும் கவலையளிக்கின்றது. இன...

ஏ 9 வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 25 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!!

மீசாலை ஏ 9 வீதியில் இருவர் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீட்டுச் சுவருடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்தனர். நேற்று...

பிரித்தானிய வீசாவுக்கு விண்ணப்பிப்போருக்கு கடவுச்சீட்டை திரும்ப வழங்கும் திட்டம் புதிய அறிமுகம்!!

இலங்கையில் இருந்து பிரித்தானியா வீசாவுக்கு விண்ணப்பிப்போருக்காக இன்று புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இது கடவுச்சீட்டை திரும்ப வழங்கும் ( passport-back service) சேவை என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது...

பரீட்சையின் போது மயங்கி விழுந்த கிளிநொச்சி மாணவி!!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவியொருவர் இன்று பரீட்சை மண்டபத்தினுள் மயங்கி விழுந்த சம்பவமொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இன்று காலை கணிதப் பிரிவில் எழுதிக் கொண்டிருந்த மாணவியே...

போதையில் தந்தையை அடித்தே கொன்ற மகன்!!

பொல்லால் தாக்கி தனது தந்தையைக் கொன்ற ஒருவர் ரத்கம - ஓவகந்த பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். ரத்கம - ஓவகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதான ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பப் பிரச்சினை...

தபால் கட்டணங்கள் அதிகரிப்பு : குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாய்!!

திருத்தப்பட்ட தபால் கட்டணங்கள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் அரசால் தபால் கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்டன. எனினும் குறித்த கட்டணத் திருத்தம் தொடர்பில் மக்களுக்கு...

பல்கலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாத ஆரம்பத்தில்!!

புதிய கல்வி ஆண்டிற்காக பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாத ஆரம்பத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் 2013 கா.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான...

இளைஞர்கள் மத்தியில் எச்.ஐ.வி. பரவும் ஆபத்து : எயிட்ஸ் தடுப்பு பிரிவு எச்சரிக்கை!!

இளைஞர்களுக்கு எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகும் ஆபத்து அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி, எயிட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் முடிவடைந்த காலப் பகுதியில் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளானவர்கள்...

சவுதியில் குழந்தையை கொன்ற தந்தையின் தலை துண்டிப்பு!!

சவுதியில் குழந்தையை சித்ரவதை செய்து கொன்ற தந்தைக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதியில் பாலியல் பலாத்காரம், கொலை, சமய இழிவு, ஆயுத கொள்ளை, போதை மருந்து கடத்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனைதான்...

மரக்கறியில் சாதனை படைத்த முல்லைத்தீவு தமிழ்ப் பெண்!!

வல்லாரை, பீற்றூட், கரட் ஆகியவற்றில் அப்பளம் தயாரித்த தமிழ்ப் பெண்ணுக்கு புதிய உற்பத்தியாளர் விருது கடந்த சனிக்கிழமை கொழும்பில் வைத்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்­வினால் வழங்கப்பட்டது. புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான விருது வழங்கும்...

இலங்கையில் திருமணம் செய்வோரின் எண்ணிக்கை சடுதியாக வீழ்ச்சி!!

இலங்கையில் பதிவு திருமணங்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருவதாக தெரியவந்துள்ளது. 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2013 ஆம் ஆண்டில் பதிவு திருமணங்களின் எண்ணிக்கை 38 வீதமாக குறைந்துள்ளன. இலங்கையில் திருமணம் செய்து...

உலகை அச்சுறுத்தும் எபோலா வைரஸ் இலங்கைக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை!!

உயிர்கொல்லி நோயான எபோலா வைரஸ் தற்பொழுது உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் உயிர்கொல்லி நோயான எபோலா வைரஸ் இலங்கைக்குள் நுழைவது மற்றும் பரவுவதைத் தடுக்க விசேட நடவடிக்கை...

தமிழகத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இலங்கை இளைஞன் கைது!!

இந்தியா - தமிழகத்தில் மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய இலங்கை இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வளத்தூரைச் சேர்ந்த 14 வயது மாணவியே பாதிக்கப்பட்டுள்ளார். இவர் அங்குள்ள...