இலங்கையிலிருந்து பாகிஸ்தான் பிரஜைகள் 36 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்!!
இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தான் பிரஜைகள் 36 பேர் கடந்த முதலாம் திகதி தொடக்கம் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பேரவை இவ் விடயம் குறித்து கவலை வெளியிட்டுள்ளது. இவ்வாறு நாடுகடத்தப்பட்டவர்களில்...
தமிழகத்தில் இலங்கையர்களுக்கு பாதுகாப்பு தொடர்கிறது!!
தமிழகத்தில் எழுந்துள்ள இலங்கை எதிர்ப்பு அலையை அடுத்து அங்கு சென்றுள்ள இலங்கையர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்கீழ் பீஹார் புத்தகாயாவில் இருந்து சென்னை வழியாக இலங்கை திரும்பிய 250 இலங்கையர்களுக்கு நேற்று முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டது.
பீஹாரில்...
நல்லூர் கந்தனுக்கு ஹெலியிலிருந்து மலர் தூவ தடை!!
நல்லூர் கந்தன் வருடாந்த உற்சவத்தின் போது ஹெலிஹப்டரில் இருந்து மலர் தூவுவது வழமை. ஆனால் இம்முறை இந்த வழக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் நல்லூர்க் கந்தனின் மகோற்சவத்தின் தேர்த் திருவிழா அன்று யாழ். மாவட்ட...
ஓமானில் இலங்கைப் பெண்ணுக்கு நடந்த கொடுமை!!
ஓமானில் வேலைவாய்ப்பிற்காக சென்ற உதேனி தம்மிக்கா என்ற யுவதிக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கு விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேராவின் ஆலோசனைக்கு அமைய இந்த விசாரணைக்...
வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் அடிகாயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!!
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் அடி காயங்களுடன் இன்று (04.08) திங்கள் கிழமை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் வேலை செய்து வந்த...
இலங்கைக்கு எதிராக திரையுலகினர் இலங்கைத் தூதரகத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம்!!
இலங்கையின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் தமிழக முதல்வர் ஜெயலிதாவைப் பற்றி அவதூறான செய்தி வெளியானதைக் கண்டித்து இன்று திரையுலகினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுள்ளனர். சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு எதிரில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை...
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர் மீது தாக்குதல் : உரிய விசாரணை செய்ய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!!
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க...
அவுஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்டவரின் உடல் 7 மாதங்களின் பின்னர் கிளிநொச்சியை வந்தடைந்தது!!
கிளிநொச்சி பளையை சேர்ந்தவரும் ஊற்றுப்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபெருமான் கேதீஸ்வரன் அவுஸ்திரேலியாவிற்கு வேலைக்குச் சென்ற சந்தர்ப்பத்தில் இலங்கையை சேர்ந்த விசமிகள் சிலரால் கடந்த ஜனவரி மாதம் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இரண்டு சிறிய குழந்தைகளின் தந்தையான...
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்!!
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பமாகி எதிர்வரும் 29ம் திகதி வரை நடைபெறவுள்ளன. இதன்படி இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நயினா தீவு, டெல்ப் தீவு உள்ளிட்ட நாடு...
இவ்வருட இறுதிக்குள் சிம் அட்டைகளை பதிவு செய்யாவிட்டால் சட்டநடவடிக்கை!!
இலங்கையில் உள்ள கையடக்க தொலைபேசி நிறுவனங்கள் வழங்கியுள்ள சகல சிம் அட்டைகளும் இந்த வருட இறுதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு...
வவுனியா ஊடகவியலாளருக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் : பொலிஸில் முறைப்பாடு!!
வவுனியா மாவட்ட ஊடகவியலாளரும் வன்னி பத்திரிகையாளர் சங்கத்தின் உப தலைவருமான நவரத்தினம் கபிலநாத்துக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொர்பாக வவுனியா பொலிஸில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் பணியாற்றிவரும் ஊடகவியலாளரான...
விக்னேஸ்வரனின் நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கும் வாசுதேவ நாணயக்கார!!
ஐ.நா. சர்வதேச விசாரணை குழுவிற்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சாட்சியமளிப்பதாக கூறியிருப்பது இலங்கைக்கு எதிரான ஏகாதிபத்தியவாதிகளின் சதித் திட்டத்துக்கு துணை போகும் செயலாகும். எனவே, இதனை கடுமையாக எதிர்க்கின்றேன் என அமைச்சர் வாசுதேவ...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகம் மீது தாக்குதல் : இருவர் கைது!!
தமிழகம் திருச்சியில் உள்ள ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் அலுவலகத்துக்கு கல்லெறி தாக்குதலை நடத்திய இரண்டு பேரை பொலிஸார் கைதுசெய்து பின்னர் விடுவித்தனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் ஜனாநாயக...
அகதிகளை துன்புறுத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்கிறது : சட்டத்தரணிகள் குற்றச்சாட்டு!!
நடுக்கடலில் இலங்கை அகதிகளை தடுத்து வைத்த அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள், அவர்களை நவுரு தீவுக்கு அனுப்பியதன் மூலம் தொடர்வதாக அகதிகளின் சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
157 இலங்கை அகதிகளின் சட்டத்தரணிகள் இது தொடர்பில் அவுஸ்திரேலிய...
வவுனியாவில் 4 வயது சிறுமி ஆட்டோ சாரதியால் பாலியல் பலாத்காரம்!!
வவுனியாவில் 4வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் கடந்த சில வாரங்களுக்கு...
இலங்கையை விசாரிக்க ஐரோப்பியர்களுக்கு உரிமையில்லை : அவுஸ்திரேலிய அழகியின் பரபரப்பு பேட்டி!!
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக விசாரணை நடத்த ஐரோப்பியர்களுக்கு உரிமை கிடையாது என 2013 பூலோக அழகி பட்டத்தை வென்ற கார்டியா வெக்னர் கூறியுள்ளார்.
அதேபோல் ஆசியாவை பற்றி விசாரணை நடத்தும் உரிமையும் ஐரோப்பியர்களுக்கு...
















