சென்னை இலங்கைத் துணை தூதரகம் அருகே முற்றுகை போராட்டம்!!
இலங்கை பாதுகாப்பு துறையின் இணைய தளத்தில் வெளியான கட்டுரையில், முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, பிரதமர் நரேந்திரமோடிக்கு மீனவர் பிரச்சினை தொடர்பாக கடிதம் எழுதுவது குறித்து அவதூறான கருத்துக்களுடன் சித்திரம் வெளியிடப்பட்டிருந்தது.
இதற்கு...
பொரளை துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் பலி!!
பொரளை, வணாத்தமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (01.8) இரவு 9.45 மணியளவில் மூவர் அடங்கிய குழுவினரால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
இத்தாலிய குறும்படப் போட்டியில் ஈழத்தமிழ் திரைப்படத்திற்கு முதல் பரிசு!!
ஈழத்து தமிழ் திரைப்படத்துறையில் இன்னுமொரு மைல்கல்லாக அமைந்திருப்பது “மொழிப்பிறழ்வு” ( “MISINTERPRETATION”) எனும் குறுந்திரைப்படம், அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி திரைப்பட கல்லூரி ஒருங்கமைத்திருந்த இத்தாலிய குறும்படப் போட்டியில், பல மொழி குறுந்திரைப்படங்களுடன் போட்டியிட்டு...
கணவன் விஷம் அருந்தியும் மனைவி தூக்கிட்டும் தற்கொலை!!
பன்வில பிரதேசத்தில் கணவன் - மனைவி தற்கொலை செய்து கொண்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவர்கள் தமது வீட்டில் கணவன் விஷம் அருந்தியும் மனைவி தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு...
அநுராதபுரத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 4 வயது சிறுவன் மீட்கப்பட்டார்!!
கடத்திச் செல்லப்பட்ட மீகலெவ - குணுபொலகம பிரதேச வியாபாரியின் நான்கு வயது மகன் நேற்று (01.07) மாலை மீட்கப்பட்டுள்ளார்.
டனிது யசீன் என்ற சிறுவனே குற்ற புலனாய்வு பிரிவினரால் கல்கமுவ பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ்...
வவுனியா பயணிகள் பஸ் மீது தாக்குதல்!!
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பயணிகள் பஸ்மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்ற இரண்டு பேரை கைது செய்வதற்காக புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
புத்தளம் - அனுராதபுரம்...
வடக்கு விவசாய அமைச்சால் ஒரு இலட்சம் கிலோவுக்கு அதிகமான பார்த்தீனியம் அழிப்பு!!
வடமாகாண விவசாயம், கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சால் கடந்த இரண்டு மாத காலத்தினுள் ஒரு இலட்சத்துப் பத்தாயிரத்து அறுநூற்று முப்பத்திநான்கு கிலோ பார்த்தீனியம் பொதுமக்களிடமிருந்து கொள்வனவு செய்து அழிக்கப்பட்டுள்ளதாகத்...
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு மத்திய ஆசியாவில் 4வது இடம்!!
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் SKYTRAX தரப்படுத்தலில் மத்திய ஆசியாவில் 4வது இடத்தையும் ICAO வின் பாதுகாப்பு தணிக்கை முடிவுகளில் ஆசிய பசுபிக் வலயத்தில் 5வது இடத்தையும் பிடித்துள்ளது.
50 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்தவரது எலும்புகள் மீட்பு!!
பல்லம, திம்பிரகொல்ல பிரதேசத்தில் இருந்து மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன. பிரதேசவாசி ஒருவரால் வழங்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து காட்டுப் பகுதி ஒன்றிலிருந்து இந்த எலும்புகள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த எலும்புகள்...
நல்லூர்க்கந்தன் ஆலய மகோற்சவம் இன்று ஆரம்பம்!!
வரலாற்றுப் பெருமை வாய்ந்த நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. காலை 10.00 மணிக்கு கொடியேற்ற உற்சவம் நிகழும்
மகோற்சவத்தின் பத்தாவது நாளான இம்மாதம் 10ம் திகதி மாலை மஞ்சம்...
வவுனியாவைச் சேர்ந்த 21 வயது யுவதியை காணவில்லை!!
வவுனியா - ஓமந்தை, நாவற்குளம் பகுதியில் வசிக்கும் 21 வயதுடைய சிவலிங்கம் சிவதர்சினி என்ற விசேட தேவையுடைய யுவதி காணாமல் போயுள்ளதாக வவுனியா பிரதேச செயலக பெண்கள் சிறுவர் பிரிவில் நேற்று புதன்கிழமை...
உணவின்றி 5 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியும் : ஆச்சரியமூட்டும் இலங்கையர்!!
உணவுகள் எதனையும் உட்கொள்ளாமல் 5 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியும் என இலங்கையர் ஒருவர் கூறியுள்ளார். மனிதர்கள் உணவின்றி இரண்டு மாதங்கள் மட்டுமே வாழ முடியும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
எனினும் கிர்பி...
இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்த இந்திய அணி!!
சவுத்தாம்டனில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 266 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு...
ரயில் சாரதிகளின் சாதுர்யத்தால் பாரிய ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது!!
இன்று பகல் இரு ரயில்கள் நேருக்குநேர் மோதவிருந்த பாரிய விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து திருகோணமலைக்குச் சென்ற ரயில் மற்றும் திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கிச் வந்த ரயிலுமே இவ்வாறு விபத்தைச்...
ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்!!
யாழில் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. யாழ். பிரதான பஸ் நிலையம் முன்பாக இன்று மதியம் 12.00 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.
இக்...
இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் 1321 பாலஸ்தீனியர்கள் பலி!!
காஸா பள்ளத்தாக்கு மீது இஸ்ரேல் நடத்தி வரும் மும்முனைத் தாக்குதல்களில் நேற்று மட்டும் 90 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 260க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்தனர்.
கான் யூனிஸ் நகரின் பிரபல வர்த்தகப் பகுதி மீது இஸ்ரேல்...
















