இலங்கையில் பிரபல்யம் அடைந்து வரும் ஐஸ் பக்கட் சவாலுக்கு ஐக்கிய தேசியக்கட்சி கண்டனம்!!
இலங்கையில் பிரபல்யம் அடைந்து வரும் ஜஸ் பக்கட் சவால் நடவடிக்கையை ஐக்கிய தேசியக்கட்சி கண்டித்துள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளார்.
ஆயிரக்கணக்கானோர் நீரின்றி கஷ்டப்படும் போது ஜஸ் பக்கட்...
உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயத்திற்கான இறக்குமதி வரி உயர்வு!!
உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது.
உருளைக் கிழங்கு மற்றும் வெங்காய பயிச் செய்கையில் ஈடுபட்டு வரும் உள்ளூர் விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கில் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் உருளைக்...
ஆந்திராவில் 6 இலங்கையர்கள் கைது!!
வெளிநாட்டுக்கு அனுப்பப்படவிருந்த 6 இலங்கைத் தமிழர்களை ஆந்திர பிரதேச பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் 6 பேரும் விமானம் மூலம் இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்து, அங்கிருந்து ஆந்திர பிரதேச ஒன்கோல் பகுதியை வந்தடைந்ததாக...
கொழும்பில் திறந்து வைக்கப்பட்ட அழகிய மிதக்கும் சந்தை!!
கொழும்பு புறக்கோட்டை பஸ்ரியன் மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்ட மிதக்கும் சந்தை நேற்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
மைத்திரிபால சிறிசேன, டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட அமைச்சர்கள், விருந்தினர்கள் ஆகியோரை முன்னதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி...
இலங்கை இராணுவத்தில் முதல் முறையாக இணைந்த முஸ்லிம் யுவதி!!
இலங்கை இராணுவத்தின் வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் யுவதி ஒருவர் இராணுவத்தில் இணைந்து கொண்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் 35 தமிழ் யுவதிகளுடன் மொஹமட் வசீர் ரிசானா என்ற இந்த யுவதியும் இராணுவத்தில் இணைந்து கொண்டுள்ளார்.
திருகோணமலை...
பேஸ்புக் மூலம் நடந்த மற்றும் ஒரு பரிதாபச் சம்பவம்!!
புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட இளைஞர் ஒருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின், நீதிமன்ற வளாகத்திற்குள் கத்தி குத்துக்கு உள்ளான சம்பவம் குறித்து பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக...
வெகு விமரிசையாக இடம்பெற்ற நல்லைக் கந்தனின் தீர்த்தோற்சவம்!!
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் தீர்த்தத்திருவிழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. நல்லூரானின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி இன்று 25 ஆவது நாளான இன்று பல்லாயிரக் கணக்கான பக்தர்களின் அரோகரா...
மகளை துஷ்பிரயோகம் செய்த நபரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கத்தியால் குத்திய தந்தை!!
யுவதி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் கத்திக்குத்துக்கு உள்ளான சம்பவம் ஒன்று கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் நீதிமன்றத்தில் பிணையில் விடுதலை...
யாழ்ப்பாணம் சென்று திரும்பிய வாகனம் விபத்து : 2 பேர் பலி : 7 பேர் காயம்!!
யாழ்ப்பாணம் சென்று திரும்பிக்கொண்டிருந்த வாகனம் ஒன்று விபத்தில் சிக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏழு பேர் காயமடைந்துள்ளனர். குறித்த வாகனம் மீது பின்னால் வந்த கனரக வாகனம் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த...
தேரில் திருவீதியுலா வந்த நல்லூர்க் கந்தன்!!
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் ஆலய தேர்த்திருவிழா இன்று காலை நடைபெற்றது. நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் கடந்த 1ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இதன் இருபத்திநான்காம் திருவிழாவான தேர்த்திருவிழாவான இன்று, காலை 06.15...
இலங்கைக்கு எதிரான பரபரப்பான போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கட்டுகளால் வெற்றி!!
இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது.
இதில் முன்னதாக...
மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை 22 மீற்றர் தூரம் இழுத்துச் சென்ற ரயில்!!
மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர் ரயிலில் மோதி 22 மீற்றர் தூரம் இழுத்து்ச செல்லப்பட்ட சம்பவம் இன்று புத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.
மதுரங்குளி கரிக்கட்டை பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட...
வட பகுதியில் அதிகரித்து வரும் மோசடிகள்!!
வட மாகாணத்தில் மோசடிகள் அதிகரித்து வருவதாக லஞ்ச ஊழல்களுக்கு எதிரான சட்ட ஆலோசனை நிலையத்தின் வட பிராந்திய இணைப்பாளர் ரவீந்திர டீ சில்வா தெரிவித்துள்ளார்.
வட பகுதியில் நில அபகரிப்பு, இந்திய வீட்டுத் திட்டத்தில்...
சுற்றுலா அல்லது மாணவர் வீசாக்களில் தொழில் வாய்ப்பு தேடிச் செல்ல வேண்டாம் : வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம்!!
சுற்றுலா அல்லது மாணவர் வீசாக்களில் தொழில் வாய்ப்பு தேடிச் செல்ல வேண்டாம் என வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மக்களிடம் கோரியுள்ளது.
மாணவர் அல்லது சுற்றுலா வீசா மூலம் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகத்...
9 பேரை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்ப முற்பட்ட இலங்கையர் தமிழகத்தில் கைது!!
அவுஸ்திரேலியாவிற்கு தப்பி செல்ல உதவியதாக, மேலும் ஒரு இலங்கை அகதியை கியூ பிரிவு பொலிசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் பல்வேறு அகதிகள் முகாம்களில் இருந்து தப்பிய சிவகுமார் (33), கலிஸ்டர் (32), ஜீவராஜ் (29),...
ஆறு வயது தங்கையை கத்தியால் குத்திக் கொலை செய்த அக்கா!!
படல்கும்புர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலுபொத்த - பங்களாவத்த பகுதியில் ஆறு வயது தங்கையை கத்தியால் குத்திக் கொன்றதாகக் கூறப்படும் 13 வயதுடைய சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரால் தாக்குதலுக்கு இலக்கான ஷாதிலா பானு...
















