அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண்ணொருவர் மரணம்!!

அவுஸ்திரேலியா, சிட்னியில் 31வயதான இலங்கை பெண் வாவி ஒன்றில் மூழ்கி மரணமாகியுள்ளார். இந்தநிலையில் அவரின் தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு அமேஷா ராஜபக்ச என்ற பெண், கடைக்கு பொருட்களை வாங்க...

வவுனியா குருமன்காடு பகுதியில் புலிக்குட்டி மீட்பு!!

வவுனியா குருமன்காடு பகுதியில் வீடு ஒன்றில் புலிக்குட்டி ஒன்று இருப்பதாக வனவிலங்கு திணைக்களத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிசாரின் உதவியுடன் அந்த வீடு சுற்றி வளைக்கப்பட்ட போது அங்கு புலிக்குட்டி இறந்த நிலையில்...

நாட்டில் அரிசி விலை உயர்வு, தட்டுப்பாடு : மக்கள் அவதி!!

சந்தையில் அரிசி விலை திடீரென உயர்வடைந்துள்ளமையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு இன்னும் இரண்டு வாரங்களில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக பிரதி அமைச்சர் ஹேமால் குணசேகர தெரிவித்துள்ளார். தற்போது சந்தையில்...

யாழில் கர்ப்பிணித் தாய் டிப்பர் மோதி மரணம் : டிப்பர் வாகனத்தை தீயிட்டுக் கொழுத்திய ஊர் மக்கள்!!

வீதியில் நின்ற கர்ப்பிணித் தாயொருவர் மீது டிப்பர் வாகனம் மோதியதில், அவர் ஸ்தலத்திலே உயிரிழந்த சம்பவம் யாழ். நவக்கிரி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. நவக்கிரி சரஸ்வதி வீதியில் நின்றுகொண்டிருந்த 25 வயதான கசிந்திரன் சுபாசினி என்ற...

இளைஞரின் கன்னத்தில் அறைந்ததாக கைதான யுவதி பிணையில் விடுதலை!!

குருநாகல் வாரியபொலவில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதலை நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட யுவதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். இவர் நேற்று காலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். 21வயதான இந்த யுவதி, அண்மையில் வாரியபொல பஸ்...

இலங்கை – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தொடர்பில் ஏற்பட்ட வன்முறையில் 12 மாணவர்கள் காயம்!!

இந்திய சண்டிக்காரில் இலங்கை - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தொடர்பில் ஏற்பட்ட மோதலின் போது 12 மாணவர்கள் காயமடைந்தனர். சுவாமி பரமானந்தா கல்லூரியின் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மத்தியிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை...

மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் : சி.வி.விக்னேஸ்வரன்!!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபை மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பேச்சுவார்த்தை நடாத்த விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு...

இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!!

இங்கிலாந்து அணிக்கெதிரான 2வது ஒருநாள் போட்டியில் 133 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1–3 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி, அடுத்து...

நல்லூருக்கு காவடி எடுத்த நூற்றுக்கணக்கான படையினர்!!

நல்லூர் முருகன் ஆலயத்தில் இன்று காலை படையினர் காவடி எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நல்லூரில் இன்று கலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளின் போது யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா...

இளைஞரை கன்னத்தில் அறைந்த யுவதி கைது!!

குருணாகல் வாரியபொல நகரில் இளைஞரை கன்னத்தில் அறைந்த யுவதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யுவதியை இன்று வாரிபொல பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸார் அறிவித்திருந்தனர். அவர் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற நிலையில், யுவதியை பொலிஸார்...

100 வயது பாட்டிக்கு பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் 120 பேர்!!

பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கொள்ளுப் பேரப்பிள்ளைகள் என 120 பேரை கண்ட பெண்மணி ஒருவர் பற்றிய செய்தி பொலன்நறுவை பிரதேசத்தில் இருந்து கிடைத்துள்ளது. இந்த பெண்மணி ஹிங்குரக்கொட ஹத்தமுனகொட்டுவேல பிரதேசத்தில் வசித்து வருகிறார். 100 வயதாகும்...

தமிழக மீனவர்கள் நால்வர் இலங்கை கடலில் மாயம்!!

மீன்பிடிக்காக கடலுக்கு சென்ற நான்கு தமிழக மீனவர்கள் இலங்கையின் கடல் பகுதியில் வைத்து காணாமல் போயுள்ளனர். நேற்று முன்தினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக த ஹிந்து வெளியிட்டுள்ளது. மண்டபம் வடக்கு கடலில் இருந்து மீன்பிடிக்கு...

பேஸ்புக்கில் அண்ணன் செய்த வேலையால் அடிவாங்கிய தம்பி : யாழில் நடந்த சம்பவம்!!

ஜேர்மனில் வசிக்கும் இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் கிராமமொன்றைப் பற்றி அவதூறாக பதிவேற்றம் செய்தமை அவரது தம்பிக்கு வினையாக முடிந்துள்ளது. கரம்பன் கிராமத்தை பற்றி ஜேர்மனில் வசிக்கும் இளைஞர் ஒருவர், தனது பேஸ்புக் பக்கத்தில் அவதூறாக...

பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி!!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி நேற்று ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நடைபெற்றது. முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான்...

ஒன்றறை வயதுக் குழந்தையைக் கொலை செய்த தந்தை!!

பேருவளை மாகல்கந்த பிரதேசத்தில் ஒன்றரை வயது நிரம்பிய தனது குழந்தையை தந்தை ஒருவர் கற்தரையில் எறிந்து கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரதேச விகாரையொன்றின் கற்தரை நிறைந்த பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக...

யுவதியிடம் அறை வாங்கிய இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி!!

குருநாகல் வாரியபொலவில் யுவதி ஒருவரால் தாக்கப்பட்ட இளைஞர் நேற்று மாலை வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். காதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்காகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் அவரை குருநாகல் வைத்தியசாலைக்கு மேலதிக சிசிக்சைக்காக மாற்ற நடவடிக்கைகள்...