பிள்ளையை வளர்க்க முடியாது : பெற்றோரின் கோரிக்கை நீதவானால் நிராகரிப்பு!!
பிள்ளையை வளர்க்க முடியாது என பெற்றோர் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார்.
இரண்டரை வயதான ஆண் குழந்தை ஒன்றை வளர்க்க முடியாது எனத் தெரிவித்து குழந்தையின் பெற்றோர் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் மனுவொன்றை...
குருநாகலில் தமிழ் பெண்ணொருவர் கொலை!!
குருணாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோழி பண்ணை ஒன்றில் பணிபுரிந்து வந்த பார்த்திபன் தர்ஷினி (30) என்ற பெண் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 9 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொகவந்தலாவ பொலிஸ்...
13 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை, சகோதரன், காதலன் கைது!!
13 வயது சிறுமியை தொடர்ச்சியாக வல்லுறவுக்கு உட்படுத்தி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வனாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, சகோதரர் மற்றும் காதலன் என தெரியவருகிறது.
வனாத்தவில்லு...
மழையால் இன்றைய ஐபில் போட்டி பிற்போடப்பட்டது!!
கொல்கத்தா - ஈடன்காடன் மைதானத்தில் இன்று நடைபெறவிருந்த முதலாவது ஐபில் அரையிறுதிப் போட்டி மழை காரணமாக நாளைய தினத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.
இன்றைய அரையிறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் இலெவன் பஞ்சாப்...
யாழில் பாடசாலை சென்ற ஆசிரியை ஒருவரைக் காணவில்லை!!
யாழில் பாடசாலைக்குச் சென்ற ஆசிரியை ஒருவரைக் காணவில்லையென வல்வெட்டித்துறைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ். வடமராட்சி மணற்காடு இந்து தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் 30 வயதான ஆசிரியை நேற்று முதல் காணவில்லையென அவரது...
வவுனியா குளத்தில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு!!(படங்கள்)
வவுனியா குடியிருப்பு குளத்தில் இருந்து இன்று (27.05) காலை இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குளத்தின் செடிகள் நிறைந்த பகுதியில் இருந்து சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சடலம் இதுவரை அடையாளம்...
சர்வதேச பாடசாலை மாணவர்கள் தேசிய பாடசாலைகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியாது : கல்வியமைச்சு!!
சர்வதேச பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர் தேசிய பாடசாலைகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியாது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சர்வதேச பாடசாலைகளின் மாணவர்கள் தேசிய பாடசாலைகளில் உயர்கல்வி கற்க...
இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி!!
இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகை முற்றத்தில் நேற்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணமும்,...
வவுனியாவில் பயந்து ஓடியவரை விரட்டி விரட்டி வெட்டிய திருடர்கள்!!!
திருடர்களை கண்டு அஞ்சியோடியவர் கத்தி வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வவுனியாவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். வவுனியாவில் இடம்பெற்றுள்ள இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
வவுனியா நயினாமடு கிராமத்தில் வசிக்கும்...
காதலி கிடைத்த மகிழ்ச்சியில் தாயின் சங்கிலியை விற்று மது விருந்தளித்த யாழ் மாணவன்!!
தனது அயல் வீட்டுக்கு அருகில் இருக்கும் மாணவி ஒருவரை இவர் காதலிப்பதாகவும் இவரது காதலை மாணவி ஏற்றுக் கொண்டதையடுத்தே நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்துள்ளார் மேற்படி மாணவர். இம் மாணவனின் தந்தை ஒரு...
கிளிநொச்சியில் மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற உப அதிபர் கைது!!
13 வயதான மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்ததாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து 51 வயதான பாடசாலை உப அதிபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி நகரில் தனியார் பகுதி நேர வகுப்புக்கு...
கிராமத்தை அச்சுறுத்தும் இறந்த யுவதியின் ஆவி!!
அனுராதபுரம், தம்புத்தேகம நகருக்கு அருகில் உள்ள கிராம் ஒன்றில், அண்மையில் இறந்த யுவதியின் ஆவி சுற்றி திரிவதால், கிராமவாசிகள் இரவில் கடும் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
மாலை 6.30 முதல் 7 மணி வரையான...
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு டில்லி சென்றடைந்தது : ஜெயலலிதா, ரஜினி மோடி நிகழ்வில் கலந்துகொள்ள மாட்டார்கள்!!
இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ளவென இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் சற்று முன் டில்லியை சென்றடைந்தனர்.
ஜனாதிபதியுடன் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தி யாழ். மாநகரசபையின் மேயர் திருமதி...
ஐஸ்கிறீம் கேட்டு அடம்பிடித்த மகனை ஆற்றில் வீசி கொலை செய்ய முயற்சித்த தாய்க்கு சிறைத்தண்டனை!!
ஐஸ்கீறீம் கேட்டு அழுத மகனை ஆற்றில் வீசி கொலை செய்ய முயற்சித்த தாய் ஒருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஐஸகிறீம் கேட்டு அழுது அடம்பிடித்த மகனை களுகங்கையில் வீசி கொலை செய்ய குறித்த பெண்...
மலேசியாவில் கைதான புலிச் சந்தேகநபர்கள் நாடு கடத்தப்படுகின்றனர்!!
விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று விடுதலைப்புலிகள் அமைப்பின் சந்தேக நபர்களை மலேசியா இலங்கைக்கு நாடுகடத்தவுள்ளதாக அந்த நாட்டின் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவிலும்,...
வவுனியாவில் நாமல் ராஜபக்ஷவின் கூட்டத்தில் குளவிகள் அட்டகாசம் : 30 பேர் வைத்தியசாலையில்!!
வவுனியா கலாபோகஸ்வௌ கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கலந்து கொண்டிருந்த கூட்டமொன்றில் குளவிகள் கொட்டியில் 30 போர் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கூட்டம் இடம்பெற்றபோது மக்களால் கொழுத்தப்பட்ட பட்டாசின் சத்தத்திற்கே குளவிகள் கலைந்து மக்கள்...
















