இலங்கைக்கான நிதியை இடைநிறுத்துவதாக கனடா அதிரடி அறிவிப்பு!!
இலங்கையின் மனித உரிமைகள் மீறல் விவகாரம் காரணமாக பொதுநலவாய அமைப்புக்கான நிதியை தாம் இடைநிறுத்துவதாக கனடா அறிவித்துள்ளது.
பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பொறுப்பை இலங்கை வகிக்கின்ற காலப்பகுதிக்கே இந்த நிதி இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுநலவாய அமைப்புக்கு...
புத்தாண்டு தினத்தில் ஐந்து கொலைச் சம்பவங்கள் : குடிபோதையில் வாகனம் செலுத்திய 780 பேர் கைது!!
புத்தாணடு தினத்தில் ஐந்து கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கிளிநொச்சி, ஊருபொக்க, ஹிக்கடுவ மற்றும் ரீதிகம ஆகிய இடங்களில் கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பொல்பித்திகம பொரவௌ பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இரண்டு...
யாழ்ப்பாணம் பெரியகோவில் பகுதியில் 22 வயதுப் பெண்ணின் சடலம் : கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம்!!
யாழ்ப்பாணம் பெரியகோவில் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் குருநகரைச் சேர்ந்த கொன்சலிற்றா ஜெரோமி என்ற 22 வயதுடைய யுவதி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் கொலை...
வவுனியா ரொக்கற் விளையாட்டு கழகத்தின் 35 ஆவது வருட பிரமாண்ட விளையாட்டு விழாவும் இன்னிசை இரவும்!!(படங்கள்)
கோவில்குளம் இளைஞர் கழகத்தின் அனுசரணையில் வவுனியா ரொக்கற் விளையாட்டு கழகத்தின் 35 ஆவது வருட விளையாட்டு விழாவும் இன்னிசை இரவும் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோவில்குளம் இந்துக்கல்லூரியின் இசை வாத்திய ஊர்வலத்துடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர்.
இவ்...
ஜெர்மனியில் பொப் பாடல் பாடி அசத்திய ஈழத்துச் சிறுமி!!
ஜெர்மனியில் வசிக்கும் ஈழத்து சிறுமி சபேசினி செந்தூர்ச்செல்வன் ஜெர்மனியில் நடைபெறும் All rights too The voice kids SAT 1 நிகழ்ச்சியில் மிகவும் சிறப்பாக பொப் பாடல் ஒன்றை பாடி அசத்தியுள்ளார்.
சபேசினியின்...
புதுவருட கொண்டாட்டங்கள் : 206 பேர் வைத்தியசாலையில்!!
சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது, திடீர் விபத்துக்கள் காரணமாக படுகாயமடைந்த 206 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில், மிக குறைந்த தொகை என்று தேசிய...
தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய இலங்கையர் இத்தாலியில் கைது!!
தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவர் இத்தாலியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு நபர்களை கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தி குறித்த நபரை இத்தாலிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
36 வயதான...
ஐந்து வருடங்களில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 4145 இலங்கையர்கள் கைது!!
2009 ஆம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல கடல் வழியை பயன்படுத்திய 4145 இலங்கையர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இவர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லப் பயன்படுத்திய 88 டிரேலர் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக...
கொழும்பு – யாழ் நோக்கி சென்ற யுவதிக்கு எமனான விபத்து : நால்வர் படுகாயம்!!
மாதம்பை - இரட்டகுளம் பிரதேசத்தில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியதில், யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, நால்வர் காயமடைந்துள்ளனர்.
நேற்று பகல் இடம்பெற்ற இந்த விபத்தில், தெஹிவளையைச் சேர்ந்த சிவபாலன் மயூரா...
தெற்கு அதிவேக வீதியில் 24 மணித்தியாலத்தில் 24,000 வாகனங்கள் 58 இலட்சம் ரூபாய்கள் வருமானம்!!
தெற்கு அதிவேக வீதியில் நாளொன்றில் பயணித்த அதிகமான வாகனங்கள் கடந்த 24 மணிநேரத்தில் பதிவாகியுள்ளன. நேற்று காலை 6.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் தெற்கு அதிவேக...
மதுபோதையில் வாகனம் செலுத்திய 586 பேர் கைது!!
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைதுசெய்வதற்காக பொலிஸார் ஆரம்பித்துள்ள விஷேட சுற்றிவளைப்புக்களில் இதுவரை 586 பேர் கைதாகியுள்ளனர்.
நேற்று மாலை 6 மணி முதலான கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 207 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...
வவுனியாவில் இரு சிறுமிகள் மீது பாலியல் வல்லுறவு : ஒருவர் கைது!
வவுனியா காத்தார் சின்னக்குளத்தை சேர்ந்த சிறுமிகள் இருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சந்தேகத்தில் ஒருவர் வவுனியா பொலிஸாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தார் சின்னகுளத்தில் இருந்து இரு சிறுமிகள் கடந்த...
அரசியல்வாதிகளிடம் கொடுத்து வாங்கும் பக்குவம் மலர வேண்டும் : வடக்கு முதல்வரின் புத்தாண்டுச் செய்தி!!
தமிழ்ப் பேசும் மக்களினதும் சிங்களம் பேசும் மக்களினதும் பொதுவான பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் விதத்தில் இரு சாராரையும் ஒருங்கு சேர்த்து கொண்டாட வைப்பதுதான் சித்திரைப் புத்தாண்டு.
எமது இருதரப்பு அரசியல்வாதிகளும் இப்பேர்ப்பட்ட பொது விடயங்களைப் போற்றிப்...
கல்முனையில் இரண்டு பஸ்கள் மோதுண்டு விபத்து 3 பேர் பலி, 18 பேர் காயம்!!
கல்முனையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட வீதி விபத்தில் 3 பேர் பலியாகினர். மேலும் 18 பேர் காயமடைந்தனர்.
கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற இரவு நேர தனியார் பஸ் ஒன்றும் மற்றும்...
கோபியின் உடலை அரச செலவில் அடக்கம் செய்த பொலிஸார்!!
நெடுங்கேணி பிரசேத்தில் சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றின்போது சுட்டுக்கொல்லப்பட்ட கோபி என்று அழைக்கப்படுகின்ற செல்வநாயகம் கஜீபனின் உடல் பொலிஸரால் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அவரது உறவினர்கள் சடலத்தை அடையாளம் காட்டியதையடுத்து,...
மன்னாரில் வெடி பொருட்களுடன் மூவர் கைது!!
மன்னார் கடற்பரப்பில் வெடி பொருட்கள் வைத்திருந்த மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் பொலிஸாரினால் சந்தேகத்தின்பேரில் மூவரை சோதனையிட்டபோது வெடி பொருட்கள் வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்படும்போது சந்தேகநபர்களிடம் 36 டைனமைட் பல வெடி பொருட்கள்...
















