சவூதியில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட இலங்கைப் பெண் வைத்தியசாலையில்!!

சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வந்த இலங்கைப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சவூதியில் இலங்கைப் பெண் தொழில் புரிந்து வந்த வீட்டு...

உலகைச் சுற்றிப் பார்க்க இலங்கையில் இருந்து சென்ற சுவிஸ் விமானி இந்தோனேசியாவில் கைது!!(படங்கள்)

இலங்கையில் இருந்து சென்ற விமானம் ஒன்று இந்தோனேசியா விமானப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சுவிற்ஸர்லாந்தை சேர்ந்த ஓய்வுபெற்ற விமானி ஒருவர் விமானம் மூலம் கடந்த இரண்டு வருடங்களாக உலகை வலம் வந்து கொண்டிருக்கின்றார். இலங்கை வழியாக இந்தோனேசியா...

யாழ். சுழிபுரத்தில் இளம்பெண்ணின் மீது பாலியல் வல்லுறவு!!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குபட்பட்ட சுழிபுரம் மத்தி, சுழிபுரம் என்ற பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார். தனது வீட்டில் வைத்து தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக குறித்த சிறுமி, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் புகார்...

சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய 300 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்!!

கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய 300 மாணவர்களின் பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படாமல் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இவ்வாறு பெறுபேறுகள் வெளியிடுவது இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தேசிய அடையாள அட்டையை சமர்பிக்காமை,...

மலேசிய விமானத்தை தேடும் முயற்சியின் உச்சக்கட்டம் : ஒரு சில நாட்களில் உண்மை தெரியவரும்!!

239 பேருடன் பீஜிங் சென்றபோது நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் முயற்சி உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ஒரு சில நாளில் முடிவு தெரிந்துவிடும் என நம்பப்படுகிறது. மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்எச் 370 பீஜிங்...

உலகில் அதிகளவில் மதுபானம் அருந்தும் நாடுகளில் இலங்கைக்கு 4வது இடம்!!

உலகில் அதிகளவில் மதுபானம் அருந்தும் நபர்கள் இருக்கும் நாடுகளின் வரிசையில் இலங்கை நான்காம் இடத்தை வகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகில் அதிகளவில் மதுபானம் அருந்தும் பிரஜைகளைக் கொண்ட நாடுகளின் வரிசையில் செக்குடியரசு முதலாம் இடத்தை...

பேஸ்புக் மூலம் சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட முயற்சித்த நபர் கைது!!

பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நபரை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் கைது செய்துள்ளனர். இணையத்தளங்கள் மூலமாக இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை கண்காணிக்க அதிகாரச் சபையினால் மேற்கொள்ளப்பட்டு...

சிறுவனை கடத்தி 30 லட்சம் ரூபா கப்பம் பெற முயன்ற மூவர் கைது!!

சிறுவன் ஒருவரை கடத்திச் சென்று கப்பம் பெற முயற்சித்த மூன்று பேரை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். மாளிகாவத்தை தொடர்மாடி வீடமைப்புத் தொகுதியில் வசித்து வரும் 8 வயதான சிறுவன் பகுதி நேர வகுப்புக்கு...

வவுனியாவில் தாயும் மகளும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது!!

வவுனியாவில் இரண்டு பெண்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆசிகுளம், தரணிகுளம் பகுதியை சேர்ந்த தாயும், மகளும் வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். 42 வயதான சசிகரன்...

அவுஸ்திரேலியாவில் புகலிடம் நிராகரிக்கப்பட்ட தமிழ் இளைஞன் தீக்குளிப்பு!!

அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர் இளைஞர் ஒருவர் நேற்றிரவு சிட்னியில் தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டதாக தமிழ் அகதிகள் சபை தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலியாவில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தனக்கு தானே...

சிறுமியுடன் குடும்பம் நடத்தி விட்டு கொலை செய்த மூவர் விளக்கமறியலில்!!

16 வயது சிறுமி ஒருவருடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு பின்னர் அவரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று எல்பிடிய நீதவானால் தந்தை, கணவன் மற்றும் நண்பர்...

மாவனல்லையில் பெய்த மஞ்சள் மழை!!

மாவனல்லை உஸ்ஸபிட்டிய, அலுபத பகுதியில் நேற்று முன்தினம் பிற்பகல் மஞ்சள் மழை பெய்துள்ளதாக அப்பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மூன்று தினங்களுக்கு மேலாக இப்பிரதேசத்தில் மழை பெய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் பி.ப 2.45...

வைரஸ் தாக்குதல் அபாயம் : கடவுச் சொற்களை மாற்றிக்கொள்ளுமாறு தொழில்நுட்ப நிறுவனங்கள் மக்களிடம் கோரிக்கை!!

கடவுச் சொற்களை மாற்றிக் கொள்ளுமாறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இணைய பயன்பாட்டாளர்கள் பாரியளவு ஆபத்தை எதிர்நோக்கி வருவதாக தொழில்நுட்பவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே இணையப் பயன்பாட்டாளர்கள் தங்களது கடவுச் சொற்களை மாற்றிக்...

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் : நேற்று நள்ளிரவு முதல் அமுல்!!

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாட்டு விலைகளின் அடிப்படையில் ஒரு கிலோ கிராம் சம்பாவின் விலை 77 ரூபாவாகும். நாடு அரிசி ஒரு கிலோ கிராம் 66 ரூபாவாகும். சிகப்பு பச்சை...

வவுனியா கற்பகபுரத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை!!

வவுனியா, கற்பகபுரத்தில் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டு 15 பவுண் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. சிறிய துப்பாக்கிகளுடன் வருகைத்தந்த நால்வரால் நேற்றிரவு பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

இலங்கை கிரிக்கெட் அணிக்கு அமிதாப் பச்சன் வாழ்த்து!!

உலகக் கிண்ண T20 கிரிக்கெட் சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணிக்கு இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். வலைப் பூ தளத்தில் அவர் தனது வாழ்த்தினை பதிவு செய்துள்ளார். அமிதாப்பின்...