ஆவா குழுவுடன் தொடர்புடைய 6 பேர் கைது!!

யாழ். சுன்னாகத்தில் ஆவா குழுவுடன் தொடர்புடைய 6 பேரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றதையடுத்து, வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர்...

சுற்றுலா விசாவில் வெளிநாட்டு வேலைக்குச் செல்ல வேண்டாம் : வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம்!!

சுற்றுலா விசா பெற்றுக் கொண்டு வெளிநாடுகளில் சென்று பணிபுரிய வேண்டாம் என இலங்கை பிரஜைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. மத்திய கிழக்கு மற்றும் ஏனைய நாடுகளுக்கு இலங்கையர்களை...

இரு தனியார் பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயம்!!

கொழும்பு, கோட்டையில் இரண்டு தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று காலை 6.50 மணியளவில் செரமின் சந்தியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு...

மக்களின் ஆதரவு இருக்கும் வரையில் ஆட்சி மாற்றத்திற்கு இடமில்லை : ஜனாதிபதி!!

மக்களின் ஆதரவு இருக்கும் வரையில் ஆட்சி மாற்றத்திற்கு இடமில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த சிலருக்கு அவசியம் ஏற்பட்டுள்ளது. எனினும் மக்களின் ஆதரவு இருக்கும் வரையில் எவராலும்...

தூக்கு மேடையை பார்த்த அதிர்ச்சியில் பதவி விலகிய அலுகோசு!!

தூக்கு மேடையை பார்த்த அதிர்ச்சியில் அலுகோசு (தூக்கு தண்டனையை நிறைவேற்றுபவர்) பதவிக்காக புதிதாக நியமிக்கப்பட்டவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். வெலிக்கடைச் சிறைச்சாலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்காக இந்த நபர் புதிதாக நியமிக்கப்பட்டிருந்தார். ஒரு தசாபதத்திற்கும் அதிகமாக...

கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலைக்குள் நுழைந்த 30 மாணவர்கள் கைது!!

கொழும்பில் உள்ள பிரதான பெண்கள் பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்த 30 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பிலுள்ள மற்றுமொரு பிரதான ஆண்கள் பாடசாலையின் மாணவர்களே இன்று மதியம் அத்துமீறி நுழைந்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட...

70 ஆயிரம் இலங்கையர்களை எதிர்பார்க்கும் மலேசியா!!

70 ஆயிரம் இலங்கை சுற்றுலாப் பயணிகள் இந்த வருடத்தில் மலேசியாவுக்கு விஜயம் செய்வார்கள் என மலேசிய சுற்றுலாத்துறையினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். கடந்த வருடத்தில் மாத்திரம் 64 ஆயிரத்து 51 இலங்கை சுற்றுலாப் பயணிகள் மலேசியாவுக்கு...

கிளிநொச்சியில் 3 மாணவிகளை கடத்திய நபர்கள் கைது!!

கிளிநொச்சியில் பாடசாலை மாணவிகள் மூன்று பேரை கடத்திச்சென்ற நபர்களை கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, முழுங்காவில் பகுதியினைச் சேர்ந்த மேற்படி மாணவிகள் மூவரும் முல்லைத்தீவிலுள்ள உறவினர் வீடொன்றில் பிறந்ததின...

இணையத்தள பாவனையை கண்காணிக்க விசேட குழு!!

இலங்கையில் இணையத்தள பயன்படுத்தலை கண்காணிக்க அரசாங்கம் விசேட ஒழுங்குப்படுத்தல் குழுவை நியமித்துள்ளது. இணையத்தள பாவனை தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தவும் இணையத்தளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் குற்றங்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவும் இந்த...

வாகன சாரதிகளின் குற்றத்திற்கு கைத்தொலைபேசி தண்டனை கட்டண முறை அறிமுகம்!!

வாகன சாரதிகளின் குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கான கட்டணத்தை கைத்தொலைபேசி மூலம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளது. கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய பொலிஸ் பேச்சாளர்...

239 பேருடன் காணாமல்போன விமானத்தின் பாகங்கள் வியட்னாம் கடலில்!!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு மாயமான விமானத்தின் பாகங்கள் என சசந்தேகிக்கப்படும் பொருட்கள் மலேசியா மற்றும் வியட்னாம் கடற் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. மலேசிய அரசுக்கு...

கிளிநொச்சியில் யானை தாக்கி உயர்தர வகுப்பு மாணவன் பரிதாப மரணம்!!

கிளிநொச்சி தருமபுரம் நெத்தலியாற்றுப் பகுதியில் காட்டு யானைகள் மூன்று மக்கள் குடியிருப்பை அண்டிய பகுதிக்குள் புகுந்து தாக்கியதில் உயர்தர வகுப்பு மாணவர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் மிகமோசமான படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். உயிரிழந்தவர் முரசுமோட்டை,...

புலிகள் எனக் கூறி கப்பம் பெற முயற்சித்த குழு கொழும்பில் கைது!!

விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எனக் கூறி வெள்ளவத்தையில் ஆயுர்வேத மருத்துவ நிலையம் ஒன்றை நடத்தி வரும் மருத்துவரிடம் கப்பம் பெற முயற்சித்த குழுவொன்று நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸார் இவர்களை...

யாழில் மூன்று பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்!!

யாழ்ப்பாணத்தில் 19 வயதுடைய இளம்பெண்ணொருவரை மூன்று நபர்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை யாழ். துன்னாலை பகுதியிலுள்ள யாக்கரை மயானத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் தென்மராட்சி வரணி...

இலங்கை – பாகிஸ்தான் கிரிக்கட் போட்டியை வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது!!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான ஐந்து பேரும் மும்பை வாசிகள் என்று...

டில்ஷான் பிள்ளையை கடத்த முற்படுகிறார் : முன்னாள் மனைவி முறைப்பாடு!!

இலங்கை கிரிக்கெட் வீரர் டில்ஷான் தமது குழந்தையை கடத்த முற்படுவதாக அவரது முன்னாள் மனைவி பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். டில்ஷானும் அவரது மனைவியும் கடந்த வருடம் விவாகரத்து செய்து கொண்டனர். இந்த நிலையில் டில்ஷானின் மகனை...