பேய் விரட்ட மாணவியின் கால்களில் சூடு வைத்த ஆசிரிய ஆலோசகர்!!
ஹொரவபொத்தனை பிரதேசத்தில் பேயோட்டுவதாக கூறி 17 வயதான மாணவியின் கால்களில் தீ காயங்களை ஏற்படுத்திய ஆசிரிய ஆலோசகர் ஒருவர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
ஆசிரிய ஆலோசகராக பணியாற்றி வரும் தர்மசிறி ஜயலத் என்ற இந்த...
தும்பிக்கையை தடவிய ஐரோப்பிய பெண்ணை ஏறி மிதித்த யானை!!
உடவலவ தேசிய வனவிலங்கு சரணாலயத்திற்கு சென்றிருந்த பெண் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி காட்டு யானை தாக்கியத்தில் படுகாயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மின்சார வேலிக்கு அந்தப்புறம் இருந்த யானைக்கு உணவு வழங்கி அவர் யானையின்...
திருமணங்களை நடத்த சிறந்த நாடு இலங்கை!!
திருமணங்களை நடத்தவும் தேனிலவை கொண்டாடவும் உலகில் உள்ள சிறந்த நாடுகள் வரிசையில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாக வெளிநாட்டு சுற்றுலா நிறுவனம் மேற்கொண்ட தரப்படுத்தலில் தெரியவந்துள்ளது.
சுவிஸ்லாந்தை சேர்ந்த சர்வதேச சுற்றுலா நிறுவனமான குவோனி...
ஹற்றனில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : 33 பேர் படுகாயம்!!
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா பிரதேசத்தில் தனியார் பஸ் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் 33 பேர் படுகாயத்திற்குள்ளாகிய நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓல்டனிலிருந்து ஹற்றன் நோக்கிச் சென்ற பஸ்...
சிவனொளிபாத மலைக்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்கு 10 டொலர் கட்டணம் : அனைத்து சுற்றுலா கட்டணங்களும் அதிகரிப்பு!!
நாடு முழுவதிலும் உள்ள தேசிய வனவிலங்கு பூங்காக்களை பார்வையிட செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணங்களை அறவிடும் முறையை அறிமுகப்படுத்த வனஜீவராசிகள் வளத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில் புதிய அனுமதிப்பத்திரங்களை வழங்கவும்,...
அந்தமான் தீவுகளுக்கு அருகில் 65 இலங்கையர்களுடன் படகு கரையொதுங்கிய படகு!!
நடுக்கடலில் கைவிடப்பட்ட 65 இலங்கையர்களை கொண்ட படகு ஒன்றில் கடலில் மிதந்தவாறு அந்தமான் தீவுகளுக்கு அருகில் கரையொதுங்கியுள்ளதாக தெரியவருகிறது.
வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக படகு மூலமாக ஆட்களை அழைத்துச் செல்லும் நபர்களினால் இவர்கள் நடுக்கடலில் கைவிடப்பட்டதாக...
இரணைமடு குள குடிநீர் திட்டத்தை செயற்படுத்த ததேகூ முடிவு!!
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் வழங்குவதற்கான திட்டம் தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைக் களைந்து அதனை முன்னெடுப்பதற்கு வடமாகாண முதலமைச்சர் தலைமையில் ஆசிய அவிவிருத்தி வங்கியுடன் நேரடியாகப் பேச்சுக்கள்...
3 வயது சிறுவனின் ஆண் உறுப்பைக் கடித்த முதியவர் கைது!!
அம்பாறை, திருக்கோவில் குடிநிலப் பிரதேசத்தில் மூன்றரை வயது சிறுவன் ஒருவனின் அந்தரங்க உறுப்பை கடித்து காயப்படுத்திய 55 வயதுடைய ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான்...
சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் 10ம் திகதி வெளியிடப்படும்!!
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ம் திகதி வெளியிடப்பட உள்ளது.
2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள் ஏப்ரல் மாதம் 10ம் திகதி...
ஹட்டனில் வானில் தென்பட்ட மர்மப் பொருள்!!
ஹட்டன் பகுதியில் நட்சத்திர வடிவிலான மர்மபொருளொன்று வானில் தென்பட்டதையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று காலை 10 மணியளவில் இவ்வாறு தென்பட்டுள்ளது.
வானத்தில் காணப்பட்ட நிலவுக்கு அருகில் நட்டத்திரம்...
வவுனியா இளைஞன் யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!
வவுனியாவைச் சேர்ந்த கணேஸ் ருக்ஷன் (26) என்பவரது சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணத்திற்கான ரயில் பாதை அமைப்பு...
இலங்கையில் முதல் முறையாக ஸ்கைப் மூலம் சாட்சியம்!!
இலங்கை நீதவான் நீதிமன்றத்தின் வரலாற்றில் முதல் முறையாக ஸ்கைப் தொழிற்நுட்பம் மூலமாக இத்தாலியில் இருந்து சாட்சியாளர் ஒருவரிடம் சாட்சியத்தை பெற கோட்டை நீதவான் திலின கமகே தீர்மானித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணனி பயிற்சி நிறுவனத்தின்...
மகஸின் சிறையில் உயிரிழந்த பிரித்தானிய தமிழரின் இறுதிக்கிரியை வடமராட்சியில் : மனைவி,பிள்ளைகள் வருகை!!
மகஸின் சிறைச்சாலையில் உயிரிழந்த பிரித்தானிய தமிழ் அரசியல் கைதியை இலங்கையிலேயே தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
விஸ்வலிங்கம் கோபிதாஸ் என்ற அவர் நேற்றைய தினம் மர்மமான முறையில் சிறைச்சாலையின் மலசலகூடத்தில்...
இலங்கைக்கு புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு 90 கிலோ சிவப்பு சந்தனம் கைப்பற்றப்பட்டது!!
திருவனந்தபுரத்தில் இருந்து இலங்கைக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று மீண்டும் இறக்கப்பட்டு மூவர் இந்திய சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டனர். இதன்போது அவர்களிடம் இருந்து சந்தனம் கைப்பற்றப்பட்டது.
நேற்று முற்பகல் 9.40க்கு இந்த விமானம் திருவனந்தபுரத்தில்...
கிளிநொச்சி – பளை ரயில் சேவை மார்ச் 04ல் உத்தியோகபூர்வ பயணம் : ஏப்ரலில் யாழ் வரை செல்லும்!!
23 வருடங்களின் பின்னர் கிளிநொச்சியில் இருந்து பளை வரையான ரயில் சேவை எதிர்வரும் 4 ம் திகதி ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.
இந்திய இர்கொன் நிறுவனத்தினால் வட பகுதிக்கான ரயில் பாதை துரிதமாக...
தந்தை தூக்கில் தொங்கிய அறையில் மகளும் தூக்கிட்டுத் தற்கொலை!!
தந்தை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதே அறையில் 14 வயது மகளும் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று ஹாலி எல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
ஹாலி எல அம்பவக்க சமகிபுர பிரதேசத்தைச் சேர்ந்த சரணி திசாநாயக்க...
















