திரையிடப்பட்ட பஸ்களுக்குள் காதல் ஜோடிகளின் அட்டகாசம் : சாரதி, நடத்துனர் கைது!!

ஜன்னல் கண்ணாடிகளுக்கு திரையிடப்பட்ட பஸ்வண்டிகளை பாடசாலை மாணவ, மாணவிகளுக்கும் இளம் காதலர்களுக்கும் காதல் சல்லாபம் புரிய வசதியாக வாடகைக்கு விடும் பஸ்வண்டியின் சாரதி, நடத்துனரை கைது செய்த தம்புள்ள பொலிஸார் இரண்டு காதல்...

பால் மாவின் விலையை குறைக்க முடியாது : அரசாங்கம்!!

பால் மாவின் விலையை குறைக்க முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. பால் மாவின் விலையை குறைக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு கிடையாது என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பால் மா விலையை அரசாங்கமா குறைத்தது?...

பால் விலையேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டதை கண்டித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு அருகில் நேற்று (03) ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் லக் வனிதா முன்னணி ஏற்பாடு...

இத்தாலியில் வீதி விபத்தில் தமிழ் இளைஞர் பலி!!

இத்தாலியின் சிசிலி தீவில் அதிவேக நெடுஞ்சாலை ஒன்றில் சென்ற இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 28 வயதான ரவிந்திரன் குலதீபன் லோகநாதன் என்ற...

வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

இந்திய வீட்டுத் திட்டத்தை நிறுத்துவதற்கு முயற்சிப்பதாக தெரிவித்து வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா காமினி சிங்கள மஹா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி மன்னார்- வவுனியா...

தீ வைத்துக் கொண்ட பிரதேச சபை உறுப்பினர் உயிரிழப்பு!!

உடலுக்கு தீ வைத்துக் கொண்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் உயிரிழந்துள்ளார். எட்டியாந்தோட்ட பிரதேச சபை உறுப்பினர் உபுல் சிசிர குமார என்பரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ்...

யாழில் 21 அடி உயரமான சிவபெருமான் சிலை திருக்குடமுழுக்கு!!(படங்கள்)

மாதகல்- சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரர் ஆலயத்தில் சிவதொண்டர் அமைப்பால் அமைக்கப்பட்ட வட மாகாணத்திலேயே உயரமான சிவபெருமானின் 21 அடி உயர தியான திருச்சொரூபத்திற்கான திருக்குடமுழுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை செந்தமிழ் திருமறையில் நடைபெற்றது. இதேவேளை சம்புநாத...

எனது தந்தையார் விட்டுச்சென்ற பணியை முன்கொண்டு செல்வேன் : ஹிருனிகா!!

எனது தந்தையார் மக்களுக்காக நிறைவேற்ற திட்டமிட்ட வேலைத் திட்டங்களை முன்கொண்டு செல்ல வேண்டும். இதற்காகவே நான் அரசியலுக்கு வந்தேன். என்று மத்திய கொழும்பு ஸ்ரீ. ல. சு. கட்சி இணை அமைப்பாளர் ஹிருனிகா...

மன்னார் புதைகுழி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு : செல்வம் அடைக்கலநாதன்!!

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் இருந்து 55 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டமை தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதனை...

கதிரவெளி கடற்கரையில் மியன்மார் படகு!!

மட்டக்களப்பு, வாகரை பிரதேசம் - கதிரவெளி கடற்கரையில் மூங்கில் மரங்களைக் கொண்டு கட்டப்பட்ட மியன்மார் நாட்டு படகு ஒன்று கரையொதுங்கியுள்ளது. பாரிய மூங்கில் மரங்களைக் கட்டப்பட்ட குறித்த படகு நேற்று சனிக்கிழமை கரையொதுங்கியுள்ளது. கடலில்...

14 வயதில் தாயான தமிழ்ச் சிறுமி!!

பண்டாரவளை, அம்பதண்டேகம பிரதேசத்தில் 14 வயதான சிறுமி நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் குழந்தையை பெற்றெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும் பிறந்த குழந்தை இறந்து விட்டதாகவும் பொலிஸார் கூறினர். தமிழ் தோட்டத் தொழிலாளியின்...

யாழ் தெல்லிப்பளையில் வெள்ளை நாகபாம்பு : குவிந்த மக்கள் கூட்டம்!!(படங்கள்)

யாழ் தெல்லிப்பளை கிழக்கு சித்தியம்புளியடியிலுள்ள வீடொன்றில் இருந்து இளைஞர்களினால் வெள்ளை நாகபாம்பு ஒன்று மீட்கப்பட்டது. குறித்த வீட்டிலிருந்து மீட்கப்பட்ட வெள்ளை நாகபாம்பு இளைஞர்களினால் ஏழாலை பெரிய தம்பிரான் ஆலயத்தில் கொண்டு சென்று விடப்பட்டுள்ளது. குறித்த வீட்டில்...

பால் மாக்களின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!!

பால் மாக்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி 400 கிராம் பால் மாக்களின் விலை 61 ரூபாவினாலும் ஒரு கிலோ பால்மாக்களின் விலை...

வவுனியா – கொழும்பு ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி!!

கம்பஹா, கோதம் பாடசாலைக்கு முன்பாக ரயிலில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் நேற்று இரவு மோதுண்டு இந்நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தின் போது பகலகம பிரதேசத்தைச்...

மக்கள் மீது வன்முறையில் ஈடுபடும் படையினருக்கு எதிராக கடும் நடவடிக்கை : ரவூப் ஹக்கீம்!!

பொது மக்கள் மீதான வன்முறைகளில் ஈடுபடும் படையினருக்கு எதிராக சட்டத்தின் மூலம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும், இனவாதத்தை தூண்டும் விதத்தில் வெறுக்கத்தக்கதாக பேசப்படும் பேச்சுக்களை தண்டனைக்குரிய பாரதூரமான குற்றச்செயலாக ஆக்குவதற்கு சட்டம் இயற்றப்பட...

இந்திய வீட்டுத்திட்ட பயனாளிகள் பிரச்சினை குறித்து ஆராய்வு!!

இலங்கையில் இந்தியா கட்டிவரும் 50 ஆயிரம் வீடுகள் குறித்து இன்று நடந்த உயர் மட்டக் கூட்டத்தின் முடிவில் பேசிய இந்தியத் துணைத் தூதர் எஸ்.மகாலிங்கம் இந்த திட்டத்தின் பயனாளிகள் பொறுமை காக்க வேண்டும்...