ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஜெனீவாவில் இலங்கை மீது வீசப்படும் குண்டுகளில் என்னை சிக்க வைக்க முயற்சி : ஜனாதிபதி!!
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையை பயன்படுத்தி இலங்கையை கட்டுப்படுத்த முயற்சிக்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையின் தென்பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ராஜபக்ச, பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம்...
நாட்டின் சுயாதீனத்தை விட்டுக்கொடுக்க முடியாது : ஜனாதிபதி!!
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சில நாடுகள் இலங்கையை அடிமைப்படுத்த முயற்சிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனினும் நாட்டின் சுயாதீனத்தை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் விட்டுக்கொடுக்க இடமளிக்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று மதுகம...
யாழில் ஆவா குழுவைச் சேர்ந்த ஆவா உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் : எண்மருக்கு பிணை!!
யாழில் நடைபெற்ற பல்வேறு குற்ற செயல்கள் மற்றும் வாள் வெட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என கைது செய்யப்பட்ட ஆவா குழுவை சார்ந்த எட்டு பேருக்கு இன்றைய தினம் பிணை வழங்கபட்டுள்ளது.
ஆவா உட்பட மூவரை தொடர்ந்து...
நியூஸிலாந்து அணி அபார வெற்றி : தொடரை 4-0 என வெற்றிபெற்று இந்திய அணிக்கு வெள்ளையடித்தது!!
இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியிலும் நியூஸிலாந்து அணி அபார வெற்றியீட்டியுள்ளது.
நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முன்னதாக நடைபெற்ற...
முஸ்லிம்களின் போர்க்கால இழப்புகள் கணக்கிடப்பட வேண்டும் : ஹஸன் அலி!!
இலங்கையில் போர்க் காலத்தில் முஸ்லிம் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்கள் குறித்த கணக்கெடுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது.
அப்படியான கணக்கெடுப்பை அரசே விரைவாக முன்னெடுக்க வேண்டும்...
நான் மன்னன் அல்ல பொறுப்பாளன் : ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ!!
நாட்டை ஆளும் மன்னன் தான் அல்ல எனவும் நாட்டின் தற்காலிகமான பொறுப்பாளன் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மாகந்துர பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே அவர்...
கிளிநொச்சியில் கசிப்பு விற்ற 75 வயது மூதாட்டி கைது!!
கிளிநொச்சி, பளை பிரதேசத்தில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டிருந்த 75 வயதான மூதாட்டியை பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூதாட்டி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் 15 ஆயிரம் ரூபா அபராதம்...
பிரித்தானியாவில் 4 இலங்கையருக்கு சிறைத்தண்டனை!!
பிரித்தானியாவுக்குள் சட்டவிரோத குடியேற்றவாசிகளை அழைத்து வரும் ஆட்கடத்தலில் ஈடுபட்டு வந்த இலங்கையர் உட்பட 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு வர முயற்சிக்கும் நபர்களிடம் 4 ஆயிரத்து 500 பவுண்களை அறவிட்டு வாகனங்கள்...
விபச்சார விடுதி முற்றுகை : 3 பெண்கள் உட்பட நால்வர் கைது!!
கம்பஹா பொலிஸ் பிரிவில் கண்டி வீதி பெலும்மஹர பிரதேசத்தில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
வலான குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.
விபச்சார...
13 வயது சிறுமியை வல்லுறவு செய்த 72 வயது முதியவர் கைது!!
13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 72 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
வென்னப்புவ - லுனுவில - பண்டிருப்பு பகுதியைச் சேர்ந்த தும்புத் தொழிலாளியில் மகளே...
பருத்தித்துறையில் கரையொதுங்கிய மூங்கில் வீடு : மக்கள் திரண்டு சென்று பார்வையிடுகின்றனர்!!(படங்கள்)
யாழ். வடமராட்சிப் பிரதேசத்தில் பருத்தித்துறை முனைப்பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாயக்கிழமை மூங்கில் வீடு ஒன்று கரையொதுங்கியுள்ளது.
இவ்வாறு கரையொதுங்கியுள்ள மூங்கில் வீட்டை மக்கள் திரள் திரளாக சென்று பார்வையிட்டுவருகிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது. மதியம் 12...
வடமாகாண சபை அலுவலகம் மாங்குளத்தில் இருப்பதுதான் பொருத்தம் : முதலமைச்சர் விக்னேஸ்வரன்!!
வட மாகாண சபை அலுவலகம் மாங்குளத்தில் இருப்பதுதான் பொருத்தம் என வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.
முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட சிலாவத்தை றோமன் தமிழ் கலவன் பாடசாலையில்...
இளைஞனின் உயிரைப் பறித்த அவுஸ்திரேலிய பயண ஆசை!!
மட்டக்களப்பு சித்தாண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளார். சித்தாண்டி, விபுலானந்தர் வீதியில் வசிக்கும் சுப்பிரமணியம் குணநாயகம் ( 33 ) என்ற நபரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.
குறித்த நபர் நேற்று...
பணத்தைக் கொடுத்து 13 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய 61 வயது நபர்!!
13 வயதான சிறுமிக்கு பணத்தை கொடுத்து ஏமாற்றி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 61 வயதான நபரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரணை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர் சிறுமிக்கு 50 ரூபா பணத்தை கொடுத்து...
மாம்பழத்தால் பிடிபட்ட திருடன் : யாழ் சுழிபுரம் காளி கோயிலில் நடந்த சம்பவம்!!(படங்கள்)
யாழ் சுழிபுரம் மேற்கு காளி கோயிலில் பித்தளைப் பொருட்களைத் திருடிச் சென்ற இளைஞன் சறுக்கி வீழ்ந்ததினால் அவரை கையும் மெய்யுமாகப் பிடித்த பொதுமக்கள் கிராமஅலுவலர் ஊடாக பொலிஸாரிடம் கையளித்த சம்பவம் நேற்று நடைபெற்றது.
துவிச்சக்கர...
சிலாபத்தில் அதிகளவான பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள்!!
சிலாபம் பொலிஸ் பிரிவில் 2013 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் 62 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் நடந்துள்ளதாக அந்த பொலிஸ் பிரிவின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகம் தெரிவித்துள்ளது.
2012 ஆம்...
















