லஞ்சம் பெற்றுக் கொண்டதாக 60 அதிபர்கள் மீது குற்றச்சாட்டு!!
அறுபது பாடசாலை அதிபர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தரம் ஒன்றுக்கான பாடசாலை மாணவர்களை இணைத்துக் கொள்ளும் போது இவ்வாறு லஞ்சம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதிபர்கள் பல்வேறு வழிகளில் லஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளதாகத்...
பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய ஆறு பேர் கைது!!
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடமை முடிந்து வீடு திரும்பிய போது தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்...
சமநிலையில் முடிவடைந்த இந்திய – நியூசிலாந்து 3வது ஒருநாள் போட்டி !!
நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேப்பியர் மற்றும் ஹாமில்டனில்...
தமிழரால் இலங்கையை ஆள முடியாது : விநாயகமூர்த்தி முரளிதரன்!!
தமிழ் ஜனாதிபதி ஒருவரினால் எந்தக் காலத்திலும் இலங்கையை ஆட்சி செய்ய முடியாது என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மொத்த சனத்தொகையில் பதினெட்டு வீதமானவர்களே தமிழ் மக்கள். இவ்வாறான ஓர் நிலைமையில்...
ஞாயிற்றுக்கிழமை மன்னார் – மதவாச்சி பிரதான வீதிக்கு பூட்டு!!
மன்னார் - மதவாச்சி ஏ-14 பிரதான வீதி நாளை ஞாயிற்றுக்கிழமை சில மணித்தியாலங்களுக்கு தற்காலிகமாக மூடப்படும் என பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.
இதன்படி முற்பகல் 10.00 மணி தொடக்கம் ஐந்து மணித்தியாலங்கள் குறித்த வீதி...
கேஸ் கசிவினால் 20-25 பேர் வைத்தியசாலையில்!!
ஹோமாகம - கடுவான பிரதேசத்திற்கு அருகில் கடலுணவுகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட கேஸ் கசிவினால் 20-25 பேர் வரை ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுக்கு தலைவலி, மயக்கம், வாந்தி போன்ற நோய்களே...
பருத்தித்துறையில் தரம் 8ல் பயிலும் பாடசாலை மாணவி சடலமாக மீட்பு!!
வடமராட்சி பிரதேசத்தில், பருத்தித்துறை, மாதனையைச் சேர்ந்த முருகதாஸ் பத்மபிரியா (13) என்ற பாடசாலை மாணவி நேற்று வியாழக்கிழமை மாலை அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது பெற்றோர்கள் வெளியில் சென்றுவிட்டு...
நீதியரசர் ஶ்ரீஸ்கந்தராஜா காலமானார்!!
மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் எஸ்.ஶ்ரீஸ்கந்தராஜா காலமானார். நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அவர் நேற்று (23) பிற்பகல் மரணமடைந்ததுள்ளார்.
1979ம் ஆண்டு நீதிபதியாக சந்தியப்பிரமாணம் செய்துகொண்ட ஶ்ரீஸ்கந்தராஜா 1997ம் ஆண்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார்.
2004...
யாழ். ஆவா குழுவைச் சேர்ந்த மேலும் இருவர் கைது!!
ஆவா குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் மேலும் இருவரை நேற்றுக் கைது செய்துள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.
மல்லாகம் நீதிமன்றத்திற்கு அருகில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.எம்.கே.ஜெயசிங்க தெரிவித்தார்.
ஏழாலை வடக்கு...
கிளிநொச்சி நீதிமன்றத்தில் கைத்தொலைபேசியை ஒலிக்கவிட்டவர் தடுத்துவைப்பு!!
வழக்கு விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, கையடக்கத் தொலைபேசியினை ஒலிக்கவிட்டவரை நீதிமன்ற நடவடிக்கைகள் முடியும் வரையிலும் தடுத்து வைத்திருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் எம்.ஜவாப்தீன், பொலிஸாருக்கு உத்தரவிட்ட சம்பவமொன்று இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
நீதிமன்றத்தில்...
சடலத்தைக் கொண்டுசெல்ல உதவுங்கள் : மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவரின் உறவினர்கள் வேண்டுகோள்!!
ஐக்கிய அரபு இராச்சியத்தில் கொலை குற்றஞ்சாட்டப்பட்டு துப்பாக்கி சூட்டின் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மட்டக்களப்பு, கொம்மாதுறையை சேர்ந்த 32 வயதான கிருஸ்ணபிள்ளை ரவீந்திரன் என்பவரின் சடலத்தை பெற்றுத் தர...
திடீர் அனர்த்தம் காரணமாக வருடம் ஒன்றிற்கு 500 சிறுவர்கள் பலி!!
திடீர் அனர்த்தங்களின்போது வருடம் ஒன்றிற்கு 500 சிறுவர்கள் மரணமடைவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
திடீர் அனர்த்தங்களின்போது வருடம் ஒன்றிற்கு 18000 சிறுவர்கள் வரை கை மற்றும் கால்கள் முறிவடையும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவதாக அவ்...
சொகுசு பஸ்ஸில் சல்லாபத்தில் ஈடுபட்ட ஐந்து ஜோடிகள் கைது!!
கண்டி - மாத்தளை சொகுசு பஸ் வண்டிகளில் காதல் சல்லாபங்களுடன் மிக மோசமான வகையில் நடந்து கொண்ட 5 இளம் ஜோடிகளை கைது செய்ததாக மாத்தளை தலைமை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவ்வாறு...
இன்றுமுதல் பகலிலும் மோட்டார் சைக்கிள்களில் ஹெட்லைட்டை கட்டாயம் ஒளிரவிட வேண்டும் : பொலிஸார்!!
மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பவர்கள் மோட்டார் சைக்கிளின் முன்விளக்கை (ஹெட்லைட்) பகல் நேரங்களிலும் கட்டாயம் ஒளிரவிட வேண்டும் என மேல்மாகணத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேல்மாகாணத்தில் இடம்பெற்றுவரும் அதிக வாகன...
நான்கு வயது சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்திய கடற்படை வீரருக்கு பிணை!!
திருகோணமலை, குச்சவெளி திரியாய் பகுதியில் 4 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய கடற்படை வீரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 29.12.2013 அன்று கடற்படை வீரரால் 4 வயதுச் சிறுமி பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த...
மாட்டுத் தொழுவத்தில் 7 வயது சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்திய நபர் கைது!!
பொகவந்தலாவை, லெட்சுமி மேற் பிரிவு தோட்டத்தில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
58 வயதுடைய நபர் ஒருவரே இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டு நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக...
















