பிரித்தானியா செல்ல முயற்சிக்கும் உங்களுக்கு ஓர் இனிப்பான செய்தி!!
ஆறு ஆபத்தான நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு பயணம் செய்வோர் மூவாயிரம் பவுண்ட்ஸ்களை பிணைப் பணமாக செலுத்த வேண்டும் என்ற கட்டாய திட்டம் ரத்துச் செய்யப்படுவதாக பிரித்தானிய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்,...
இசைப்பிரியா படுகொலை தொடர்பில் சுயாதீன விசாரணை : ஈபிடிபி ஜனாதிபதிக்கு கடிதம்!!
இசைப்பிரியா படுகொலைச் சம்பவம் தொடர்பில் சுயாதீனமான விசாரணை தேவை என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மகாநாட்டில் பங்கு கொள்வதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு வருகை...
மன்னார், மாங்குளத்தில் கஞ்சாவுடன் இருவர் கைது!!
மன்னார் மற்றும் மாங்குளம் ஆகிய பகுதிகளில் கஞ்சாவுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மன்னார் நகரில் கஞ்சா வைத்திருந்த ஒருவர் நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டார்.
மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையிலேயே இவர் கைதாகியுள்ளார். இவர் வசமிருந்து ஒரு...
புறக்கோட்டையில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : 9 பெண்கள் கைது!!
கொழும்பு , புறக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குணசிங்கபுர, ஒல்கொட் மாவத்தை பிரதேசத்தில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு , புறக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குணசிங்கபுர, ஒல்கொட் மாவத்தை பிரதேசத்தில் இயங்கி...
வடமத்திய மாகாண அரச அலுவலகங்களில் புகைத்தலுக்கு எதிரான குழு!!
வட மத்திய மாகாணத்தின் அனைத்து அரச அலுவலகங்களிலும் புகைத்தலுக்கு எதிரான செயற்குழுவொன்றை அமைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாத ஆரம்பத்தில் இந்த வேலைத் திட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
புகைத்தலால் நாளாந்தம்...
வடக்கு முதல்வரின் கருத்துக்கு காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் கண்டனம்!!
சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் ஒரே கலாசாரம் தான். சிங்கள பொலிஸாருக்கு தமிழரின் கலாசாரம் தெரியாது என்ற வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் கூற்றை தாம் எதிர்ப்பதாக காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் தமயந்த விஜயசிறி தெரிவித்தார்.
யாழ்ப்பாண தலைமைப்...
இலங்கையில் போலிக் கணக்குகள் கொண்ட பேஸ்புக் தொடர்பில் அதிக முறைப்பாடுகள்!!
சமூக இணையத்தளமான பேஸ்புக் தொடர்பில் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1050 முறைபாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஜனவரி முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையான...
யாழில் வாள் வெட்டு : பெண்கள் உட்பட அறுவர் வைத்தியசாலையில்!!
யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் இடம்பெற்ற மோதலில் பெண்கள் உட்பட அறுவர் படுகாயமடைந்துள்ளனர்.
சாவகச்சேரி நகரிலுள்ள மதுபானசாலையில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது, நண்பர்கள் குழாத்திடையே பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம், அடிதடியாகமாற, அதில் இளைஞர் ஒருவர்...
இலங்கையில் யாழ்ப்பாணமே குற்றங்கள் குறைந்த மாவட்டமாகும்!!
இலங்கையில் குற்றங்கள் குறைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம் காணப்படுவதாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான நிசங்க சமன் சிகரோ தெரிவித்துள்ளார்.
யாழ். பொலிஸ் நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர்...
16 சிக்சர்களுடன் இரட்டைச் சதம் அடித்து ரோஹித் சர்மா உலக சாதனை!!
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று இடம்பெறும் 7வது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.
இந்தப் போட்டியில் 16 சிக்ஸர்களை குவித்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்களை பெற்ற வீரர் என்ற...
தங்கம் கடத்த முயன்ற இலங்கையர் கட்டுநாயக்கவில் கைது!!
சுமார் 25 லட்சம் பெறுமதியான 3 தங்கக் கம்பிகளை கடத்த முயற்சித்த இலங்கை பிரஜை ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் பெங்களூர் நோக்கி பயணிக்கவிருந்த நிலையில் இந்நபர்...
பிரித்தானியாவில் போலித் திருமணம் செய்ய முற்பட்ட இலங்கையர் கைது!!
பிரித்தானியாவில் போலி திருமணம் செய்ய முற்பட்டதாக கூறி இலங்கைப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த 21 வயதான பெண்ணொருவரையே போலியாக திருமணம் செய்ய முற்பட்டுள்ளார்.
இது தொடர்பில் அந்தப் பெண்...
அமெரிக்காவுக்கு இலங்கையின் மனித உரிமை பற்றி பேச அருகதை இல்லை : கோத்தபாய ராஜபக்ச!!
உலகின் பலம்வாய்ந்த வல்லரசான அமெரிக்கா ஒரு பொலிஸ்காரனைப் போன்று மற்ற நாடுகளின் மீது தன் அதிகாரத்தைப் பிரயோகித்து ஆதாரமற்ற மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்ற போதிலும், அதைவிட மோசமாக...
பறக்கும் விமானத்தில் குழந்தை பிரசவித்துள்ள வீட்டுப் பணிப் பெண்!!
இலங்கை வீட்டுப் பணிப்பெண் ஒருவர் பறக்கும் விமானத்தில் குழந்தை பிரசவித்துள்ளார். டுபாயிலிந்து கட்டுநாயக்க நோக்கிப் பயணம் செய்த எயார் அரேபியா விமானத்தில் பயணம் செய்த இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப் பெண் ஒருவரே இவ்வாறு...
ஆறு கோடி ரூபா பணம் கொள்ளையிட்ட கும்பல் கைது!!
பாரியளவில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய கும்பல் ஒன்றை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
ஜாஎல பிரதேசத்தில் ஆடைக் கைத்தொழிற்சாலை ஒன்றின் உரிமையாளர் மகளின் திருமணத்திற்காக எடுத்துச் சென்ற 75 லட்ச ரூபா பணத்தை...
பிரதிநிதிகள் செல்லலாம், பிரதமர் மன்மோகன் சிங் செல்லக்கூடாது : அமைச்சர் சிதம்பரம்!!
கொழும்பின் பொதுநலவாய மாநாட்டுக்கு பிரதிநிதிகளை அனுப்பலாம். எனினும் பிரதமர் மன்மோகன் சிங் செல்லக்கூடாது என்று மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவருக்கு நெருங்கிய தரப்புக்களை கோடிட்டு இந்திய ஊடகம் ஒன்று இந்த...
















