தம்புள்ளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலி..!
தம்புள்ளை பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று போ் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தம்புள்ளை- பக்கமுன வீதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கண்டலம பிரதேசத்தில் இருந்து பக்கமுன பகுதியை...
ஜப்பானின் கடைசி அணுமின் உலையும் மூடப்படுகிறது!!
ஜப்பான் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கடைசி அணுமின் உலை பராமரிப்பு ஆய்விற்காக இன்றுடன் மூடப்பட உள்ளது. அணுசக்திக்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பினால் இது மீண்டும் திறக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படவில்லை.
கடந்த 2011ம் ஆண்டில் ஏற்பட்ட...
இன்று முதல் பணிகளை ஆரம்பிக்கும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள்..!
வடக்கு, வடமேல் மாகாண மற்றும் மத்திய மாகாண சபைகளையொட்டி இலங்கை வந்திருக்கும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று முதல் வடக்கில் தமது தேர்தல் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.
கடந்த 13 ஆம்...
பொதுநலவாய மாநாட்டிற்காக தெஹிவளை மிருகங்கள் அம்பாந்தோட்டைக்கு மாற்றம்!!
பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் நடாத்தப்பட உள்ள மாநாட்டிற்காக தெஹிவளை மிருக்க் காட்சிசாலை மிருகங்கள் ஹம்பாந்தோட்டைக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளன.
சிங்கங்கள், ஜகுவார், கடிரகள், ஒட்டகச் சிவிங்கி, குதிரைகள் உள்ளிட்ட 25 மிருகங்கள் இவ்வாறு எடுத்துச்...
13 லட்சம் பெறுமதியான தங்கம் கடத்த முயன்ற இந்திய பிரஜை விமான நிலையத்தில் கைது!!
சுமார் 13 லட்சத்து 60,000 ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களை மலவாயிலில் வைத்து கடத்த முயன்ற இந்திய பிரஜை ஒருவர் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நபர் நேற்று மாலை 6.30...
மட்டக்களப்பில் 13 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 16 வயது சிறுவன் கைது!!
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 13 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 16 வயது சிறுவனை கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவனும் சிறுமியும் காதலித்து வந்ததாகவும் இரு தினங்களாக சிறுவன்...
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் புதன்கிழமையுடன் நிறைவு..!
வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன.
இந்தநிலையில் சட்டவிரோதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகள், பதாதைகள் மற்றும் பேனர்களை நீக்க, இன்று முதல் பொலிஸாருடன் இணைந்து...
எதிர்வரும் ஏப்ரலில் யாழ்தேவி யாழ்ப்பாணம் செல்லும் – ஜனாதிபதி..!
யாழ்தேவி ரயில் சேவை எதிர்வரும் ஏப்ரல் அளவில் யாழ்ப்பாணத்துக்கு விஸ்தரிக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று ரயில் நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
இதற்கான பணிகள் தற்போது...
வவுனியாவில் இருந்து கிளிநொச்சியை சென்றடைந்த யாழ்தேவி(படங்கள்)!!
23 வருடங்களின் பின் யாழ்தேவி ரயில் இன்று கிளிநொச்சி நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு ஓமந்தை ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் கிளிநொச்சி ரயில் நிலையத்தைச் சென்றடைந்துள்ளது.
நாளை...
வவுனியாவில் ஹெரோயின் விற்பனை செய்த நால்வர் கைது!!
வவுனியாவில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட கொழும்பைச் சேர்ந்த நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றையதினம் வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் இருவர் கைதாகியுள்ளனர்.
அதில் ஒருவர் 70 மில்லிகிராம் ஹெரோயினை விற்பனை செய்ததுடன்...
மருதானையில் விபச்சார விடுதி முற்றுகை : 14 பேர் விளக்கமறியலில்!!
மருதானை பகுதியில் விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு 13 பெண்கள் உட்பட 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 40 வயதுடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இந்த விபச்சார...
சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கை வந்தடைந்தனர்!!
வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணசபை தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கை வந்தடைந்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இம்முறை இடம்பெறவுள்ள மாகாணசபை தேர்தல் பணிகளில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும்...
வவுனியா பஸ் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் போக்குவரத்தில் ஈடுபட தடை!!
வவுனியாவுக்கும் கொழும்புக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஒன்றை தாக்கி சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக இரண்டு பஸ் உரிமையாளர்களின் பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபட தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு...
23 வருடங்களின் பின் கிளிநொச்சியை நோக்கி புறப்படும் யாழ்தேவி..!
23 வருடங்களின் பின் யாழ்தேவி ரயில் இன்று கிளிநோச்சி நோக்கி தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.
இன்று காலை 9.30 மணிக்கு ஓமந்தை ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் கிளிநொச்சி ரயில் நிலையத்தைச் சென்றடையவுள்ளது.
நாளை 15...
டெல்லி மாணவி பலாத்கார வழக்கு : குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு!!
ஓடும் பேருந்தில் டெல்லி மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி விரைவு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் திகதி இரவு...
கிளிநொச்சியில் பரீட்சார்த்த ரயிலில் மோதுண்டு வயோதிபர் பலி!!(படங்கள்)
கிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை காலை ரயிலில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். கிளிநொச்சி நகருக்கு அண்மையில் உள்ள தொண்டமான் நகர் 55 ஆம் கட்டையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தொண்டமான் நகரை சேர்ந்த வைரமுத்து...






